Followers

Saturday, August 20, 2016

தன் வினை தன்னைச் சுடும் - தீக்ஷித் மரணம்!





தன் வினை தன்னைச் சுடும் - தீக்ஷித் மரணம்!

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது கூத்துப் பிரம்பா என்ற கிராமம். இக்கிராமத்தில் பிஜேபியைச் சேர்ந்த தீக்ஷித்(27) என்ற இந்து தீவிரவாதி தனது வீட்டில் சட்ட விரோதமாக அனுமதியின்றி வெடி குண்டு தயாரிக்கும் போது தவறுதலாக வெடித்து அந்த வெடி குண்டில் அவனே பலியாகி உள்ளான்.

தன் வினை தன்னைச் சுடும்!

தகவல் உதவி
இந்தியா டுடே
20-08-2016

http://english.manoramaonline.com/news/just-in/bjp-worker-killed-in-bomb-blast-in-kannur.html

28 comments:

Dr.Anburaj said...


அற்பதனமான பதிவு. நாடெங்கும் இது போன்ற சம்பங்கள் பல நடக்கின்றன. இந்து ஒருவன் செய்து விட்டால் அது செயதி.முஸ்லீம்கள் செய்தால் இருட்டடிப்பு.
------------------------------------------------------------------------

குரான் படித்தவன் ஏன“ இப்படி காடைத்தனம் செய்கிறான் ?
துருக்கியில் சனிக்கிழமை இரவு திருமண நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபம் ஒன்றின் அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 22 பேர் பலியானார்கள்.

துருக்கி நாட்டில் சிரியா எல்லைப் பகுதியை ஒட்டி அமைந்துள்ள நகரம் காஜியண்டெப். இந்த நகரத்தில் சனிக்கிழமை இரவில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபம் ஒன்றின் அருகில் சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தில் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். சுமார் 90-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாக ஆளுநர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி இரவு 10.50 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் அரபு நாட்டு பிரிவினர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக துருக்கிபின் ஆளும் நீதி மற்றும் வளர்ச்சி கட்சியின் காஜியண்டெப் நகர எம்.பி சமில் தய்யார் தெரிவித்தார்.

இந்த தாக்குதல் சம்பவம் தற்கொலை படையிப்பினரின் முயற்சியாக இருக்கலாம் என்று துருக்கி துணை பிரதமர் மெஹ்மட் சிம்ஸ்க் தெரிவித்தார்.இந்த சம்பவத்திற்கு துருக்கி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
---------------------------------------------------------------------------


பாகிஸ்தானின் வட கிழக்குப் பகுதியில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

தலைநகரில் பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டதாவது:

வடக்கு வஸிரிஸ்தான் மாகாணத்தின் தத்தாகேல், ஷவல் பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்குமிடங்களைக் குறி வைத்து நடத்திய வான்வழித் தாக்குதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

பழங்குடியினர் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு வஸிரிஸ்தான் மாகாணத்தில் அல்-காய்தாவுடன் தொடர்புடைய தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர்.

அவர்களை ஒழித்துக் கட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரும் விமானப் படையும் இணைந்து, "ஜரப்-இ-அஸப்' எனும் கூட்டு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன. இதன் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வான்வழித் தாக்குதல் மற்றும் தரை வழித் தாக்குதல்களில், 3,500-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
--------------------------------------------------------------------------------
மக்களை வாழ விடாத குரான் முஹம்மது

Dr.Anburaj said...


குரானும் முஹம்மதுவும் இருக்கும் வரை உலகில் அமைதி யில்லை -

வங்கதேசத்தில் ஹிந்துக்களை குறிவைக்கும் புதிய பயங்கரவாத அமைப்பு

டாக்கா First Published : 21 August 2016 12:25 AM IST தினமணி

வங்கதேசத்தில் ஹிந்துக்களை குறி வைத்து தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் புதிய பயங்கரவாத அமைப்பு தோன்றியுள்ளது என்று அந்நாட்டு காவல் துறையினர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து போலீஸாரை மேற்கோள் காட்டி டாக்கா ட்ரிப்யூன் நாளிதழ் தெரிவித்திருப்பதாவது: வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புள்ள புதிய பயங்கரவாத அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஹிந்துக்கள், மதச் சார்பற்றவர்கள் ஆகியோரைக் குறிவைத்துக் கொல்ல அவர் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கான பட்டியலை அவர்கள் தயாரித்துள்ளனர். ஹிந்து மருத்துவரைக் கொல்ல அவர்கள் திட்டமிட்டனர்.

