Followers

Monday, August 22, 2016

ராமாயணம் கற்றுக் கொடுப்பது முட்டாள்தனம் - சாருஹாஸன்

4 comments:

Dr.Anburaj said...


யுத்தம் செய்து ஆண்களைக் கொன்று பெண்களை கைப்பற்றிபெண்களை வைப்பாட்டியாக வைத்துக் கொள்ளங்கள்.என்று சொல்லும் குரானைப்ப படிப்பதை விட இருமாதா்களை சிந்தையாலும் தொடேன் என்ற கருத்தைச் சொல்லும் இராமாயாணம் படிப்பது சிறந்தது.
தமிழ் இலக்கியம் ஏதையும் படிக்க வேண்டாம என்கிறாரா சாருஹாசன் ஆங்கில இலக்கியம்தான் படிக்க வேண்டும் என்கிறாரா ? காணொலி சாியாக இல்லை.

ASHAK SJ said...

1. அறியும் சிவனும் ஒன்னு அதை அறியாத வாயில் மண்ணு என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல், சைவத்தை ஏற்காத 8000 வைணவர்களி கொன்றது சைவம்,
2.தாழ்த்தப்பட்டவர்களின் மடங்களை ஏற்காத உயர்சாதியினர், தாழ்த்தப்பட்டவர்கள் கட்டிய குகைகளை இடித்து அவர்களை கொன்றது தான் குகை இடி கலகம்
3. சீட்டு ஆட்டத்தில் தோற்று போனதுக்காக 30 லட்சம் உயிர்களை கொன்ற கடவுள்தான் கிருஷ்ணன், 16,002 மனைவிகள் போதாது என்று குளிக்கும் பெண்களின் உடைகளை எடுத்து விளையாடிய கிருஷ்னன் இப்படி கேவலமான வரலாறை கொண்டது தான் ஹிந்துத்துவம்,
4. ராமன் சீதையுடன் ஒன்றாக இருந்து மது அருந்துவான் - அதை கேட்டுத்தான் இன்று பலர் செய்கிறார்கள்
5. கள்ளை அதிகம் குடித்துவிட்டு அந்தப்புரம் சென்ற ராமனை மகிழ்விக்க முடியாமல் அந்தப்புர பெண்கள் கஷ்டப்பட்டனர் என்று அம்பேத்கார் எழுதியுள்ளார்
6. மனுதர்மத்தில், போரில் கிடைத்த பொன்னையும் பெண்ணையும் பகிர்ந்தளிப்பவன் தான் நல்ல அரசன் என்று உள்ளது

Dr.Anburaj said...

மனுதா்மம் ஒரு குப்பை என்று குப்பை தொட்டியில் போ்ட்டு வெகுகாலம் ஆகி விட்டது முட்டாள் அஷிக் .ஆக உனது கருத்துப்படி அரேபிய புத்தகங்களும் குப்பை தொட்டிக்குதான் லாயக்கு என்று ஒப்புக் கொண்டுள்ளாய் நன்றி.

அது என்ற அஹிலே குரான் ஜாமாத் ? விளக்கம் கிடைக்குமா

ASHAK SJ said...

அடேய் லூசு, நீதாண்டா சொல்ற மனுதர்மத்தை குப்பை தொட்டியில் போட்டாகி விட்டது என்று, இன்னும் அது நடைமுறையில் உள்ளது, இறைவனிடம் இருந்து வந்த சட்டத்தை பின்பற்ற முடியாத பொட்டையர்கள், மனிதன் கண்ட சட்டத்தை பின்பற்றுவதை விட கேவலம் வேறு எதுவும் இல்லை, உன் மத புத்தகம் குப்பை தொட்டியில் போடுவது தான் சிறந்தது அதை செய்து விட்டேன் என்கிறீர்கள், ஆனால் குரான் அப்படியல்ல, எங்கள் உயிரிலும் மேலாக கருதுகிறோம், உலகம் அழியும் வரைக்கும் பின்பற்ற வேண்டியது என்று மார்தட்டி சொல்வோம் செய்வோம், அதெல்லாம் அர்த்தமுள்ள இந்து மதத்தில் சாத்தியமில்லை. கிருஷ்ணனை கடவுளாக கொண்ட நீங்கள், அவரிடம் இருந்து வந்த சட்டம் என்று சொல்லக்கூடிய கீதையை பின்பற்றாமல், பிரிட்டிஸ்காரன் கொடுத்த சட்டத்த்தை பின்பற்றுகிறோம் என்று சொல்வது வெக்கம் கேட்ட செயல்,