Followers

Tuesday, December 24, 2013

மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி - அ.மார்க்ஸ்

வாரணாசி : ''வரும் லோக்சபா தேர்தலில், உ.பி., மக்கள், ராம ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவர், என்ற நம்பிக்கை எனக்குள்ளது,'' என, பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசினார்.

இது நேற்று வாரணாசியில் மோடி பேசிய பொதுக் கூட்டப் பேச்சு. காந்தி கண்ட ராமராஜ்ஜியத்தில் முஸ்லிம்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், இறை நம்பிக்கை அற்றவர்கள் என்று சகலருக்கும் இடமிருந்தது. ஆனால் மோடி படைக்க நினைக்கும் ராம ராஜ்ஜியத்தில் வர்ணாசிரமம் அடிப்படையாக இருக்கும். எதிர் கேள்விக்கு அங்கு இடமிருக்காது. நாடு மற்றுமொரு பிரிவினையை நோக்கி செல்லும்.

பர்த்வான்: நரேந்திரமோடி பிரதமர் ஆனால், நாடு பிளவுபடும். அதனால் பெரும் ஆபத்து ஏற்படும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான புத்ததேவ் பட்டாச்சார்ஜி கூறி உள்ளார். மேலும்,’ மோடி ஏழைகளுக்கு வேண்டப்பட்டவர் அல்ல. பணக்காரர்களால் முன்னிறுத்தப்படுபவர்,’ என்று கூறினார்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=880351

அந்த ராமனும் தனது சந்தேகத்தினால் சீதையை காட்டுக்கு அனுப்பினார். அதே போல் இந்த மோடியும் தனது அரசியல் வாழ்வுக்காக தனது மனைவியை தள்ளி வைத்துள்ளார். இன்று வரை அந்த மூதாட்டி ஒரு பள்ளியில் ஆசிரியையாக வறுமையில் காலம் தள்ளிக் கொண்டிருக்கிறார். இது பற்றி அ. மார்க்ஸ் பக்கத்தில் வந்த கட்டுரையை அப்படியே தருகிறேன்.



சுமார் ஆறு மாதங்களுக்கு முன் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ராஜோசோனா கிராமத்திற்குச் சென்றார்

Open இதழின் செய்தியாளர் ஹைமா. அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்புப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் ஒரு 57 வயதுப் பெண்ணை நேர்காண்பது அவரது பயணத்தின் நோக்கம். பள்ளி நேரம் போக டாய்லெட், குளியலறை எந்த வசதியுமில்லாத ஒரு பத்தடிக்குப் பத்தடி ‘வீட்டில்’ வசிக்கும் அப் பெண்ணின் பெயர் யசோதாபென் சிமன்லால் மோடி. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி.

அன்று காலை அந்த அரசுப் பள்ளிக்குத் தன்னைக் காண வந்த ஹைமாவைப் பார்த்து எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளப் பொங்கும் ஆர்வத்துடனும், இதழ் விரிந்த புன்னகையுடனும் ஓடிவந்த யசோதாவின் தோற்றத்தை இப்படி விவரிக்கிறார் ஹைமா.

“சற்றுப் பொருந்தாத ஜாக்கெட், எளிய பிரின்டட் புடவை, சற்றே வளைந்த முதுகு, சுருக்கங்கள் விழுந்த முகம், வேலை செய்து கரடு தட்டிப்போன கரங்கள், அழுக்கேறியுள்ள வெடிப்புகள் நிறைந்த பாதங்களில் ரப்பர் செருப்புகள்...”

சுமார் 39 ஆண்டுகளுக்கு முன் வெறும் ஏழாம் வகுப்பு படித்திருந்த 18 வயது யசோதாவிற்கும், அப்போது அரசியல் ஏணியில் இவ்வளவு உயரம் ஏறியிராத நரேந்திர மோடிக்கும் அக்னி சாட்சியாகப் பெரியோர்களின் ஆசியுடன் திருமணம் நடந்துள்ளது.

எவ்வளவு நாட்கள் சேர்ந்திருந்தார்களோ தெரியவில்லை. அரசியலில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த மோடிக்கு இந்தப் படிக்காத கிராமத்துப் பெண்ணைப் பிடிக்கவில்லை. ஒரு சில நாட்களிலேயே தந்தை வீட்டுக்கு அனுப்பப்பட்ட யசோதா அதன்பின் விட்ட படிப்பைத் தொடர்ந்து, ஆரம்பப் பள்ளி ஆசிரியைப் பயிற்சியையும் முடித்து, ஒரு சில அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, 92ம் ஆண்டு முதல் ராஜோசோனா வில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அநேகமாக சென்ற மாதத்தோடு அவர் ஓய்வும் பெற்றிருப்பார்.

அது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமம். மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். பள்ளியில் பயிலும் முஸ்லிம் சிறார்களின் முன்னேற்றத்தில் அவர் காட்டும் அக்கறையை அனைவரும் பாராட்டுகின்றனர். ஒரு வேளை கணவரின் பாவங்களுக்கான பிராயச்சித்தமாக இருக்குமோ?

யசோதாவின் ஒரே ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் என்றாவது ஒரு நாள் அகமதாபாத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும் என்பதுதான். பாவம் யசோதா, மோடியின் தொலை பேசி வேறொரு பெண்ணைப் பின் தொடரக் கட்டளை இட்டுக் கொண்டிருப்பதை அறியார்.

“என் கதையச் சொல்கிறேன்” என ஓடி வந்த யசோதாவை பள்ளித் தலைமை ஆசிரியர் பிரவீண்குமார் வியாசின் இரும்புக் குரல் தடுத்து நிறுத்தியது. “பள்ளி நேரத்தில் பேசக் கூடாது. வகுப்புக்குப் போ” என அவர் ஆணையிட்டார்.

“இடைவேளையின் போது கொஞ்ச நேரம் பேசுறேன்” என யசோதா கெஞ்சியதற்கு வியாஸ் மசியவில்லை.

பத்திரிக்கையாளர்கள் யாருடனும் யசோதா பேசக் கூடாது என்பது மேலிடத்து ஆணை.

பரிதாபமாகத் திரும்பிச் சென்ற யசோதா சற்று நேரத்தில் ஓடி வந்தார். “மன்னியுங்கள், என் கணவருக்கு எதிராக நான் எதுவும் சொல்லமாட்டேன். அவர் பெரிய அதிகாரத்தில் உள்ளவர். என் பிழைப்புக்கு ஒரே ஆதாரம் இந்த வேலைதான். இதுக்கும் எதுவும் ஆபத்து வந்துவிடக் கூடாது” எனச் சொல்லித் திரும்பிப் பாராது நடந்தார்.

இடையில் பிரவீண்குமார் யார் யாருடனோ தொலை பேசினார். பின் யசோதாவின் வகுப்பறைக்கு ஓடினார். ஹைமா மீண்டும் யசோதாவைச் சந்தித்துப் பேச முயற்சித்தபோது அவர் வீறிட்டார். நான் உங்களோடு பேச விரும்பவில்லை எனச் சொல்லி நகர்ந்தபோது ஒரு கணம் நின்று அப்புறம் பேசலாம் எனச் சைகை செய்தவாறே அகன்றார்.

சற்று நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் பள்ளியை நோக்கி வந்தன. வண்டிகளைப் பள்ளி வளாகத்திற்குள் நிறுத்திவிட்டுடு இறங்கியவர்கள் தலைமை ஆசிரியரின் அறையை நோட்டம் விட்டவாறு சிறிது நேரம் நின்று விட்டுக் கலைந்தனர்.

மாலையில் பள்ளி விட்டதுதான் தாமதம். தலையைக் குனிந்தவாறே ஓடி வந்த யசோதா அங்கு நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி 20 கி.மீ தூரத்தில் இருந்த தன் சகோதரனின் வீட்டிற்கு ஓடினார்.

சற்று நேரத்தில் ஒரு இளைஞன் அங்கு வந்தான். திகைத்து நின்ற ஹைமாவிடம் தன் பெயர் பிரகாஷ் என்றும் ‘ராம் சேது’ என்கிற அரசு இதழ் ஒன்றின் நிருபர் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை விரைவாக அந்த கிராமத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துவிட்டுச் சென்றான்.

கிராமத்து மக்கள் சொன்னவற்றில் ஒன்று: யசோதாவின் ஒரே பொழுது போக்கு ஜோசியம் பார்ப்பது. எல்லா ஆரூடக்காரர்களிடமும் அவர் கேட்கும் கேள்வி அகமதாபாத்திலிருந்து அழைப்பு வருமா என்பதுதான். ஜோசியர்கள் “நிச்சயம் வரும்” என்று நம்பிக்கை ஊட்டிக் கொண்டே இருக்கின்றனராம்.