அன்சர் ராஜ்சாஹி என்று அந்த அமைப்பின் உறுப்பினர்கள் பாதுகாப்பான வலைதளம் மூலமாகத் தங்களிடையே தொடர்பு வைத்துக் கொண்டு சதித் திட்டம் தீட்டி வருகின்றனர். உள்ளூர் ஹிந்துக்கள், மதச் சார்பற்ற நபர்கள் ஆகியோரின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அந்த அமைப்பு தயாரித்துள்ளது.

ராஜ்சாஹி பல்கலைக்கழக ஆசிரியர் ரிஸாவுல் கரீமை, வங்கதேச ஜமாதுல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஷரீஃபுல் இஸ்லாம் காலீத் கடந்த ஏப்ரல் மாதம் படுகொலை செய்தார்.

அவரது நெருங்கிய உறவினர்கள் இருவர் கடந்த திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். போலீஸ் காவலில் அவர்களை விசாரித்தபோது, ஹிந்துக்களை படுகொலை செய்வதற்கு புதிதாக அன்சர் ராஜ்சாஹி அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும், அந்தப் புதிய அமைப்பை ஷரீஃபுல் இஸ்லாம் காலீத் உருவாக்கினார் என்பதும் தெரிய வந்தது.

புதிய அமைப்பின் முக்கிய உறுப்பினர்கள் மூவரைக் குறித்த விவரங்களும் அந்த விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்களுக்கான தேடுதல் வேட்டையை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர் என்று டாக்கா ட்ரிப்யூன் தெரிவித்தது. வங்கதேசத்தில் கடந்த ஓராண்டு காலத்தில் 7 ஹிந்து பூஜாரிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, ஏராளமான ஹிந்துக்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டில் கிறிஸ்தவர்களும் பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு இரையாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Dr.Anburaj said...



அரேபிய சகோதரத்துவம்.

நடுக்கடலில் தத்தளித்த 100 அகதிகள் மீட்பு


கிரீஸையொட்டிய கடல் பகுதியில் தத்தளித்த சுமார் 100 அகதிகள் மீட்கப்பட்டதாக அந்த நாட்டு காவல் துறையினர் தெரிவித்தனர்.

ஏதென்ஸ் துறைமுக காவல் துறையினர் இது தொடர்பாகக் கூறியதாவது: கிரீஸின் மேற்குப் பகுதியில் உள்ள மெத்தோனி நகரத்தையொட்டிய கடல் பகுதியில் பதின்மூன்று சிறுவர்கள் உள்பட 67 அகதிகளைக் கொண்ட மரப் படகு நடுக்கடலில் தத்தளித்ததாக தகவல் கிடைத்தது. அந்தப் படகில் இருந்த அகதிகளை மீட்க கடலோரக் காவல் படையினர் விரைந்தனர். அகதிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டு மெத்தோனி நகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவிக்குப் பிறகு காவல் துறையினர் அவர்களைக் குறித்த விவரங்களை சேகரித்து வருகின்றனர். இவர்கள் இத்தாலி செல்ல முயன்றதாகத் தெரிகிறது என்று ஏதென்ஸ் துறைமுக காவல் துறையினர் தெரிவித்தனர்.

மற்றொரு சம்பவத்தில் கிரீûஸச் சேர்ந்த மிக்கோனோஸ் தீவையொட்டிய கடல் பகுதியில் அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த சிறிய பாய்மரப் படகு நடுக்கடலில் கவிழும் அபாய நிலையிலிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து, அகதிகள் மீட்புப் படையினர் அங்கு விரைந்தனர். ஆபத்தான நிலையிலிருந்த அந்தப் படகிலிருந்து 7 சிறுவர்கள் உள்பட 36 அகதிகள் மீட்கப்பட்டனர் என்று அகதிகள் மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அகதிகளை ஏற்பது தொடர்பாக துருக்கி - ஐரோப்பிய யூனியன் இடையே கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட உடன்படிக்கைக்குப் பிறகு கடல் வழியாக ஐரோப்பா வரும் அகதிகள் எண்ணிக்கை சற்றுக் குறைந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும் கடந்த சில நாட்களாக கிரீஸில் அகதிகளின் வரத்து அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது.

