Followers

Saturday, January 11, 2014

ஏரியல் ஷெரோன் மறைந்தார்!



ஏரியல் ஷெரோன்! தனது வாழ்நாளில் பல தவறுகளை அதிகார மமதையில் செய்தவர். பாலஸ்தீன மக்களுக்கு சொல்லொணா துயரத்தைக் கொடுத்தவர். யாசிர் அரஃபாத் இறப்பதற்கு காரணமாக்கப்படுபவர். பல வாக்குறுதிகளை மீறியவர். தான் எனற அகம்பாவத்தில் வாழ்ந்தவர். கடந்த எட்டு வருடங்களாக கோமாவில் கஷ்டப்பட்டு இன்று நிரந்தர உலகத்துக்கு சென்றுள்ளார். தான் செய்த தவறுகளை எண்ணி வருந்தும் நேரம் இனிதான் ஆரம்பம். மனிதன் என்னதான் ஆட்டம் போட்டாலும் அவனுக்கு சொந்தம் இந்த ஆறடி நிலமே!

ஆடி அடங்கும் வாழ்க்கையடா! ஆறடி நிலமே சொந்தமடா..... என்ற பாடல் வரிகள் ஞாபகம் வருகிறது.

2001 முதல் 2006 ஆம் ஆண்டுவரை அவர் இஸ்ரேலிய பிரதமராக பதவி வகித்தார். இஸ்ரேலிய இராணுவத்தின் ஆரம்பக்காலத்திலிருந்து அதன் தளபதிகளில் ஒருவராக இருந்த ஏரியல் ஷெரோன், மேஜர் ஜெனரலாக தரமுயர்த்தப்பட்டவர். இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர், வெளிவிவகார அமைச்சுப் பதவிகளையும் அவர் வகித்துள்ளார்.



மனிதன் வாழும் காலங்களில் முடிந்த வரை நன்மையை செய்து விட்டு இறக்க வேண்டும். பல குற்றங்களை செய்து விட்டு பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனையை சுமந்து கொண்டு இன்று செல்கிறார். இவரைப் போன்ற தலைவர்கள் நமது நாட்டிலும் ஒன்றிரண்டு பேர் உள்ளனர். இவரது இறப்பையும் அவர் சென்று சேர்ந்த இடத்தையும் நினைத்தாவது நமது நாட்டு அரசியல்வாதிகள் திருந்த வேண்டும்.




21 comments:

suvanappiriyan said...

அன்பு ராஜ்!

//திருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெண்தான் வழங்க இயலும்.//

தெய்வம் தொழ அள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை

வேறு தெய்வங்களை தேடி அலையாமல் தன் கணவனையே தெய்வமாகக் கருதி வாழும் மனைவி நினைத்தால் மழை வேண்டும் போது அப் பெண்ணினால் பெய்விக்கச் செய்ய முடியும்.
இது பெண்ணடிமையை வலியுறுத்துகிறது. கணவன் அவன் எவ்வளவு அரக்கனாக இருந்தாலும் அவனை தெய்வமாக பூஜிக்க வேண்டும் என்று கூறுவதை நடை முறைப் படுத்த இயலாது. இத்தகைய பெண்களால் மழை பெய்விக்க முடியும் என்றால் உலகில் வறட்சி நிலவும் இடங்களில் இவர்களை பயன் படுத்திக் கொள்ளலாம் அல்லவா! இறைவனை வணங்க வேண்டும் என்று பல குறள்களில் சொல்லும் அறிவுறுத்தும் வள்ளுவர் இந்த குறளில் கணவனை வணங்கினாலே போதும் என்று தன் கருத்திலேயே மாறு படுகிறார்.