{நன்றி : .யசோதா அவர்களின் படமும் தகவல்களும் open இதழில் - 11, ஏப்ரல் 2009- இருந்து எடுத்தது.}

31 comments:

suvanappiriyan said...

திரு சோமசுந்தரம்!

//அய்யா சுவன பிரியன் அவர்களே !!!
செல்வ செழிப்புள்ள பெரும் பணக்காரரான முஹம்மது நபியை அரேபியாவின் மன்னராக எந்த ஏழை முன்னிறுத்தினான் ? இதற்கு விளக்கம் அளியுங்கள் பார்ப்போம்.//

மன்னராக ஆவதற்கு முன்பு அன்னை கத்தீஜாவை மணந்ததால் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தார். ஆனால் ஓரிறைக் கொள்கையை பிரசாரம் பண்ணியதால் அந்த மக்களால் அவரும் அவரை பின்பற்றியவர்களும் மக்காவிலிருந்து மதினாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டனர். அங்குள்ள ஏழைகளாலும், மக்காவிலிருந்து விரட்டப்பட்ட ஏழைகளாலும் மதினாவின் ஆட்சித் தலைவராக முகமது நபி நியமிக்கப்படுகிறார். வெறும் பேரித்தம் இலைகளால் வேயப்பட்ட ஒரு குடிசைதான் முகமது நபியின் அரண்மணையாக இருந்தது.

Anonymous said...

//அங்குள்ள ஏழைகளாலும், மக்காவிலிருந்து விரட்டப்பட்ட ஏழைகளாலும் மதினாவின் ஆட்சித் தலைவராக முகமது நபி நியமிக்கப்படுகிறார். வெறும் பேரித்தம் இலைகளால் வேயப்பட்ட ஒரு குடிசைதான் முகமது நபியின் அரண்மணையாக இருந்தது.//



சுவனப்ரியர், சவூதி அரேபியாவின் மா மன்னராக முகமது இருந்தார் என்று மும்மீன்கள் கூறுவதை கேட்டிருக்கிறேன். முகமது அங்கே மன்னராக வரும் முன்னர் சவுதியின் மன்னராக இருந்தது யார் . முகமது குடிசையில் இருந்து ஆட்சி செய்தாரா? அப்படி என்றால் சவூதி நாட்டு அரண்மனையில் இருந்து ஆட்சி செய்தவர் யார்? மதினா என்பது தனி நாடாக இருந்ததா? முகமது முதலில் மதினாவின் மன்னராக இருந்து பின்னர் சவுதியின் மன்னராக மாறினாரா? முகமது என்ற மன்னர் எந்த கால கட்டத்தில் சவுதியை ஆட்சி செய்தார் அதற்க்கான வரலாற்று குறிப்புகள் சொல்ல முடியுமா?

கொஞ்சம் விளக்குங்களேன்

ஆனந்த் சாகர் said...


சுவனப்பிரியன்,

//மன்னராக ஆவதற்கு முன்பு அன்னை கத்தீஜாவை மணந்ததால் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தார். ஆனால் ஓரிறைக் கொள்கையை பிரசாரம் பண்ணியதால் அந்த மக்களால் அவரும் அவரை பின்பற்றியவர்களும் மக்காவிலிருந்து மதினாவுக்கு விரட்டி அடிக்கப்பட்டனர். அங்குள்ள ஏழைகளாலும், மக்காவிலிருந்து விரட்டப்பட்ட ஏழைகளாலும் மதினாவின் ஆட்சித் தலைவராக முகமது நபி நியமிக்கப்படுகிறார். வெறும் பேரித்தம் இலைகளால் வேயப்பட்ட ஒரு குடிசைதான் முகமது நபியின் அரண்மணையாக இருந்தது.//

இந்த பச்சை பொய்களை சொல்லியே பாமர முஸ்லிம்களையும் முஸ்லிமல்லாதோரையும் காலம் தொட்டு ஏமாற்றி வருகிறார்கள் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் உங்களை போன்ற தற்குறிகள்.

Unknown said...

மோடி படைக்க நினைக்கும் ராம ராஜ்ஜியத்தில் வர்ணாசிரமம் அடிப்படையாக
இருக்கும். எதிர் கேள்விக்கு அங்கு இடமிருக்காது. நாடு மற்றுமொரு பிரிவினையை
நோக்கி செல்லும். //
சுவ்னப்ரியர். முன்பு நடந்த பிரிவினை ராம ராஜ்யம் நடந்த போதா நிகழ்ந்தது,
இல்லை தலைவரே, துலுக்க கூட்டத்தின் தொல்லை அதிகரித்ததால் சனியன்கள் தனியாக
போய் தொலையட்டும் என்று தான் அது நடந்தது. இந்த நாடு இந்து தேசமாக இருந்து,
துலுக்க தேசங்களில் மற்ற மதத்தவர்களை ஒடுக்கி வைத்திருப்பதை போல இங்கே
செய்திருந்தால் உமது கூட்டம் வளர்ந்திருக்காது, நாடு பிரிவினை அடைந்திருக்காது
இன்றைக்கு இந்த நாட்டை துலுக்க நாடாக்குவோம் என்று ஊளை இட்டுக்கொண்டு இருக்க
மாட்டீர்கள். யாரு உமது கூட்டத்தை இங்கே இருக்க சொன்னது. போய் தொலைய வேண்டியது
தானே விரும்பிய நாட்டுக்கு. எதற்கு இங்கே இருந்து துன்பப்படுகிறீர்கள்.
இருக்கும் இடத்தில ஒழுங்காக இருக்காமல் சிரைத்து கொண்டு இருந்தால் எல்லாரும்
எல்லா நாளும் பொருத்து கொண்டு இருக்க மாட்டார்கள் அல்லவா.

Unknown said...

என்னவோ இந்த
நாட்டில் உமது கூட்டம் வாழவே வழியில்லாமல் பிச்சை எடுத்து கொண்டிருப்பது
போலவும், உமது கூட்டத்தை படிக்க விடாமல் வேலை பார்க்க விடாமல் இங்கே எல்லோரும்
தடுப்பது போலவும் யாரை உமது கூட்டம் மூளை சலவை செய்ய பார்க்கிறது. எவன் எவனோ
இந்த நாட்டை ஆட்சி செய்யும்போது மோடி ஆட்சி செய்ய நினைப்பது என்ன தவறு, அதற்கு
ஏன் துலுக்க கூட்டம் இந்த குதி குதிக்கிறது.

Unknown said...

மோடி மனைவியை ஒதுக்கி வைத்தால் அது அவரது தனிப்பட்ட
விஷயம். தலாக் என்ற
வார்த்தையின் மூலமே மனைவியை ஒதுக்கலாம் என்று மனைவியை ஒதுக்கி வைப்பதை மிக
எளிதாக்கி வைத்திருக்கும் துலுக்க கூட்டம் இதை பற்றியெல்லாம் பேச
யோக்கியதையே
இல்லை. துலுக்கனுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் ஆட்சி செய்ததால் தான் இந்த நாடு
கண்டவனும் மிரட்டும் அளவுக்கு கேவலமாக போய்விட்டது. இந்த நாட்டை சேர்ந்த
ஒரு
குடிமகன் இந்த நாட்டை ஆட்சி செய்ய அரபு அடிமைகளின் அனுமதி தேவை இல்லை. மோடி
பிரதமர் ஆக கூடாது என்று கூறுபவர்கள் இருக்க வேண்டியது இங்கல்ல...
பாகிஸ்தான்
அல்லது அரபு பாலைவனத்திற்கு ஓடி போகட்டும். இந்த நாட்டில் சொகுசாக இருந்து
கொண்டு இந்த நாட்டையே பழித்து கொண்டு இருப்பவர்கள் இந்த நாட்டில் இருக்க
தகுதி அற்றவர்கள்.

suvanappiriyan said...

//பிரதமர் ஆக கூடாது என்று கூறுபவர்கள் இருக்க வேண்டியது இங்கல்ல...
பாகிஸ்தான்
அல்லது அரபு பாலைவனத்திற்கு ஓடி போகட்டும்.//

இந்தியா எனது நாடு. எனது முன்னோர்கள் பிறந்து வளர்ந்த பூமி இது. எனது நாட்டில் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன் பிரதமராக அமர்வதை இந்hநட்டின் பூர்வ குடிகள் எவருமே அனுமதிக்க மாட்டார். கவலை வேண்டாம்! மோடி கண்டிப்பாக பிரதமாராக முடியாது.