கிரீஸýக்கு வரும் அகதிகளின் மீட்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வரும் எஸ்.ஓ.எம்.பி. அமைப்பு இந்தத் தகவலைத் தெரிவித்தது. கடந்த வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் ஏஜியன் கடல் பகுதியில் உள்ள கிரீஸ் தீவான லெஸ்போஸில் 261 அகதிகள் தஞ்சமடைந்தனர்.

ஏஜியன் கடல் பகுதியில் அமைந்துள்ள லெஸ்போஸ் தீவில் பல்வேறு முகாம்களில் தற்போது சுமார் 10,000 அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் மொத்தமாக 7,500 அகதிகள் தங்குவதற்கான வசதிகள் மட்டுமே உள்ளன.

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப் பிறகு நிலவும் அரசியல் நிலவரத்தால் அகதிகள் விவகாரத்தில் அந்நாட்டின் கவனம் குறைந்துள்ளது என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர். மேலும், அதே அரசியல் காரணங்களுக்காக ஐரோப்பிய யூனியனுடன் இருந்த சுமுக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் துருக்கி செல்லாமல், கடல் வழியாக ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு இத்தாலி, கிரீஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகள் செல்லும் நிலை வரும் நாட்களில் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

போரால் பாதிக்கப்பட்ட சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து வெளியேறும் அகதிகள், துருக்கியையொட்டி ஏஜியன் கடலில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு கிரீûஸ அடைகின்றனர். பின்னர், பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் அவர்கள் தஞ்சமடைகின்றனர்.

இது தவிர, சிரியாவிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான அகதிகள் துருக்கி எல்லையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு சுமார் 8.5 லட்சம் அகதிகள் துருக்கி வழியாக கிரீஸ் சென்றடைந்தனர். இவ்வாண்டு தொடக்கம் முதல் 1.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கிரீஸ் சென்றடைந்து ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர்.

ஆனால் அகதிகள் தங்கள் நாடுகள் வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைவதைத் தடுக்கும் விதமாக ஸ்லோவீனியா, செக் உள்ளிட்ட நாடுகள் தங்களின் எல்லைகளை மூடிவிட்டன.

கிரீஸின் லெஸ்போஸ் தீவு அருகே ரப்பர் படகில் வந்த அகதிகளை மீட்க உதவிய மீன் பிடிப் படகு (கோப்புப் படம்).

Dr.Anburaj said...


அரேபிய சகோதரத்துவம். இசுலாமிய சகோதரத்துவம்.சவுதி அரேபியா குவைத் போன்ற பணக்கார நாடுகள் இருந்தும் நாதியற்றுப் போன மக்கள்.

லிபியாவில் 24 லட்சம் பேருக்கு உதவி தேவை: ஐ.நா. லிபியாவில் 24 லட்சம் பேருக்கு உதவி தேவை: ஐ.நா. உள்நாட்டுப் போரால் கடுமையாக பாதிக்கப்பட்டு மிகவும் மோசமான சூழலில் உள்ள லிபியாவில் 24 லட்சம் பேருக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து லிபியாவுக்கான ஐ.நா. சிறப்பு பிரதிநிதியான மார்டின் கோப்லர் கூறியதாவது:

தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் லிபியா மிகவும் பாதிப்படைந்துள்ளது. அங்கு, கடுமையான அச்சுறுத்தல்களுக்கிடையே வாழ்ந்து வரும் 24 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் தேவைப்படுகின்றன.

மருந்து, மாத்திரைகள் இன்றியும் தரமான மருத்துவ வசதி இன்றியும் பல லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

3 லட்சம் குழந்தைகள் பள்ளிப் படிப்பைத் தொடர முடியாத நிலையிலும், 3.50 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து நிற்கதியான நிலையில் தவித்து வருகின்றனர்.

மேலும், 2.70 லட்சம் பேர் உயிருக்கு பயந்து சொந்த நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த நிலையில், தேவையான மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டு அவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவது சர்வதேச சமூகத்தின் கடமை.

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை இதற்கான சிறந்த வாய்ப்பாக பயன்படுத்தி லிபியாவில் நிராதரவாகத் தவித்து வரும் மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும் என்று மார்டின் கோப்லர் தெரிவித்துள்ளார்.

அதிபர் கடாபி ஆட்சிக்குப் பிறகு லிபியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் குழப்ப நிலையே நீடித்து வருகிறது. அரசு ஆதரவுப் படைக்கும், இஸ்லாமிய தேச பயங்கரவாதிகளுக்கும் இடையே அங்கு கடும் சண்டை நடைபெற்று வருகிறது. இதில், பொதுமக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து வருகின்றனர்

Dr.Anburaj said...