கொல்லான் புலால் மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

உயிர்க் கொலை செய்யாமலும், புலால் உண்ணாமலும் ஒழுக்கம் காப்பவனை எல்லோரும் கை குவித்து வணங்குவர்.இவ்விரண்டு அறங்களும் இருந்தால் அவர்களை தேவர்களும் தொழுவர்.
உலகம் முழுவதற்கும் இக் குறளை நடைமுறைப் படுத்த இயலாது. ஆர்டிக் பிரதேசத்தில் வாழும் எஸ்கிமோக்களுக்கு புலால் உணவைத் தவிர வேறு மார்க்கம் கிடையாது. பிறகு அவர்கள் எவ்வாறு உயிர் வாழ்வது?கடற்கரை ஓரம் வாழும் மீனவர்கள் தங்கள் தொழிலையும் விட வேண்டி வரும். அடுத்து நம் நாட்டில் காய்கறிகளையே உண்டு வாழும் ஒரு குறிப்பிட்டசமூகத்தாரை எந்த உயிரும் கை கூப்பி தொழுததை நாம் பார்க்க முடியவில்லை.

தன் ஊன் பெருக்கற்குத் தான்பிறிதூன் உண்பானை
எங்ஙனம் ஆளும் அருள்.

தனது உடம்பை வளர்ப்பதற்கு பிற உயிர்களை கொன்று சாப்பிடும் இயல்புடையோன் எங்ஙனம் அருளாட்சி செய்ய முடியும்? உடம்பை வளர்க்க புலால் தேவையில்லை. சைவ உணவே சிறந்தது என்பது கருத்து.

சைவம் சாப்பிட்டவர்கள் எல்லாம் அருளாட்சி செய்ததாக நாம் வரலாறுகளில் பார்க்க முடியவில்லை.அறிவியல் முடிவின் படி காயகறிகளுக்கும் உயிர் இருப்பதை நாம் ஒத்துக் கொண்டிருக்கிறோம். பிறகு மனிதன் எதைத்தான் சாப்பிடுவது? மான்,ஆடு,மாடு போன்ற மிருகங்களை புலி, சிங்கம் போன்றவை அடித்து சாப்பிடாமல் விட்டால் அவைகளின் எண்ணிக்கை பல மடங்கு பெருகிகாடுகள் அழியும் அபாயமும் உண்டு. புலால் உணவில் தான் புரோட்டீன் போன்ற சத்துக்கள் உள்ளதாகவும் அறிகிறோம். அனைத்து மனிதர்களும் சைவம் சாப்பிட ஆரம்பித்து விட்டால் காய்கறிகளின் விலை தாறுமாறாக ஏறி விடும் அபாயமும் உண்டு. எனவே இந்தக் குறளும் இந்த அதிகாரத்தில் புலால் உண்ணுதலுக்கு எதிராக வருகிற குறள்களும் உலகத்தார் அனைவருக்கும் நடைமுறைப் படுத்த இயலாதவைகளாகும்.

suvanappiriyan said...

அன்பு ராஜ்!

//திருக்குறளோடு ஒப்பிடும்போது குரானுக்கு ”0” மதிப்பெண்தான் வழங்க இயலும்.//

கல்லாதான் சொல்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதான் பெண்கமுற் றற்று.

படிப்பு சிறிதும் இல்லாத அறிவிலி ஒரு சபையில் பேச விரும்புவது, மார்புகள் இல்லாத ஒரு பெண் காதலை விரும்புவது போன்றதாம். அவள் விருப்பம் நிறைவேறாது.
பெண்களை இதை விட கீழாக இழிவு படுத்த முடியாது. அறிவாளிக்கு உதாரணம் சொல்ல உலகில் எத்தனையோ இருக்க புனிதமான பெண்களின் மார்பு தானா வள்ளுவருக்கு கிடைத்தது?ஹார்மோன்கள் அதிகம் சுரக்காதவர்களுக்கு மார்பு சிறிதாக இருப்பது இயற்கை. இதனால் அந்தப் பெண் இல்லறத்துக்கு தகுதி இல்லாதவள் என்றாகி விடுமா? இந்தக் கருத்தும் என்னால் ஒத்துக் கொள்ள முடியவில்லை.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மண்ணும்
திங்களை பாம்பு கொணடற்று