அடுத்து இந்நாட்டு பூர்வ குடிகளான முஸ்லிம்களை 'பாகிஸ்தானுக்கு போ... அரபு நாட்டுக்கு போ.... என்று சொல்லலமோ அம்பி. பிறகு நான் நீங்கள் அனைவரும் வந்த வழியான கைபர் போலன் கணவாய் வரலாற்றை தூசி தட்டி பிரசுரிக்க வேண்டி இருக்கும். இது தேவையா உமக்கு. பேசாம தாய் மொழியான சமஸ்கிரதத்தை சமத்தா படுச்சு மந்திம் ஓதிண்டு இருக்கனும். புரிந்ததா?

Anonymous said...

Februaru 15, 2013. THE HINDU

மார்க்கெண்டேய கட்ஜு …..ஒரு முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி..நல்ல மனிதர்…நீதிக்கு பெயர்போனவர்---மனதில் பட்டதை ”டக்…டக்..” என்று சொல்பவர்---பிறப்பால் ஒரு காஷ்மீரி பண்டிட்—பரம்பரையாக நீதிபரிபாலனம் செய்த குடும்பத்தில் வந்தவர்..இவர் அப்பாவும் ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி---ஆவார்---பதவி ஓய்வுக்குப்பிறகு தற்போது “பிரஸ்கவுன்ஸிலின் “தலைவர்—இதுதான் இவரைப் பற்றி இதுவரை தெரிந்த தகவல்..


ஏன் இவ்வளவு இழுப்பு?----நேரடியாக சப்ஜெட்டுக்கு வந்துவிடலாமே என நீங்கள் கேட்பது புரிகிறது—


இன்றைய “தி ஹிண்டு” பத்திரிக்கையில் இவரது மோடி பற்றிய ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது. ’தி ஹிண்டு” வில் இவரது கட்டுரை வரும்போதே நினைத்தேன்…ஏதோ வில்லங்கம் இருக்கும் என்று ---அது உண்மையாகிவிட்டது..


குஜ்ராத் முதல்வர் நேரேந்திர மோடிமீது “ சேற்றைவாரி இறைத்து “ இருக்கிறார். அவர் வாயிலிருந்து---சாரி---பேனாவிலிருந்து..இறங்கிய “விஷ வரிகளை “ எப்படி இருக்கிறது என படியுங்கள்…


கோத்ரா கலவரத்தின் எதிர்விளைவில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் 2000 பேராம்—பார்லிமெண்டில் உள்துறை இணை அமைச்சரக இருந்த ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் அவர்கள் ஒருகேள்விக்கு அளிதத பதிலில் குஜராத் கலவரத்தில் கொல்லப்பட்ட முஸ்லீம்கள் எண்ணிக்கை ----790-----எனவும் 223 பேரை காணவில்லை எனவும் தெளிவுபட கூறியுள்ளார்.

மதிப்பிற்குரிய முன்னள் நீதிபதி கட்ஜு அவர்கள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் போல் மிகைப்படுத்தி எழுதியுள்ளார்..

அரேபியாவில் தயாரிக்கப்படும் அத்தனை வாசனை திரவியங்களையும் கொண்டுவந்து கொட்டினாலும், குஜராத் கலவரத்தால் மோடி மீது படிந்திருக்கும் கரையை கழுவமுடியாதாம்…இவர் அரசியல் மேடைபேச்சாளர் அளவிற்கு “இறங்கிப் போன “ பரிதாப நிலைக்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..

சுதந்திர இந்தியாவில் நடந்த மதக்கலவரங்களில், 79 சதவீதம் நேரு—இந்திரா—ராஜிவ் காந்தி ஆட்சிகாலத்தில்தான் நடந்தது…இந்த கரைகளை கட்ஜு எந்த நாட்டு “செண்ட்” கொண்டு கழுவுவார்?—

குஜராத்தில் மட்டும் 1947 ஆம் ஆண்டுமுதல் 2002 ஆம் ஆண்டு வரை 235 மதக்ககலவரங்கள் நடந்துள்ளது..

அதில் 1969 ஆம் ஆண்டு, இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது, குஜராத் முதல்வராக காங்கிரசின் ஹிதேந்திர தேசாய் இருந்தபோது நடைபெற்ற மதக்கலவரத்தில் மட்டும் 5000 பேர் கொல்லப்பட்டனர்…ஆமதாபாத்தில் மட்டும் 513 முஸ்லீம்கள் கொல்லப்பட்டனர்..கலவரம் 6 மாதகாலம் நடந்தது..இந்த கரைகளை கழுவுவதற்கு “கட்ஜு” எப்போது பாதயாத்திரை மேற்கொள்ளப்போகிறார்..என்பதை தெரிவிப்பாரா?

2002 குஜராத் கலவரத்தை 1938 ஆம் ஆண்டு நவம்பரில் ஜெர்மனியின் கிரிஸ்டால்நச் கலவரத்தோடு, ஒப்பிட்டு, யூதர்களை ஜெர்மானியர்கள் “இனப்படுகொலை “ செய்தமாதிரி, முஸ்லீம்களை மோடி கொன்று குவித்திருக்கிறார் என எழுதியிருக்கிறார்.

பாவம்—கட்ஜுக்கு சரித்திரம் தெரிந்தும்—”இனப்படுகொலையும் “பற்றி புரிந்தும்..ஏன் இப்படி ஒருதலை பட்சமாக எழுதினார் என்பது புரியவில்லை..

Anonymous said...

CONTINUED

குஜராத்தில் 790 முஸ்லீம்களும்—254இந்துவும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்துக்கள் கொல்லப்பட்டதை கட்ஜு ஏன் சௌகரியமாக மறைத்துள்ளார்? கட்ஜு யாருடைய பிரச்சாரத்துக்கு துணைபோகிறார்?,

..1984 இந்திராகாந்தி படுகொலையை அடுத்து, டெல்லியில் காங்கிரஸ்காரர்களால், சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டதே வன்முறை, அதில் 2886 சீக்கியர்கள் மட்டுமே கொல்லப்பட்டனரே…அதுதான் இனப்படுகொலை…ஒரு தாயை (இந்திரா காந்தி) கொன்றவனின் தாய் ( துப்பாக்கியால் சுட்ட --சத்வந்த் சிங் என்ற சீக்கிய பாதுகாப்பு அதிகாரி )சீக்கியன் என்பதால், அந்த இனத்தையே பூண்டோடு அழிக்க ஜகதீஷ் டைட்டலரும், சஜன் குமாரும் இன்றைய மத்திய மந்திரி கமல் நாத்தும், வீடு வீடாக வாக்களார் பட்டியலோடு சென்று, சீக்கியர்களை தேடிப்பிடித்து, கொன்றார்களே—இவர்கள் ஏற்படுத்திய கரையை எவ்வளவு “செண்ட்” போட்டு கழுவப்போகிறார் கட்ஜு ?

கடந்த ஜூலை மாதம் அஸ்ஸாமில் அதாவது பிரதமர் மன்மோகன் சிங்கை ராஜ்ய சபாவிற்கு தெர்ந்தெடுத்த மாநில முதல்வர் அருண்கோகை 271 முஸ்லீம்களை இனக்கலவரத்தில் சுட்டுக்கொன்றாரே…அவர்களின் கரையை எத்தனை அரேபியன் “செண்டை” வரவழைத்து கழுவப்போகிறார் கட்ஜு ?

நாடுமுழுதும் டெல்லி பாலியல் வன்கொடுமைகொலையின் அதிர்ச்சில் கொதிதெழுந்த போது, குஜராத் கல்லூரிமாணவிகள் “எங்கள் மாநிலத்தில் ஈவ் டீசிங்” என்ரால் என்ன என்று தெரியாது என்று பேட்டி கொடுத்தார்களே…அதுகூட மோடி மாணவிகளை பயமுறுத்தி வாங்கிய “ஸ்டேட்மெண்ட்” தானோ ?

நேற்று நடந்த குஜராத் நகராட்சி தேர்தலில் ஜாம் நகர்-மாவட்டம்-சலயா-நகராட்சியில் 27 சீட்டில் 24 முஸ்லீம் வேட்பாளர்களை மோடி நிறுத்தி அத்தனை பேரும் வெற்றி பெற்றார்களே…காங்கிரஸ் நிறுத்திய அத்தனை முஸ்லீம் வேட்பாளர்களும் தோற்றுப்போனார்களே…அதுவும்கூட பயத்தினால்தானோ..?

நடந்து முடிந்த குஜராத் சட்ட்மன்ற தேர்தலில், முஸ்லீம் மெஜாரிடியான 19 சட்டமன்ற தொகுதிகளில், 12 இல் முஸ்லீம் அல்லாத பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்றர்களே…காங்கிரஸ் நிறுத்திய 7 முஸ்லீம் வேட்பாளர்களும் தோற்றூப்போனார்களே…அதுகூட மோடியின் பயமுறுத்தலால்தானோ ?