அரேபிய அடலேருகளே! ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நிறைவு பெற்று விட்டன. ஆம் முஸ்லீம் நாடுகளின் சாதனை என்ன ?
எத்தனை தங்க பதக்கம் .விபரம் வெளியிடலாமே!
இசுலாம் என்றால் .ண்டை , .ண்டை தான். வேறு ஒரு மண்ணும் கிடையாது.1.ச 2.பு

Dr.Anburaj said...
This comment has been removed by a blog administrator.
Dr.Anburaj said...
This comment has been removed by a blog administrator.
Dr.Anburaj said...


உயா் திரு மகாகனம் பொருந்திய ஆஷிக் அண்ணாசசி அவர்களே . திரு.வதூகான் கட்டுரைகளைப் படியுங்கள்.அரேபிய குப்பைகளை கொஞ்சம் சீா் செய்யுங்கள்..

Dr.Anburaj said...

இசுலாம் என்றால் சமாதானம் என்று அா்த்தமாம் ?

As early as October, 683 AD, the Umayyad caliph of Damascus invaded Mecca, then under the control of a rival caliph, and bombarded the ancient shrine of Black Kaaba, the holiest site in Islam. The Kaaba, where Muhammad preached, was destroyed in the fighting. A new one was constructed, but the worst was yet to come. As schisms increased within the Muslim world based on who was the rightful heir to Islam, in 899 AD a new sect of Islam emerged known as the Qarmatians. It embraced elements of Ismaili Shia Islam with Persian mysticism and was based in what is today Bahrain and Saudi Arabia’s oil-rich Eastern Province. During the Hajj season of 930 AD, the Qarmatians invaded Mecca, destroyed the Kaaba and stole the pre-historic “Hajarul Aswad,” the Black Stone that was embedded in the eastern corner of the Kaaba itself.

They further desecrated the Zam-Zam Well by stuffing it with corpses of the defenders. It wasn’t until 22 years later that the Black Stone was brought back and placed back into the Kaaba’s eastern corner. Skipping over the centuries, we have the 1805 invasion of the Prophet’s city, Medina, by the first Saudi state. Imbibed with a fierce zealotry, the Wahhabi warriors of Muhammad Ibn Saud overran Medina and started to destroy Islamic shrines. They even tried to destroy the magnificent dome structure over the tomb of Prophet Muhammad, removed all precious objects from his gravesite and looted the treasury of the mosque itself.


- See more at: http://www.newageislam.com/islamic-society/tarek-fatah/why-islamists,-occasionally,-desecrate-islamic-holy-sites/d/108083#sthash.JTlKbxvr.dpuf

Feroz said...

நம்ம முனைவர் அன்புராஜை நினைத்தால் சிரிப்பு வருகிறது.இந்த பதிவின் பேசு பொருள் என்ன இருக்கும் அதற்கு இவர் ஆற்றி இருக்கும் எதிர் வினை என்ன. முனைவர் பதிவை ஒழுங்காக படித்துவிட்டு அதற்கு ஏற்ப எதிர்வினை ஆற்றுங்கள். நட்புடன்.

ASHAK SJ said...

இதுக்கெல்லாம் காரணம் குரானையும் நபியையும் பின்பற்றாத காரணம் தான் பன்றி ராஜ்

Dr.Anburaj said...

பெண்களை வைப்பாட்டிகளாக செக்ஸ் அடிமையாக வைத்திருந்த முஹம்மது குரான் வழி நடந்தவரா ?
பாலைவனத்தில் வியாபாாிகளின் பொருட்களை கொள்ளையடித்த முஹம்மது குரான் வழி நடந்தவரை ?

அற்பன் ஆஷிக் பதில் சொல்

Dr.Anburaj said...

நம்ம முனைவர் அன்புராஜை நினைத்தால் சிரிப்பு வருகிறது.இந்த பதிவின் பேசு பொருள் என்ன இருக்கும் அதற்கு இவர் ஆற்றி இருக்கும் எதிர் வினை என்ன. முனைவர் பதிவை ஒழுங்காக படித்துவிட்டு அதற்கு ஏற்ப எதிர்வினை ஆற்றுங்கள். நட்புடன்.
------------------------------------------------------------------------------------
நன்றாக சிாித்து மகிழுங்கள் பெரோஸ் அவர்களே. தாங்கள் பதிவை சற்ற விளக்கமாக விாிவாக அளிக்கலாமே ?