'நான் என் காதலரை கண்டது ஒரு நாள்தான். அதனால்உண்டான உணர்வோ, நிலாவை பாம்பு கவ்வியது போல் எங்கும் பரவியுள்ளது.
அறிவியல் வளராத காலத்தில் சொல்லப் பட்ட ஒரு கதையை கேட்டு விட்டு உதாரணத்திற்கு சந்திர கிரகணத்தை எடுத்தெழுதியுள்ளார். பாம்பு சந்திரனை விழுங்கியதால்தான் சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்ற கருத்து தற்போதய அறிவியலோடு மோதக் கூடிய கருத்தாகும்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ள தும்மினீர் என்று

'நான் தும்மினேன் வழக்கம் போல் அவள் வாழ்த்தினாள். அங்ஙனம் வாழ்த்தியவளே தன் கருத்தை மாற்றிக் கொண்டு உம் காதலியருள் யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்.
தும்மல் என்பது உடம்பில் ஏற்படும் அலர்ஜியினால் வருவது. யாரோ நம்மை நினைப்பதால் தான் இந்த தும்மல் வருகிறது என்பது மூடப் பழக்கங்களை ஊக்குவிப்பதாகும். பெண்கள் எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்ளக் கூடியவர்கள் என்ற எண்ணத்தையும் இந்த குறள் ஏற்படுத்துகிறது.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்ணிறை நீர்கொண் டனள்.

'இப்பிறப்பில் நாம் ஒரு போதும் பிரிய மாட்டோம் என்று கூறினேனாக. மறு பிறப்பில் பிரிந்து போவேன் என்று சொன்னதாகக் கருதித் தன் கண்கள் நிறையக் கண்ணீரை பெருக்கி விட்டாள்.
புராணங்களில் சொல்லப் பட்ட மறு பிறவி கதைகளை நம்பி இக் குறளில் மறு பிறவி என்று ஒன்று உண்டு என்று வள்ளுவர் சொல்ல வருகிறார். இந்த குறளிலும் எனக்கு உடன் பாடு இல்லை.

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தல் பொருட்டு

ஒருவன் ஒருத்தியை மணந்து இல்லறம் நடத்துவதன் நோக்கமே, வரும் விருந்தினரை வரவேற்று உபசரிப்பதற்க்காகவே ஆகும். விருந்தோம்பல் ஒரு அறமாகவே கருதப்படும்.
விருந்தினரை உபசரிப்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ஒருவன் மனைவியை அடைவதன் நோக்கமே விருந்தினரை உபசரிப்பதற்காகத்தான் என்ற வாதத்தை எவரும் ஒத்துக் கொள்ளார். இந்த குறளின் கருத்திலும் நான் மாறுபடுகிறேன்.

இது போன்று எழுதுவதால் திருக்குறளை நான் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் நினைக்க வேண்டாம். இந்திய இலக்கியங்களிலேயே ராமாயணம், பகவத் கீதை,சிலப்பதிகாரம் போன்ற நூல்களையெல்லாம் விட மிக உயர்ந்த தரத்தில் வைக்கப் பட வேண்டியது திருக்குறள் என்பது என் எண்ணம். அதுவும் திருவள்ளுவர் தந்த திருக்குறள் தமிழில் உள்ளதால் தமிழன் என்ற முறையில் பெருமையும் அடைகிறேன்.

suvanappiriyan said...

ராமா!

//My blood boils.Nothing else to say.//

பொய்களை கூசாமல் எழுதிய இந்த கட்டுரைக்கே உங்களின் ரத்தம் கொதிக்கிறதோ!

எண்ணாயிரம் சமணர்களை கழுவிலேற்றி கொன்றீர்களே! பவுத்த மதத்தின் சுவடே இல்லாமல் ஆக்கி பல தெய்வ வழிபாட்டை வலுக்கட்டாயமாக புகுத்தி திராவிடர்களை வீழ்த்தினீர்களே! எனது ரத்தமும் தான் கொதிக்கிறது.

An article in Reader’s Digest ‘Almanac’, year book 1986, gave the statistics of the increase of percentage of the major religions of the world in half a century from 1934 to 1984. This article also appeared in ‘The Plain Truth’ magazine. At the top was Islam, which increased by 235%, and Christianity had increased only by 47%. May one ask, which war took place in this century which converted millions of people to Islam?