வேறு ஒரு கருத்தையும் கட்ஜு அவர்கள் உதிர்த்துள்ளர்கள்..இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானதில்லையாம்…இஸ்லாமிய கிரிஸ்தவர்களுக்கும் பொதுவானதாம்…எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு இது ?

இதைத்தானே பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் காலம் காலமாக சொல்லிவருகிறது..இந்நாட்டின் உப்பைத்தின்று-- வளங்களை அனுபவிப்பவர்கள் யாராக இருந்தாலும் இந்நாட்டிற்கு விசுவாசமாக இருக்கவேண்டும்..என்கிறோம்..

ஆனால் அவர்களோ “ எங்களது மத விசுவாசம் பூகோள எல்லைகளை தாண்டியது—நாங்கள் வாட்டிகனுக்கும்---மெக்காவுக்கும் மட்டுமே விசுவாசமானவர்கள் “ என்கிறார்கள்..இதை சரி என்கிறாரா கட்ஜு..?..


ஆக –கட்ஜு இந்த விஷயத்தை எழுப்பியது சரி—சொன்ன இடம்தாம் தவறு…இந்துக்கள் அல்லாதவர்களிடம் இதை சொல்லி—அவர்களின் இந்திய விசுவாசத்தை கேட்டரிந்து அவர் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

இறுதியாக கட்ஜுவுக்கு ஒரு கேள்வி..

குஜராத்தில் பலியான முஸ்லீம்களுக்கு ஆதராவாக குரல் கொடுக்கும் கட்ஜுவே---, நீங்கள் பிறந்த--உங்கள் இனமான “காஷ்மீர் பண்டிட் மக்களில்” 1000 பேரை வெட்டி சாய்த்து, அவர்களின் சொத்துக்களை கத்திமுனையில் அபகரித்து, சொந்தநாட்டிலேயே டெல்லி தெருக்களில், இன்றும் உங்களின் இனத்தினர் 5 லட்சம் பேரை அகதிகளாக்க யார் காரணம் ? காஷ்மீர் இந்துக்களா ?—முஸ்லீம்களா ?

நீங்கள் டெல்லியில் சகல வசதிகளோடு, சௌக்கியமாக இருப்பதால், துன்பத்தில் உழன்று, தெருக்களில் அல்லாடும், “காஷ்மீர் பண்டிட்களுக்கு” ஆதரவாக குரல் எழுப்ப உங்களூக்கு மனம் வரவில்லையோ.?

பாவம் கட்ஜு –வயதானகாலத்தில் சரித்திரம் தெரிதிருந்தும் ஒரு தலைபட்சமாகவும், , “மனம் சிதைந்தும்” பேசியிருக்கிறார்..சாரி—எழுதியிருக்கிறார்…

பெரியவர்களை மன்னிக்க முடியாது…
நடந்ததை மறக்கவும் முடியாது…
என்ன செய்யலாம்>>?

http://srseghar.blogspot.in/2013/02/1.html

Unknown said...

//இந்தியா எனது நாடு. எனது முன்னோர்கள் பிறந்து
வளர்ந்த பூமி இது. எனது
நாட்டில் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன் பிரதமராக அமர்வதை இந்hநட்டின் பூர்வ
குடிகள் எவருமே அனுமதிக்க மாட்டார். கவலை வேண்டாம்! மோடி கண்டிப்பாக
பிரதமாராக
முடியாது//
அப்படியா! இந்தியா இந்தியர்களுக்கு தான். அரபு நாட்டவனின் காலை நக்கும்
தீவிரவாத, தேச துரோக கும்பல் எந்த வகையிலும் இந்த நாட்டை சொந்தம் கொண்டாட
உரிமை இல்லை. உலகமெங்கும் தீவிரவாதம் செய்வதையே மத கொள்கையாக
வைத்திருக்கும் ஒரு ஈன கூட்டத்தை சேர்ந்த தீவிரவாதியான நீர், மோடியை
அயோக்கியன் என்பது விந்தை தான். மோடி தான் அடுத்த பிரதமர் அதை தடுக்க
எந்த தீவிரவாதியாலும் முடியாது.

Unknown said...

//அடுத்து இந்நாட்டு பூர்வ குடிகளான முஸ்லிம்களை 'பாகிஸ்தானுக்கு போ... அரபு நாட்டுக்கு போ.... என்று சொல்லலமோ அம்பி//

ஒன்றை மறக்க வேண்டாம் அண்ணாச்சி, பாகிஸ்தான் என்பது உமது தீவிரவாத கும்பலின் முழு விருப்பத்தின் பேரில் உங்கள் கூட்டம் முழுவதிற்கும் அல்லாவின் பாதையில் வாழ ஒதுக்கி கொடுத்த தேசம், அப்போதே உமது கூட்டம் மொத்தத்தையும் அங்கே போக சொல்லியாச்சு. அங்கே போகாமல் இங்கேயே இருப்பதால் மட்டும் நீரும் உமது கூட்டமும் இந்த நாட்டு பூர்வ குடிகள் ஆகிவிட மாட்டீர்கள். மேலும் துலுக்கம் இந்த நாட்டில் தோன்றிய மதம் இல்லை. இந்த நாட்டின் மத நம்பிக்கைகளுக்கும், வழிபாடுகளுக்கும் துலுக்க மதத்திற்கும் என்ன சம்பந்தம் உள்ளது. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற முறைப்படி எந்த காலத்தில் எவ்வாறு இங்கே வழிபாடுகள் நடைபெற்றது என்பதை ஆதார பூர்வமாக உம்மால் விளக்க முடியுமா? இப்படி இந்த நாட்டிற்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத உமது கூட்டம் எப்படி இந்த நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க முடியும். வேண்டுமென்றால் பாகிஸ்தானுக்கு போகாமல் இங்கே இருக்கும் அகதி கூட்டம் என்று சொல்லலாம்.

Unknown said...

//நான் நீங்கள் அனைவரும் வந்த வழியான கைபர் போலன் கணவாய் வரலாற்றை தூசி தட்டி பிரசுரிக்க வேண்டி இருக்கும். இது தேவையா உமக்கு//



தாரளமாக தூசி தட்டலாம். தட்டுகின்ற தூசியை நன்றாக தட்டி ஆரியர்கள் வந்த வழியை தெளிவாக விளக்கினால் நன்றாக இருக்கும். அப்படியே துலுக்கம் இந்த நாட்டுக்கு வந்த வழி, அதே கைபர் போலன் கணவாய் வழியாக வந்த தைமூர், பாபர் கூட்டம். நாதிர்ஷா மற்றும் அரபி கடல் வழியாக வந்த அரபு நாட்டு துலுக்க வியாபாரிகள் கூட்டத்தின் வரலாற்றையும் தூசு தட்டி பிரசுரித்தால் நன்றாக இருக்கும். மேலும் அரபு நாட்டை ஆட்சி செய்த பேரரசர் முகமது என்ற மன்னரின் ஆட்சி குறிப்புகளையும் அவர் எப்படி எல்லாம் ஆட்சி செய்தார் என்ற ஆட்சி முறையையும் தூசு தட்டி சொன்னீர்கள் என்றால் இன்னும் நன்றாக இருக்கும்.

//பேசாம தாய் மொழியான சமஸ்கிரதத்தை சமத்தா படுச்சு மந்திம் ஓதிண்டு இருக்கனும். புரிந்ததா?//

அண்ணாச்சி, சமஸ்க்ரிதம் இந்த நாட்டின் மொழி அத படிக்க அரபு அடிமையின் அனுமதி தேவை இல்லை. உமது கூட்ட்டம் பள்ளிவாசல்களில் ஓதிக்கொண்டு இருக்கிறதே அரபி மொழி அது தான் அடுத்த நாட்டவனின் மொழி. அடுத்த நாட்டவனின் மொழியில் ஓதி கொண்டு திரியும் உமது கூட்டம் எப்படி இந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறீர்கள். சமத்தா நாட்டை விட்டு ஓடி போய்டணும், புரிந்ததா

suvanappiriyan said...

