Followers

Thursday, August 11, 2016

பார்பனர்கள் தலித்களை கொடுமைபடுத்திய அந்த காலம்!



பார்பனர்கள் தலித்களை கொடுமைபடுத்திய அந்த காலம்!

1934 ல் பிராமணர்கள் தலித்களை எவ்வாறெல்லாம் கொடுமைபடுத்தினர் என்பதை விவரிக்கும் கருத்துப் படம். கோவில், குளம், அக்ரஹாரம் என்று எங்குமே நுழைய தலித்கள் மறுக்கப்பட்டனர். மீறி நுழைந்தவர்கள் பார்பனர்களால் தாக்கப்பட்டனர்.

தமிழகத்தில் பெரியார் தனது பிரசாரத்தால் பார்பனர்களின் ஆளுமையை ஓரளவு கட்டுக்குள் வைத்திருந்தார். அது இன்று வரை தொடர்கிறது. பெரியார் புகாத வட மாநிலங்களில் தலித்கள் இன்றும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள். தற்காலத்தில் வட மாநிலங்களுக்கு பல பெரியார்கள் தேவைப்படுகின்றனர்.

7 comments:

ASHAK SJ said...

தலித்துகளை தொட்டால் தீட்டு - ஆனால் கோவிலில் வைத்து கற்பழிக்கலாம், ஆனால் அவர் விளைவித்த காய் கறி அரிசி எல்லாவற்றையும் சாப்பிடலாம், என்னடா உங்க நியாயம் , இப்ப ஒருத்தரு இதையும் நியாயப்படுத்த வருவாரு பாருங்க, நீங்கெல்லாம் அராபிய அடிமைன்னு சொல்லிக்கிட்டு

ASHAK SJ said...

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு , நல்ல மனிதனுக்கு ஒரு சொல், என் வீட்டு எதிரில் உள்ள பள்ளியில் பங்காளிதான் (பங்களாதேஷை சேர்ந்தவர்) முன்னின்று தொழுகை நடத்துகிறார், சவூதி முதல் கொண்டு எல்லோரும் அவரை பின்பற்றி தொழுகிறார்கள், கம்பனியில் நான் சவுதிகளுடன் ஒன்றாக அமர்ந்து ஒரே பாத்திரத்தில் சாப்பிடுவோம், இதெல்லாம் அர்த்தமுள்ள ஹிந்து மாதத்தில் சாத்தியம் இல்லை, மனிதர்களை மனிதர்களாக மதிக்க தெரியாத மாக்கள் எங்களை அராபிய அடிமை என்று கூவுகிறார்கள், இந்த பின்னூட்டத்தை பார்த்தவுடன் பன்றி ராஜ் (நான்இதுவரை அன்புராஜை பார்க்காததால் பன்றி போல் இருப்பார் எண்டு கருதிக்கொண்டு பன்றி ராஜ் என்று அழைக்கிறேன் ) அடிமை என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளவேண்டும், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு, நல்ல மனிதனுக்கு ஒரு சொல்.

Dr.Anburaj said...


அரேபிய அடிமைகளை அரேபயிய அடிமைகள் என்று சொல்வதில் தவறு இல்லை என்று உறுதியாக நம்புகின்றேன்.முஸ்லீம் நண்பா்களிடம் நேருக்கு நோ் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அனைவரும் சிாிப்பாா்கள்.

நீ என்ன மிரட்டுகின்றாயா ? போடா மயிரே!முஸ்லீம்கள் கூடி தொழுவது ஒரு வெற்று கண்காட்சி. பகட்டு. வெளிவேசம். ஒய்யாரக் கொண்டையும் தாழம்புவாம் உள்ளே இருக்கமாம் ஈறும் பேனும் என்பாா்களே அதுபோல்தான்.

முஹம்மது வின் மருமகன் - அருமைமகள் பாத்திமாவின் கணவன் - அலி எனபவரை முஸ்லீம் ஒருவான் அவா் குனிந்து தொழுகை செய்யும் போது வெட்டிக் கொன்றான்.
கல்லா மொழி என்ற ஊாில் மருமகன் மாமானாரை பள்ளி வாசலில் தொழுகை செய்யும் போது வெட்டிக் கொன்றான்.

உங்களின் யோக்கியதையை எழுதினால் மலக்கிடங்கைவிட நாற்றம் அதிகமாயிருக்கும் ஆசிக்கு அழுக்கு ஆசிக்கு.

ASHAK SJ said...

டேய் மயிறு மிரட்டலடா மூடனே, உண்மையை சொன்னேன், கோவிலுக்குள் மக்களை விடாத மாக்கள் நீங்களாடா எங்களை பற்றி பேசுறீங்க, முஸ்லீம் வேடம் பொட்டு வந்து அலி (ரலி) கொன்றால் தொழுகை எப்படிடா தவறாகும்? கர்ப்ப கிரகத்தில் கற்பழித்த பரதேசிகள் ஏண்டா பள்ளிவாசலை பற்றி பேசுறீங்க

ASHAK SJ said...

அராபியரும் நாங்களும் சமமாக இருக்கோம்டா முட்டாப்பயலே அப்பறம் எப்படிடா அராபியருக்கு நாங்க அடிமை ஆக முடியும் பன்றி ராஜ்

ASHAK SJ said...

அரேபிய அடிமைகளை அரேபயிய அடிமைகள் என்று சொல்வதில் தவறு இல்லை என்று உறுதியாக நம்புகின்றேன்.முஸ்லீம் நண்பா்களிடம் நேருக்கு நோ் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். அனைவரும் சிாிப்பாா்கள்.
=============
இந்த பன்றிராஜ் க்கு உண்மை தெரியிலன்னு சிரிப்பாங்க

ASHAK SJ said...

முஸ்லீம்கள் கூடி தொழுவது ஒரு வெற்று கண்காட்சி. பகட்டு. வெளிவேசம்=============
அதை கூட உங்க கேவல மாதத்தில் நடக்க முடியலடா பன்றி ராஜே