Today the fastest growing religion in America is Islam. The fastest growing religion in Europe in Islam. Which sword is forcing people in the West to accept Islam in such large numbers?

Dr. Joseph Adam Pearson.

Dr. Joseph Adam Pearson rightly says, "People who worry that nuclear weaponry will one day fall in the hands of the Arabs, fail to realize that the Islamic bomb has been dropped already, it fell the day MUHAMMED (pbuh) was born".

suvanappiriyan said...

சங் பரிவார சதியை முஸ்லிம்களுடன் இணைந்து முறியடித்தனர் இந்துக்கள்..!

தேனி மாவட்ட கம்பத்தில், இந்து சகோதரர்கள் விற்பனைக்காக வளர்த்த 132 மாடுகளை, சங் பரிவாரக்கும்பல் மிருகவதை என்று புளு கிராஸ் அமைப்புக்கு போட்டுக்கொடுக்க... அதனால், காவல்துறையினர் அப்பாவி மாடுகளை கைப்பற்ற, நீதிமன்ற காவலில் அடைத்து அந்த மாடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு எல்லாம் போடப்பட்டது.

சங் பரிவார் மற்றும் புளு கிராஸ் அமைப்புகளால் பாதிக்கப்பட்டு வெறுப்படைந்த மாட்டு உரிமையாளர்களான இந்து சகோதரர்கள்... நேரே... தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் வந்து இந்த கொடுமையினை முறையிடவே, இந்த அக்கிரமத்தை கண்டித்து பாதிக்கப்பட்டோர் சார்பாக ததஜ கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்தது.

சங்பரிவார் + புளு கிராஸ் ஆசியோடு காவல்துறை ததஜ ஆர்ப்பாட்டத்திற்கு தடை போட்டு பல இடைஞ்சல்களை விளைவித்தும், தடைகளை தகர்த்தெறிந்து ததஜ ஆர்ப்பாட்டம் நடத்திக்காட்ட அதில், பெருவாரியாக இந்து சகோதரர்கள் கலந்து கொண்டு சங் பரிவார வெறியர்களுக்கு எதிராக தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.

முஸ்லிம்கள் & இந்துக்கள் இணைந்து நடத்திய இந்த ததஜ வின் அதிரடியான போராட்டத்தின் விளைவாக, அடுத்த நாள்...

பட்டினியால் மாடுகளை சாகவிடும் அளவுக்கு அலட்சியம் நிறைந்த "கோ சாலை"யில் அடைக்கும் ப்ளூ கிராஸ் மற்றும் சங் பரிவார் கோரிக்கையை முற்றாக நிராகரித்த கோர்ட், 'கைது செய்யப்பட்டு' காவலில் வைக்கப்பட்ட 132 மாடுகளும் உரியவர்களான பாதிக்கப்பட்ட இந்து சகோதரர்களிடத்தில் திருப்பி ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

அல்ஹம்துலில்லாஹ்....

இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து சங் பரிவார சதியை முறியடித்த சம்பவம் பாஜக வயிற்றில் புளியை கரைத்திருக்கும்.

பாதிக்கப்பட்ட பிற சமூகத்தாருக்காகவும் தடையை மீறி போராட்டம் செய்யும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்களுக்கு இறைவன் மென்மேலும் அருள்புரிவானாக, ஆமீன்.

Dr.Anburaj said...