//'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற முறைப்படி எந்த காலத்தில் எவ்வாறு இங்கே வழிபாடுகள் நடைபெற்றது என்பதை ஆதார பூர்வமாக உம்மால் விளக்க முடியுமா? //

கல்லினைச் செம்பினைக் கட்டையைக் கும்பிடல் புல்லறிவாகுமேடி குதம்பாய் புல்லறிவாகுமேடி - குதம்பைச் சித்தர்

ஓசையற்ற கல்லை நீர் உடைத்தது உருக்கள் செய்கிறீர்
பூசை பெற்ற கல்லிலே பூவும் நீருஞ் சாற்றுறீர்
வாசலில் பதித்த கல் மழுங்கவே மிதிக்கிறீர்
ஈசனுக்கு உகந்த கல் இரண்டு கல்லுமல்லவே - சிவவாக்கியர்

அண்டாண்டங் கடந்து நின்ற சோதி தானும்
அவனிதன்னில் உடைந்த கல்லில் அமருமோ? - அகஸ்தியர் ஞானம்

நட்டு வைத்த தேவரும் நடாது வைத்த தேவரும்
சுட்டு வைத்த தேவரும் சுடாது வைத்த தேவரும்
இட்டு வைத்த இடத்தை விட்டு எழுந்திராத தேவரை
வட்டமிட்டு மாந்தர்கள் வணங்குமாறு எங்கனே! - சிவவாக்கியர்

உளி இட்ட கல்லும் உருப்பிடித்த செஞ்சாந்தும்
புளிஇட்ட செம்பும் பொருளாவ தெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்

கொல்லனும் குசவனும் கல் தச்சனும் கன்னானும்
கொட்டிய சம்மட்டியாலே தட்டிய உருவங்களை வல்வினை அகற்றுமென்று சொல்லி உங்கள் வாயிலே
மண்களை வாரிப் போட்டுக் கொண்டு கண்ணை மூடிக் கொள்ளாதீர்! - வேதாந்த சாத்திரம்

எத்தனைதான் கல்லுகளை பூசித்தாலும்
ஈனர்களே உங்களுக்கு மோட்சமுண்டோ
பித்தர்களே கல்லுகளை விலைக்கு வாங்கி
பிரானென்றே சிலையினிலே முட்டுகின்றீர் - சங்கராச்சாரி

சற்குருவை அறியாமல் உலகிலேதான்
சண்டாளர் கல்லுகளைத் தெய்வமென்று
பொய்க் குருக்கள் சொன்ன புத்தி தன்னைக் கேட்டு
பூசை செய்து கல்லுகளைப் போற்றி செய்வார் - ஞானோபதேசம்

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்பம் சாற்றியே
சுற்றி வந்து மொண மொணென்று சொல்லும் மந்திர மேதடா
நட்ட கல்லும் பேசுமோ..... ....... - சிவவாக்கியர்

மாறுபட்ட மணி குலுக்கி மலர் இறைத்து வீணிலே
ஊறுபட்ட கல்லிலே உருக்கள் செய்யும் மூடரே - சிவவாக்கியர்

சாவதானத் தத்துவச் சடங்கு செய்யு மூடர்காள்
தேவர் கல்லும் ஆவரோ சிரிப்பதன்றி என் சொல்வேன் - சிவவாக்கியர்

செங்கல்லும் கருங்கல்லும் சிவந்தசாதி லிங்கமுஞ்
செமனையுந் துருவையுந் தெய்வமென்று கூறுறீர் – சிவவாக்கியர்

வட்ட மதி இரவிதனைப் பூசிப் போரும்
மண்ணை இலிங்கமாக வைத்துப் பூசிப்போரும்
சுட்ட உருமரச் சிலைகள் பூசிப் போரும்
துய்ய செப்பு கல்லுருவைப் பூசிப்போரும்
திட்டமுடன் எட்டெழுத்துப் பொருளென்போரும்
சிறந்த எழுத்தஞ்சுமே பொருளென்போரும்
விட்ட இடம் தன்னை அறியார் இவரெல்லரும்
விட்ணு வென்றும் சிவனென்றும் விளம்புவாரே
- சங்கராச்சாரி உடலறி விளக்கம்

கும்பிடு கோவில் குளம் மடம் சேத்திரம்
கோபுரம் தேர் திருவாசல்
கோலமாய் முகிழ்த்து சிலை சித்திர படஞ்செய்
கொத்துவேலைகளுக்குப் பார்த்தால்,
சம்பரமாய் ஆண் பெண் குறிகளைக் காட்டு சாயலு மோகலீலைகளின்
சாத்திர மன்மதன் நூல்
கொக்குவத்தினிற்
சாற்றுகின் றதனினு மென்மடங்காய்
விம்பவா சனஞ்சிங்காரித்து ரதத்தின்மீது
சாமிகள் வைத்து யதனில்
தாசிவேசிகளையேற்றி ராசதெரு வீதியில்
தட்சணம் புரியும் செயலால்
கெம்பித ரெனும்பிற வஞ்சரே மதிகள்
கெட்ட அந்தகர்களே இதெல்லாம்
கியானமோ அல்லதக் கியானமோ உங்கள் கிறுக்கைவிட் டிதற்குரை பகருவீர்.- சங்கராச்சாரி உடலறி விளக்கம்

கல்லினுஞ் செம்பிலுமோ இருப்பான் எங்கள் கண்ணுதலே - பட்டினத்தார்

உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையும் ஊற்றையறப்
புளியிட்ட செப்பையும் போற்றுகிலேன் உயர் பொன்னெனவே - பட்டினத்தார்

ஒருவன் ஓர் இரும்புகொண்டு உருத்தரித்து வைத்ததில் பெரிய பாவை பேசுமோ அறிவிலாத பேதைகாள் - சிவவாக்கியர்

பண்ணி வைத்த தேவரைப் பரப்பி வைத்திருந்து நீர்
எண்ணி எண்ணி யென்னநின்றுரைக்கிறீர்கள் பேதைகாள் - சிவவாக்கியர்

SOURCE: ---------------- ஈ.வெ.ரா.மணியம்மையார் - விடுதலை - 18.2.1950

suvanappiriyan said...

//'ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்ற முறைப்படி எந்த காலத்தில் எவ்வாறு இங்கே வழிபாடுகள் நடைபெற்றது என்பதை ஆதார பூர்வமாக உம்மால் விளக்க முடியுமா? //



கல்லும் செம்பும் கடவுளா? PART 2.

அண்டர்கோன் இருப்பிட மறிந்துணர்ந்த ஞானிகள்
கண்டகோயில் தெய்வமென்று கையெடுப்ப தில்லையே - சிவவாக்கியர்

கல்லிலேயுஞ் செம்பிலேயும் என் கருத்தை வைத்துப் போற்றாமல்
சொல்லிறந்த பாழ் வெளியில் தூங்குவது மெக்காலம் - பத்திரகிரியார் புலம்பல்

செம்பினால் மரத்தால் மண்ணால் சிலையினால் செங்கல் தன்னால்
பைம் பொன்னால் மெழுகால் நீற்றால் படிக்கத்தால் உருப்படுத்தி
நம்பியே தெய்வமென்று நாடோறும் தொழுவோரெல்லாம்
உம்பர்கோன் பதி இழந்து உழலுவார் நரகில்தானே - பேரின்பமணி மாலை

கருடன், கழுகு, மயில், திருடும் நாய், பெருச்சாளி
கடிக்கும் பாம்பு, குரங்கு, பிடிக்கும் குதிரை, யானை
குருடுகளே மாடுகளையும், அதன் சாணியையும் பெண்
குறியையும், தெய்வமென்று வெறி கொண்டலையாதேயும் - மெய்ஞ்ஞான விளக்கம்

கழுதை மாடாடு பன்றிக் கடூரமாம் பாம்பு பல்லி
பழுதுள்ள மிருகம் தன்னை பாரா பரமதுவே என்று
முழுதுமே மதிகளற்ற மூடராய் மனிதர் கூடித்
தொழுதிடுந் தெய்வமென்று சொல்லுவதெந்த நீதம்
- திருமூலர் திருவிருத்தம்

வில்வம், துளசி, கொன்றை, கொல்லும் அலரி, ஆத்தி,
வேம்பு, அரசு, பள்ளி, ஓம் பால்சனை, அருகம், புல், ஓதி, தருப்பை, மாவும் நல்குங் கதியென்றெண்ணி
பொருளைக் காணாமற் போனீர் இருளின் மக்களே - மெய்ஞ்ஞானம்

SOURCE: ---------------- ஈ.வெ.ரா.மணியம்மையார் - விடுதலை - 18.2.1950

suvanappiriyan said...

//நாதிர்ஷா மற்றும் அரபி கடல் வழியாக வந்த அரபு நாட்டு துலுக்க வியாபாரிகள் கூட்டத்தின் வரலாற்றையும் தூசு தட்டி பிரசுரித்தால் நன்றாக இருக்கும்.//

இவர்களும் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் இந்நாட்டு பெண்களை மணந்து அவர்களின் வாரிசுகள் இந்நாட்டின் இரத்தக் கலப்பை பெற்று விட்டனர். அக்பரின் பல மனைவிகள் இந்துக்களே! மாமன்னர் ஒளரங்கஜேப்பின் தாயார் ஒரு இந்து என்ற உண்மையாவது தெரியுமா?