ASHAK SJ said...

1. இஸ்லாமியர்கள் சரியாக குர் ஆன் ஹதீதை பின்பற்றாத போது தவறுகள் செய்கிறார்கள்.
2. இஸ்லாமியர்கள் பெயரால் பல தீவிரவாதம் நடக்கிறது, இருந்தும் இஸ்லாம் இன்றளவும் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது உதாரணம் 9/11 சம்பவம்
3. முனைவர் பன்றி ராஜுக்கு பைத்தியம் பிடித்து விட்டது, கண்ணால் காண முடியாத கடவுளுக்கு எப்படி சிலை வடித்தீர் என்று கேட்டால் இஸ்லாம் அப்படி நபி (ஸல்) அப்படி, குரான் இப்படி ன்னு பினாத்துறார், பாவம் நல்ல மனோதத்துவ மருத்துவரிடம் அவரை காண்பிக்க வேண்டும்

ASHAK SJ said...

விவேகானந்தரை தூக்கி பிடிக்கும் முனைவர் பன்றி ராஜ், கீழே விவேகானந்தர் சொன்ன கருத்துக்கு பதில் சொல்ல திராணி இருக்கா?

1. ''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.''
2. ''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது'' என்று கூறினார்.
3. ''இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்''

ASHAK SJ said...

4. குர்ஆனும் அண்ணல் நபியின் அருள்வாக்கு என்று பரம்பரையாகச் சொல்லப்படுகின்ற ஹதீஸின் பல பாகங்களும் நேராகவோ மறைமுகமாகவோ சொல்லிக்காட்டாத வினமோ கலையின் துறையோ இல்லை. (ஞானதீபம் பாகம்8

Dr.Anburaj said...


new age islam என்ற வலைதளதம் முஸ்லீம்கள் மத்தியில் நவீன சிந்தனையை

வளா்த்து வருகின்றது. அதை மற்றவாகளும் அறிந்து கொள்ளவே சில பதிவுகளைச்

செய்தேன். நான் ஒன்றும் அரேபிய மதம் ஒழிய வேண்டும் என்று நினைக்கவில்லை.பபிற மதங்களை் -அதுவம் குறிப்பாக இந்து பண்பாட்டை அழிக்க வேண்டும் என்று நினைப்பவா்களைப் பாாத்து பாிதாபப்படுகின்றேன்.அரேபியாவை ஒன்று படுத்த முடியாத குரான் இந்தியாவில் என்ன சாதிக்கும். பாக்கிஸ்தான் பிாிவினை நவகாளி கலவரம் பங்களாதேஷ் இரத்த வரலாறு இன்றும் கலவல மண்ணாகிக்கிடக்கும் காஷ்மீா் - என்ன பாிதாபம். ஒரு கொள்ளைக் காரன் நபியாக முடியாது? அரேபியாவிலும் சில நலல கருத்துக்கள் உள்ளன.குப்பைதொட்டியிலும் சில பயனுள்ள பொருட்கள் கிடப்பதபோல

suvanappiriyan said...

சகோ ஆஷிக்!

அன்பு ராஜ் ஒரு அறிவிலி. அவரை மரியாதை குறைவாக பன்றி, என்றெல்லாம் அழைக்க வேண்டாம். இஸ்லாம் அதனை அனுமதிக்'கவில்லை.

கண்ணியமாக உரையாடுவோம்.

suvanappiriyan said...

அன்பு ராஜ்!

முகமது நபியை மரியாதையாக அழைக்க வேண்டும்.

ஆங்கில பின்னூட்டங்களை தவிர்க்க வேண்டும்.

இதை மீறினால் உமது பின்னூட்டங்கள் எதனையும் அனுமதிக்க மாட்டேன்.

ASHAK SJ said...

