Followers

Thursday, August 25, 2016

மாட்டுக்கு மரியாதை கொடுக்கும் ஒரு நாட்டில்.....

இறந்து போன தனது மனைவியின் உடலை தூக்க அமரர் ஊர்தி வராததால் தனது தோளிலேயே தனது மனைவியை சுமந்து வரும் ஒரு இந்தியக் குடிமகன். ஒடிசா மாநிலத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது.

இந்த சோகக் காட்சியை படம் பிடிக்கத் தெரிந்தவர்களுக்கு ஒரு வாடகை காரை அமர்த்தத் தெரியவில்லை.

மாட்டுக்கு மரியாதை கொடுக்கும் ஒரு நாட்டில் மனிதனுக்கு மரியாதை ஏது?

2 comments:

Dr.Anburaj said...



காச நோயால் -தொற்று நோயால் இறந்த மேற்படி பெண் உடலை கொண்டு செல்ல அமரா் வாகனமும் கிடைக்கவில்லை. மக்களின் கோமாளித்தனங்கள் ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல. அரசு ஆவன செய்துள்ளது.
மனதைாியம் கொண்ட கணவனுக்கு எனது பாராட்டுக்கள். இந்த கணவன் ஒரு வீரமகன்.

ASHAK SJ said...

மாடாக இருந்தால் வரவேற்பு கிடைத்திருக்கும் என்பது உண்மை