ஆனால் பார்ப்னர்களின் நிலை! படையெடுத்து வந்ததோடு அல்லாமல் இந்நாட்டு பூர்வ குடிகளான திராவிடர்களை அடிமைபடுத்தி சூத்திரர்களாக்கி விட்டீர்கள். அவர்களோடு இன்று வரை திருமண சம்பந்தமும் வைத்துக் கொள்ளவில்லை. எனவே தான் பெரியார் முதற்கொண்டு பலரும் பார்பனர்கள் அன்னிய நாட்டவர் என்று கூறி வருகின்றனர். தலித்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் திருமணம் செய்து கொண்டால்தான் உங்களைப் பொன்றவர்களின் மேல் உள்ள பழிச் சொல் மறையும். அது ஒன்றே வழி.

suvanappiriyan said...

//அடுத்த நாட்டவனின் மொழியில் ஓதி கொண்டு திரியும் உமது கூட்டம் எப்படி இந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று கூறுகிறீர்கள்.//

ஏ.ஆர்.ரஹ்மானும், பெரியார்தாசனும் மிக அழகாக அரபு மொழியில் ஓதி தினமும் இறைவனை தொழுது வந்தனர். இன்றும் ரஹ்மான் தொழுது வருகிறார். உங்கள் பார்வையில் இவர்கள் இருவரும் அரபு நாட்டு இறக்குமதியா?

ஐயோ பாவம் கிருஷ்ணன்.:-)

suvanappiriyan said...

//அண்ணாச்சி, சமஸ்க்ரிதம் இந்த நாட்டின் மொழி//

ஹி....அப்போ வடமொழி என்று அதற்கு எப்படி பெயர் வந்தது? தமிழர்கள் தமிழைத்தானே பேசியிருக்க முடியும்! இடையில் சமஸ்கிரதம் எங்கிருந்து வந்தது? :-)

suvanappiriyan said...

//துலுக்கம்//

இந்த வார்த்தையை அடிக்கடி உங்களின் பதிலில் பார்க்கிறேன். இது ஏதோ சூத்திரன் போன்று அவமானகரமான சொல் என்று நினைத்து பதிவதாக நினைக்கிறேன். உங்கள் அறியாமையை நினைத்து வருந்துகிறேன்.

துருக்கி ராஜ்ஜியம் முன்பு பல நாடுகளை ஆண்டது. இன்று அமெரிக்க ரஷ்யாவைப் போல் அவர்களும் பல நாடுகளுக்கு தங்களின் அதிகாரத்தை விஸ்தீரனம் பண்ணினர். அனைவரும் முஸ்லிம்களாக இருந்ததால் நாட்டை முன்னிலைப்படுத்தி துருக்கியர்கள் என்றனர். அது நம் ஊரில் மருவி துலுக்கர்கள் என்று ஆனது. முஸ்லிம்களாகிய நாங்கள் 'ஆண்ட பரம்பரை' என்பதை துலுக்கர் என்ற வார்த்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். எனவே துலுக்கர் என்ற வார்த்தை அவமானகரமானது அல்ல என்பதை சொல்லிக் கொள்கிறேன். :-)

suvanappiriyan said...

//ஒன்றை மறக்க வேண்டாம் அண்ணாச்சி, பாகிஸ்தான் என்பது உமது தீவிரவாத கும்பலின் முழு விருப்பத்தின் பேரில் உங்கள் கூட்டம் முழுவதிற்கும் அல்லாவின் பாதையில் வாழ ஒதுக்கி கொடுத்த தேசம், அப்போதே உமது கூட்டம் மொத்தத்தையும் அங்கே போக சொல்லியாச்சு. //

ஹி..ஹி... உங்களுக்கு வரலாறே தெரியவில்லை.

பாகிஸ்தானை பிரித்து கேட்டது ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் அல்ல. கான் அப்துல் கபார்கான், அபுல் கலாம் ஆசாத் போன்ற இஸ்லாமிய தலைவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

ஷியா பிரிவை சார்ந்த ஜின்னா என்ற சுயநலமி அவரது விருப்பத்தின் பேரில் மூன்று மாகாணங்களை பிரித்துக் கொண்டு சென்றார். அப்படி போனால்தால் இங்குள்ள நேரு, ராஜாஜி, பட்டேல் போன்றவர்கள் விரும்பிய பதவியை அடைய முடியும் என்று இங்குள்ள இந்து தலைவர்களும் நாடு பிரிய வேலை செய்தனர். இந்த பிரிவினையானது எல்லையோரத்தில் மட்டுமே நடந்தது. மற்ற மக்கள் எவருமே பாகிஸ்தான் செல்ல பிரியப்படவில்லை.

கைபர் கணவாய் வழியாக வந்து கூடாரம் அடித்து தங்கி கொண்டு தேசபக்தி வேடமிடும் உம்மிடம் இந்த விபரங்கள் எல்லாம் இருக்காதுதான். வரலாற்றை நன்றாக படித்துப் பாரும்.

Unknown said...

சுவனபிரியர்,
நீர் பதிந்திருக்கும் பாடல்கள் எதுவும் அக்கால மக்களின் ஓரிறை கொள்கை
வழிபாட்டு முறையை கூறவில்லையே. மக்களின் பல தெய்வ வணக்கத்தையும், இயற்கை
மற்றும் பிற உயிரினங்களை வணங்கியதை தானே தெளிவாக கூறுகிறது. அவர்கள் ஒரே
கடவுளை பின்பற்றி இருந்தால் இந்த பாடல்களுக்கு அவசியம் இருந்திருக்காதே.
எந்த முறைகளில் ஒரே கடவுளை அக்கால மக்கள் வணங்கினார்கள் என்பதை தானே நான்
கேட்டேன்.

suvanappiriyan said...

//நீர் பதிந்திருக்கும் பாடல்கள் எதுவும் அக்கால மக்களின் ஓரிறை கொள்கை
வழிபாட்டு முறையை கூறவில்லையே//

மீண்டும் உங்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறீர்.

மெக்காவில் கஃபா என்ற ஆலயத்தில் தினம் ஒரு சிலையாக 365 சிலைகளை வைத்து வருடம் முழுவதும் வணங்குவார்களாம். முகமது நபி இறைவன் அருளிய குர்ஆனை கொண்டு வந்தவுடன்தான் அங்கு சிலை வணக்கம் ஒழிக்கப்பட்டு ஓரிறைக் கொள்கை வந்தது. அந்த சிலை வணக்கங்களை கண்டித்தே பல குர்ஆன் வசனங்கள் உள்ளது. ஆதி காலம் முதற்கொண்டு சிலை வணக்கத்தில் மனித மனம் ஈர்க்கும் தன்மையிலேயே மனிதன் வாழ்ந்துள்ளான். அதனை மாற்றுவதற்காகத்தான் பல நாடுகளுக்கும், பல மொழிகளுக்கும் இறை வேதம் அருளப்பட்டது.

அதே போல்தான் தமிழகத்தில் நமது முன்னோர்கள் எதையும் செய்ய வழியில்லாத சிலைகளை ஏன் வணங்குகிறீர்கள் என்று பல பாடல்கள் நமது முன்னோர்களை இடித்துரைப்பதை படிக்கவில்லையா!

செம்பினால் மரத்தால் மண்ணால் சிலையினால் செங்கல் தன்னால்
பைம் பொன்னால் மெழுகால் நீற்றால் படிக்கத்தால் உருப்படுத்தி
நம்பியே தெய்வமென்று நாடோறும் தொழுவோரெல்லாம்
உம்பர்கோன் பதி இழந்து உழலுவார் நரகில்தானே - பேரின்பமணி மாலை

கருடன், கழுகு, மயில், திருடும் நாய், பெருச்சாளி
கடிக்கும் பாம்பு, குரங்கு, பிடிக்கும் குதிரை, யானை
குருடுகளே மாடுகளையும், அதன் சாணியையும் பெண்
குறியையும், தெய்வமென்று வெறி கொண்டலையாதேயும் - மெய்ஞ்ஞான விளக்கம்

கழுதை மாடாடு பன்றிக் கடூரமாம் பாம்பு பல்லி
பழுதுள்ள மிருகம் தன்னை பாரா பரமதுவே என்று
முழுதுமே மதிகளற்ற மூடராய் மனிதர் கூடித்
தொழுதிடுந் தெய்வமென்று சொல்லுவதெந்த நீதம்
- திருமூலர் திருவிருத்தம்

வில்வம், துளசி, கொன்றை, கொல்லும் அலரி, ஆத்தி,
வேம்பு, அரசு, பள்ளி, ஓம் பால்சனை, அருகம், புல், ஓதி, தருப்பை, மாவும் நல்குங் கதியென்றெண்ணி
பொருளைக் காணாமற் போனீர் இருளின் மக்களே - மெய்ஞ்ஞானம்

இந்த பாடல்கள் சொல்ல வரும் கருத்துகள் என்ன?

