Followers

Thursday, April 30, 2020

எதற்காக அழுகிறாய் டிரம்பே ! ? .

எதற்காக அழுகிறாய் டிரம்பே ! ? .
அமெரிக்க சரித்திர வரலாற்றிலேயே முதல் முறையாக , டிரம்ப் அறிவிக்கிறார் . அமெரிக்காவின் 50 மாநிலங்கள் அனைத்தும் கொரோனாவால் கடுமையாக பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்திருக்கிறார் . 24 மணிநேரத்திற்குள் 5 ஆயிரம் பேர் இறந்திருக்கிறார்கள் . அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார பேரழிவு ஏற்பட்டிருக்கிறது .
பாலஸ்தீன் சிறுவனின் கேள்வி...
" டிரம்பே ! உன்னை நிலை குலையவைத்தது எது ! ? எதற்காக அழுகிறாய் ? இந்த உலகிலேயே மிகப்பெரிய பலசாலி அல்லவா நீ ? கடுமையான பலம்வாய்ந்த அமெரிக்காவின் அனைத்து இராணுவ படைகளையும் நீங்கள் ஆட்டிப்படைக்கக் கூடிய சக்தி வாய்ந்தவரல்லவா ! ?
மக்களை பசியாலும் , பட்டினியாலும் நிர்மூலமாக்கி , கொன்று குவித்து கும்மாளமிட்டு மகிழ்ந்தாயே ! யாருடைய கண்ணாலும் பார்க்கமுடியாத கொரோணாவுக்காகவா அழுகிறாய் ! ?
இதற்கு முன் உனது இதயம் இளகியதே இல்லையா ! ?
உனது கையால் எத்தனையோ குழந்தைகள் கொல்லப்பட்டு , பசியுடன் எரிக்கப்பட்டு , மூழ்கடிக்கப்பட்டு அனாதையாக்கப்பட்டார்களே அப்போது அழுதாயா ? .
பாலஸ்தீன பூமியிலே கேவலமான கொடூரமான அநியாயமான முறையில் அரங்கேற்றினாயே ! அதை நீ கண்டும் காணவில்லைதானே ! ? .
டிரம்பே நீ அழு . அழு டிரம்பே ! ஒரே ஒரு முறையாவது உணர்ந்து பார் ! அனைத்தையும் அடக்கி ஆளக்கூடியவனை ! . கண்ணியமான ஏக இறைவனுக்கு முன்னால் பலவீனத்திலும் , இயலாமையிலும் அவனுக்கு முன்னால் நின்று நினைத்துப்பார் . எங்களுக்கும் உனக்கும் உரிய இந்த படிப்பினையை நினைத்துப் பார். .
அந்த அல்லாஹ் கடுமையாக தண்டிக்கக்கூடியவன் . . அந்த அல்லாஹ் கடுமையாக தண்டிக்கக்கூடியவன்"


2 comments:

vara vijay said...

Good joke, i dont know how foolish you and this Palestinian child. Are you not still aware about coro a. It is a pre planned drama written by jewish American lords. To eradicate unfit population in there own country. You are happy for that so pitty for you.

Dr.Anburaj said...


இந்த சிறுவனின் பதிவு ஆப்கான் பாக்கிஸ்தான் பங்களாதேஷ் பகுதியில் வாழும் இந்துக்களுக்கும் பொருந்தும்.
------------------------------------------------------------------
மக்களை பசியாலும் , பட்டினியாலும் நிர்மூலமாக்கி , கொன்று குவித்து கும்மாளமிட்டு மகிழ்ந்தாயே !
உனது கையால் எத்தனையோ குழந்தைகள் கொல்லப்பட்டு , பசியுடன் எரிக்கப்பட்டு , மூழ்கடிக்கப்பட்டு அனாதையாக்கப்பட்டார்களே அப்போது அழுதாயா ? .
( பாலஸ்தீன) ஆப்பான்பாக்கிஸ்தான் பங்களாதேஷ் பூமியிலே கேவலமான கொடூரமான அநியாயமான முறையில் ஹிந்து படுகொலையை அரங்கேற்றினாயே