அவரை நான் காயப்படுத்த வேண்டும் என்று பன்றி ராஜ் என்று அழைக்கவில்லை, காரணம் முன்னையே சொல்லிட்டேன், கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ன்னு பழமொழி கூட இருக்கு, நான் இதுவரை அன்புராஜை பார்க்கவில்லை, அதனால அவர் பன்றி மாதிரி இருப்பார் ன்னு நினைத்து பன்றியை வரைந்து இதுதான் அன்புராஜ் என்று எல்லோரிடமும் காண்பித்தான் எவ்வளவு தவறோ அதுபோல் தான் காணாத கடவுளை சிலை வடித்து வணங்குவதும் ன்னு விளக்கம் கொடுத்துட்டேன், அதுக்கு பதில் சொல்லாமல் நபி (ஸல்) பற்றி பேசுகிறார், ஹிந்து கடவுளை பற்றி கேள்வி கேட்டா பதில் சொல்லமாட்டேன் என்கிறார், இவரெல்லாம் என்ன ஜென்மம் என்றே தெரியவில்லை

ASHAK SJ said...

அவரை நான் காயப்படுத்த வேண்டும் என்று பன்றி ராஜ் என்று அழைக்கவில்லை, காரணம் முன்னையே சொல்லிட்டேன், கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் ன்னு பழமொழி கூட இருக்கு, நான் இதுவரை அன்புராஜை பார்க்கவில்லை, அதனால அவர் பன்றி மாதிரி இருப்பார் ன்னு நினைத்து பன்றியை வரைந்து இதுதான் அன்புராஜ் என்று எல்லோரிடமும் காண்பித்தான் எவ்வளவு தவறோ அதுபோல் தான் காணாத கடவுளை சிலை வடித்து வணங்குவதும் ன்னு விளக்கம் கொடுத்துட்டேன், அதுக்கு பதில் சொல்லாமல் நபி (ஸல்) பற்றி பேசுகிறார், ஹிந்து கடவுளை பற்றி கேள்வி கேட்டா பதில் சொல்லமாட்டேன் என்கிறார், இவரெல்லாம் என்ன ஜென்மம் என்றே தெரியவில்லை

Tamil said...

Kadavulukku uruvam illai mattrum arivum illai.irutha namla , naai ,pandrikai padaippana

Dr.Anburaj said...

அன்பு ராஜ்!
முகமது நபியை மரியாதையாக அழைக்க வேண்டும்.
என்று சுவனப்பிாியன் உத்தரவிட்டுள்ளாாா். விவேகானந்தா் முடிவாக ” முஹம்மது ஒரு மனநோயாளி. அவரது முடத்தனமான கருத்துக்களால் வரலாற்றில் இரத்தக்களறி ஏற்பட்டு வருகின்றது என்கிறாா்.

ASHAK SJ said...

நீ ஒரு ஆண்மகன் என்றால், ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்றால் நீ சொன்ன கருத்துக்கு ஆதாரம் கொடு, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு சொல்

ASHAK SJ said...

முட்டாள் செல்வன், உருவம் இல்லை என்றால் நம்மால் இவ்வுலகில் பார்க்க முடியாது என்றுதான் அர்த்தம், அறிவு என்றால் என்ன? என்று விளக்கவும்,

Dr.Anburaj said...


Prophet Mohammed had hallucination ..... என்ற வாிகள் விவேகானந்தரது ஞானதீபத்தில் கிடைக்கும் .ஒழுங்காகப் படி.முழுமையாகப்படி முட்டாளே.பன்றிக்கு பிறந்தவனே

Dr.Anburaj said...

நீ ஒரு ஆண்மகன் என்றால், ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்றால் நீ சொன்ன கருத்துக்கு ஆதாரம் கொடு, நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒரு சொல்
-----------------------
இததான் இசுலாமிய பண்பாடா ? என்னை திட்டினால் கூட பரவாயில்லை.இந்திய ராணுவத்தைக் கூட ....
-------------------------------------------------------------------------------

ASHAK SJ said...

மாலேகான் முதல் மக்கா மஸ்ஜித் வரை நடந்த குண்டுவெடிப்புக்கு ராணுவம் தான் ஆர் டி எஸ் வழங்கியது அன்று, அப்பாவி காஷ்மீரிகளை அநியாயமாக கொள்கிறது இன்று இதுல இந்த நாய்களுக்கு மரியாதையை வேணுமாமே? ஈரமற்ற கொடூரர்கள்,

•Mohammed— the Messenger of equality. You ask, "What good can there be in his religion?" If there was no good, how could it live? The good alone lives, that alone survives.[Source]
•Mohammed was the Prophet of equality, of the brotherhood of man, the brotherhood of all Mussulmans.[Source]
மேலே உள்ள கருத்து விவேகானந்தரால் முஹம்மதை (ஸல்) பற்றி சொல்லப்பட்டது, இப்ப சொல்லு எது சரி?