Anonymous said...

பா.ஜ.க நினைவிடத்தை இடித்த ஆர்.எஸ்.எஸ் - காட்டிக் கொடுத்த வீடியோ!


கண்ணூர்: பா.ஜ.க நினைவிடத்தை ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் இடித்ததை சி.சி.டிவி காட்டிக் கொடுத்தது.

மறைந்த பா.ஜ.க உறுப்பினர் கே.டி.ஜெயகிருஷ்ணன் நினைவாக கட்டப்பட்ட தூணையும், அங்கு கட்டப்பட்டிருந்த கொடி தோரணங்கள் மற்றும் ப்ளக்ஸ்கள் ஆர்.எஸ்.எஸ் காரர்களால் சேதப்படுத்தப்பட்டன.

ஆனால், இதற்கு ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு பிரிந்து தனி இயக்கமாக செயல்படும் நமோ விசார் மஞ்ச் தான் காரணம் என்று பா.ஜ.க குற்றம் சாட்டி 2 பேர் மீது வழக்கு தொடர்ந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ்ஸின் இந்த சதிச் செயலை உணர்ந்த நமோ விசார் மஞ்சைச் சார்ந்த சிலர் அப்பகுதியில் சி.சி.டி.வியை முன்னரே நிறுவியிருந்தனர். இதில் ஆர்.எஸ்.எஸ்ஸை சார்ந்தவர்கள் நினைவு தூண், ப்ளக்ஸ் மற்றும் கொடி தோரணங்களை சேதப்படுத்துவது பதிவாகியிருந்தது. இதன் மூலம் சதிச் செயலில் ஈடுபட்டு பெரும் கலவரம் ஏற்பட இவர்கள் முயன்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

மேலும், இந்த சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திலும் துண்களை இடித்தவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதற்கிடையே சி.சி.டி.வி காட்சிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு, நினைவு தூணை தகர்த்து கலவரம் உருவாக்க திட்டமிட்டதாக குற்றம் சாட்டி நமோ விசார் மஞ்ச் சார்பாக ஆர்.எஸ்.எஸ் காரர்கள் மீது வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தினத்திற்கு முந்தைய இரவு நடந்த இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

--inneram

Unknown said...

//
இவர்களும் கைபர் கணவாய் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவியதை மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் இந்நாட்டு பெண்களை மணந்து அவர்களின் வாரிசுகள் இந்நாட்டின் இரத்தக் கலப்பை பெற்று விட்டனர். அக்பரின் பல மனைவிகள் இந்துக்களே! மாமன்னர் ஒளரங்கஜேப்பின் தாயார் ஒரு இந்து என்ற உண்மையாவது தெரியுமா? //

அப்படியா? ஆனால் யாரையும் மதம் மாற்றாமலா மணந்து கொண்டார்கள். அந்த பெண்கள் எல்லாம் கடைசி வரை இந்துக்களாகவா இருந்தார்கள். உமது துலுக்க மதத்தை பரப்ப உமது கூட்டம் கையாண்ட கேவல வழிகளில் இதுவும் ஓன்று. இப்போது கூட இந்து பெண்களை துலுக்க .......... மைந்தர்கள் காதலித்து மத மாற்றம் செய்து திருமணம் செய்வது நடக்க தானே செய்கிறது. உமது கூட்டம் இங்குள்ள பெண்களை திருமணம் செய்தது இந்த நாட்டு இரத்த கலப்பிர்க்காக அல்ல. அரபு நாட்டு இரத்தம் இந்த நாட்டில் கலப்பதற்காக தான்.



//ஆனால் பார்ப்னர்களின் நிலை! படையெடுத்து வந்ததோடு அல்லாமல் இந்நாட்டு பூர்வ குடிகளான திராவிடர்களை அடிமைபடுத்தி சூத்திரர்களாக்கி விட்டீர்கள். அவர்களோடு இன்று வரை திருமண சம்பந்தமும் வைத்துக் கொள்ளவில்லை//



அது பார்ப்பனர்களிடம் நீர் கேட்கவேண்டிய கேள்வி முட்டாள் துலுக்கரே. என்னிடம் கேட்பது ஏன். பார்ப்பனன் படை எடுத்து வந்தான் என்றால் எப்போது வந்தான் எப்படி வந்தான், என்ற வரலாற்றை உமது கூட்டம் ஏன் சொல்ல மறுக்கிறது.

பார்ப்பனர்கள் பிறரோடு திருமணம் வைத்து கொள்ளாதது தான் உமது கவலையா? அப்படி என்றால் எனக்கும் ஒரு கவலை உள்ளது, துலுக்கர்கள் ஏன் பிற மத மக்களை திருமணம் செய்வதில்லை அப்படியே செய்தாலும் ஏன் மதம் மாற்றுகிறீர்கள் என்பது. எனக்கும் திருமணம் ஆகவில்லை. நான் இந்துவாகவே ஒரு இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன் உமது கூட்டம் சம்மதிக்குமா? மனிதர்கள் எல்லாம் ஓன்று, ஒரே கடவுளின் பிள்ளைகள் என்றால் உமது கூட்டம் முதலில் மத மாற்றம் செய்யாமல் பிற மதத்தவருடன் திருமண சம்பந்தம் செய்து கொள்ளட்டும்.



// தலித்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும் திருமணம் செய்து கொண்டால்தான் உங்களைப் பொன்றவர்களின் மேல் உள்ள பழிச் சொல் மறையும். அது ஒன்றே வழி.//

துலுக்கர்கள் பிற மதத்தவரை திருமணம் செய்வது தான் இங்கே நடக்காத ஓன்று . மற்றபடி தலித்துகள் பிற சாதி மக்களுடன் திருமணம் செய்வது இப்போது பெருமளவில் நடக்கத்தான் செய்கிறது. அதெல்லாம் உமது கூட்டம் சொல்லி நடக்கவில்லை. காலம் மாற மாற எல்லாமே மாறும். அரபு அடிமைகள் மட்டும் மாற போவதில்லை.

Unknown said...

//ஏ.ஆர்.ரஹ்மானும், பெரியார்தாசனும் மிக அழகாக அரபு மொழியில் ஓதி தினமும் இறைவனை தொழுது வந்தனர். இன்றும் ரஹ்மான் தொழுது வருகிறார். உங்கள் பார்வையில் இவர்கள் இருவரும் அரபு நாட்டு இறக்குமதியா?//\\



ரஹ்மான் பிற மதங்களை குறை கூறி ஒரு கேவலமான மத வியாபாரியாக நடந்து கொள்ளவில்லையே. மேலும் உமது ஓர் இறை கொள்கையை ஏற்றா ரஹ்மான் மதம் மாறினார். இல்லை. அவர் குடும்பத்தில் யாருக்கோ ஏற்பட்டு இருந்த கஷ்டமோ நோயோ எங்கோ ஒரு தர்ஹாவில் இருந்த அவுலியாவின் அருளால் தீர்ந்ததால் அவர் மதம் மாறினார். இன்றும் அவர் தர்கா வழிபாடு செய்பவர்தான். மேலும் ஒரு இசை கலைஞனான ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றவுடன் அவரை புகழ்ந்த துலுக்கர்களை விட இசை துறையை அவர் விட வேண்டும் என்று அவரை இகழ்ந்த துலுக்கர்கள் தான் அதிகம். எந்த துலுக்கன் அவரை பாராட்டி பதிவு எழுதினான், நீர் உள்பட. என்னவோ ரஹ்மானை உமது கூட்டம் இஸ்லாமியராக ஏற்று கொண்டதாக அல்லவா சீன் போடுகிறீர். மேலும் பெரியார் தாசன் இறந்த போது அவரது இறுதி சடங்கிற்கு அண்ணாச்சி பீ.ஜே போகலையாமே, அதில் இருந்து தெரியவில்லையா, உமது கூட்டம் அவரை முஸ்லிமாக ஏற்கவில்லை, அவர் அரபு அடிமை ஆகவில்லை என்று. உங்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டுமென்றால் ரகுமானையும், பெரியார் தாசனையும் அழைப்பீர்கள். முதலில் உமது கூட்டம் அவர்களை இஸ்லாமியர்களாக ஏற்று கொள்ளட்டும்

Unknown said...

//ஹி....அப்போ வடமொழி என்று அதற்கு எப்படி பெயர் வந்தது? தமிழர்கள் தமிழைத்தானே பேசியிருக்க முடியும்! இடையில் சமஸ்கிரதம் எங்கிருந்து வந்தது? :-)//



இந்தியா என்பது தமிழ்நாடு மட்டும் இல்லை என்று நினைக்கிறேன். பரந்த இந்தியாவை வட பகுதியை வட இந்தியா என்றும், தென் பகுதியை தென் இந்தியா என்றும் சொல்வார்கள். வட இந்திய பகுதியில் தோன்றியதால் அதற்கு வட மொழி என்று பெயர் வந்திருக்கலாம். ஒட்டு மொத்த இந்தியாவிலும் எல்லாரும் தமிழை மட்டுமா பேசி கொண்டிருக்கிறார்கள் . அது வெளிநாட்டில் இருந்து வந்தது என்றால் எந்த நாட்டில்; எப்போது உருவாகி வந்தது என்று கூற முடியுமா?

Unknown said...

//பாகிஸ்தானை பிரித்து கேட்டது ஒட்டு மொத்த இஸ்லாமியர்களும் அல்ல. கான் அப்துல் கபார்கான், அபுல் கலாம் ஆசாத் போன்ற இஸ்லாமிய தலைவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். //

நாங்களும் எல்லா முஸ்லிம்களும் இங்கிருந்து போங்கள் என்று சொல்லவில்லையே. இந்த நாட்டின் பண்பாடு கலாச்சாரத்தை மதித்து, பிற மத மக்களை மதித்து, மத வியாபாரம் செய்து இந்த இஸ்லாமிய நாடாக மாற்றுவோம் என்று ஊளை இடாமல் இந்த நாட்டின் சமய சார்பற்ற தன்மையை மதிக்கும் முஸ்லிம்கள் எல்லாருமே இந்த மண்ணின் மைந்தர்கள் தான் உதரணத்திற்கு நீர் சொன்ன ரகுமான் போன்றவர்கள். ஆனால் ஒரு பக்கம் சமய சார்பற்ற தன்மை, சமத்துவம் என்று பேசிக்கொண்டு மறுபக்கம் இந்த நாட்டை இஸ்லாமிய நாடாக்கியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு மத வியாபாரம் செய்யும் உம்மை போன்ற வேடதாரிகள் மற்றும் இந்த நாட்டை காபிர் நாடு என்று கூறி என்னவோ அரபு நாட்டில் இருந்து வேறு வழி இல்லாமல் இங்கே வாழ்ந்து கொண்டிருப்பதாக எண்ணி கொண்டிருக்கும் உமது கூட்டத்தை சேர்ந்த பலரும் இருக்க வேண்டிய இடம் இங்கல்ல. பாகிஸ்தான் தான் உங்களை போன்றவர்களின் நாடு.

Unknown said...

//கைபர் கணவாய் வழியாக வந்து கூடாரம் அடித்து தங்கி கொண்டு தேசபக்தி வேடமிடும் உம்மிடம் இந்த விபரங்கள் எல்லாம் இருக்காதுதான். வரலாற்றை நன்றாக படித்துப் பாரும்//


முதலில் வரலாற்றை நீ நன்றாக படித்து பார். நீயா என்னை கைபர் வழியாக அழைத்து வந்தாய். அரபு துலுக்கனெ நான் இந்த நாட்டில் தோன்றிய மதத்தை தான் பின்பற்றுகிறேன். இந்த நாட்டு பண்பாடு கலாச்சாரம் தான் என்னுடையது. இந்த நாட்டில் உருவான பெயர் தான் என்னுடையது, எனது நாட்டு மொழியில் தான் கடவுளை வணங்குகிறேன் . எனது தகப்பனார் அனந்தன் நாடார், நான் கிருஷ்ண பாபு. உம்மை போல அடுத்த நாடு பெயரை வைத்து கொள்ளவில்லை, அடுத்தவன் நாட்டு மொழியில் வேத நூல் ஓதவில்லை. அரபு நாட்டு மதத்திற்கு நீர் ஆள் சேர்ப்பது போல் நான் ஆள் சேர்க்கவில்லை. எப்போது அடுத்த நாட்டுக்கு நீர் கொடி பிடிப்பது போல் நான் செய்யவில்லை. நீர் தான் சொன்னீரே கைபர் வழியாக வந்து இங்கே திருமணம் செய்து அரபு ரத்தம் இங்கே கலந்து விட்டது என்று. அப்படி இருக்கும்போது நீ எப்படி இந்த நாட்டை சேர்ந்தவன். இந்த நாட்டை சேர்ந்தவன் என்றால் இந்த நாட்டு கொள்கைகளை அல்லவா பின்பற்றி இருப்பீர். இந்து மதம் என்றால் பார்ப்பனன் மட்டும் தான் பின்பற்றுகிறான் என்று எண்ணுகிறீரா. நீர் எண்ணுவதில் தவறு இல்லை. ஏன் எனில் எந்த துளுக்கனுக்கும் இங்கே மண்டையில் மூளை என்ற ஓன்று இருப்பதில்லை. துலுக்கனாக மாறும்போதே அவர்களது மூளை அரபியனுக்கு அடகு வைக்கப்படுகிறது. எனவே நீர் இவ்வாறு உளறி கொண்டு இருப்பதில் வியப்பு இல்லை. படித்து அறிவை வளர்த்து உயர்வு பெற துப்பில்லாமல், இட ஒதுக்கீடு தா படிக்கிறோம் என்று போராட்டம் நடத்துபவர்கள் தானே உமது கூட்டம். நீர் மட்டும் விதி விலக்காகவா இருக்க போகிறீர்

Unknown said...

//'ஆண்ட பரம்பரை' என்பதை துலுக்கர் என்ற வார்த்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும். எனவே துலுக்கர் என்ற வார்த்தை அவமானகரமானது அல்ல என்பதை சொல்லிக் கொள்கிறேன்//

தெரியும் அண்ணாச்சி, உங்கள் துலுக்க கூட்டத்தின் கிலாபாவாக துருக்கி இருந்ததாமே, அதனால் தான் சொல்கிறேன் உமது கூட்டம் அந்நியர்கள் என்று. அடுத்த நாட்டின் தலைமையை ஏற்று நடந்த உமது கூட்டம் என்ன மண்ணாங்கட்டிக்கு இந்த நாட்டை சொந்தம் கொண்டாடுகிறீர்கள். உமக்கு அது ஆண்ட பரம்பரை என்பதை நினைவு படுத்தலாம். எனக்கு அது துலுக்கர்கள் அந்நியர்கள் என்பதை தான் உணர்த்துகிறது. இந்தியாவில் பிறந்து விட்டால் மட்டும் இந்தியனாகி விட முடியாது.

Unknown said...

//மீண்டும் உங்களின் அறியாமையை வெளிப்படுத்துகிறீர்.//

நீர் சொல்வது புரிகிறது. உமக்கு தான் நான் கேட்பது புரியவில்லை. அந்த கால மக்கள் இயற்கையை, கல்லை வணங்கி வந்துள்ளார்கள், அது தவறு என்று இந்த பாடல்கள் கூறுகிறது. ஆதிகாலத்தில் இருந்தது சிலை வணக்கமும், இயற்கையை வணங்குவதும் தான். ஆனால் நீர் அடிக்கடி ஒரு பாட்டு பாடுவீர்களே 'அக்கால மக்கள் ஒரே இறைவனை வணங்கினர், தூதரு வந்தாரு' என்று, அப்படி அந்த மக்கள் ஒரு இறைவனை, அதாவது அல்லாவை வணங்கினார்கள் என்பதை குறிக்கும் பாடல்கள் அல்லது வரலாற்று குறிப்புகள் இருக்கிறதா? அப்படி வணங்கி இருந்தால் இந்த அறிவுரை சொல்லும் பாடல்கள் தேவை இல்லையே அண்ணாச்சி, என்ன சொல்லுதிய இத பத்தி.

adv.ramasami@gmail.com said...

Sir, During the c M period his attempt to screen the wife*s status will clearly prove his character that he may do anything by way of his uplift post So we have to make cautious in selecting the p m candidate post contest and hope for it also. by Ramasami Chelliah,

adv.ramasami@gmail.com said...

Sir, Suppressing the marital status for a very long time is his personal matter. But what made them to curtail the interview attempt in using his chief minister post and deserted his wife without care is a clear disqualification to focus as a p m candidate. By Ramasami Chelliah