இஸ்ரவேல் நாடு இந்தியாவின் நடபுநாடுகளில் ஒன்று.உயா் தொழில் நுட்ப அறிவு கொண்டோா் நிறைந்த நாடு. நமது தாய்நாட்டின் பாதுகாப்புக்கு பொிதும் ஆபத்தாக பாக்கிஸ்தான் முஸலீம்கள் உள்ளனா்.சவுதி அரேபியா முழுநிதி உதவியோடு பாக்கிஸ்தான் F-16 எனற மிக நவீன அமோிக்க போா்விமானங்கள் 25 வாங்கியுள்ளது. இந்த விமானங்கள் சென்னையைக் கூட தாக்கிவிட்டு பாக்கிஸ்தான் திரும்ப முடியும்.இராக்கின் அணு உலையை இஸ்ரேலின் விமானப்படை தவிடு பொடியாக நொறுக்கியது மேற்படி F-16 விமானத்தைக் கொண்டுதான். இந்நிலையில் நமக்கு பல நவீன ஆயுதங்களைத்தர அமொிக்க மறுத்து வருகின்றது.எனவே இஸ்ரவேல் நமக்கு மிகச்சிறந்த ராணுவ உதவிகளை வழங்கி வருகின்றது.எனவே இஸ்ரவேலுக்கு நாம் அனைவரும் நன்றி உடையவா்களாக இருக்க வேண்டும்.தாய்நாடான இந்தியாவின் நலன் முக்கியமா? காட்டரபிகளின் பழி வாங்கும் திட்டம் முக்கியமா ? இந்திய முஸ்லிம்கள் நியாயமான முறையில் சிந்திக்க வேண்டும். இஸ்ரவேலின் உதவியை மறுத்தால் ராணுவ நடவடிக்கையில் பாக்கிஸ்தான் நமது தாய்நாட்டை முந்திவிடும். பாக்கிஸ்தான் வெற்றி பெற விரும்புகிறாரா சுவனப்பிாியனும் இந்திய முஸ்லீம்களும்.

suvanappiriyan said...

//இஸ்ரவேலின் உதவியை மறுத்தால் ராணுவ நடவடிக்கையில் பாக்கிஸ்தான் நமது தாய்நாட்டை முந்திவிடும். பாக்கிஸ்தான் வெற்றி பெற விரும்புகிறாரா சுவனப்பிாியனும் இந்திய முஸ்லீம்களும். //

ஹாஸ்யமாக எழுதுகிறீர்கள்! நமது நாட்டின் மூன்று மாநிலங்களின் அளவும் மக்கள் தொகையும் கொண்ட பாகிஸ்தான் நமக்கு போட்டியா? இது அரசியல்வாதிகள் கட்டி விடும் கட்டுக் கதை. ஏற்கெனவே பொருளாதாரத்தில் நொடித்து உள்நாட்டு சண்டைகளில் முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் நமக்கு போட்டியே அல்ல. இஸ்ரேலின் உதவி என்றுமே நமக்கு ஆபத்து. அமெரிக்காவின் அழிவும் அதன் செல்லப் பிள்ளையான இஸ்ரேலினால்தான் நடக்கும். இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

நமக்கு ஆபத்து என்று வந்தால் அது சைனாவிடமிருந்துதான். பாகிஸ்தான் ஒரு பொருட்டாகவே நாம் மதிப்பதில்லை. அங்குள்ள பிரச்னைகளை சமாளிக்க காஷ்மீரில் எப்போதாவது வாலாட்டும். நாம் தக்க பதிலடி கொடுத்தால் வாலை சுருட்டிக் கொண்டு போய் விடும்.

Anonymous said...

திரு
சுவனபிரியர் உங்கள் இஸ்லாமிய மயம் ஆக்கும் தேசங்கள் பட்டியலில் இஸ்ரேல்
இருக்கிறதா? அந்த தேசத்திலும் தாவா செய்து அதனை இஸ்லாமிய நாடாக்கி விடலாமே.
இந்தியா இஸ்லாமிய தேசம் ஆகி விடும். அமெரிக்கா ஆகிவிடும். இங்கிலாந்து அகி
விடும் என்று முழங்குபவர்கள் இஸ்ரேலைப் பற்றி அப்படி ஒன்றும்
சொல்வதில்லையே

Anonymous said...

உலகில்
முஸ்லீம்களின் சூழ்ச்சி பலிக்காதது யூதர்களிடம் மட்டும் தான். திராணி
இருந்தால் இஸ்ரேலை இவர்கள் இஸ்லாமிய தேசம் ஆக்கட்டும் அல்லது இஸ்ரேல் என்ற
தேசத்தை அழிக்க முயற்சி செய்யட்டும். எந்த காலத்திலும் யூதர்களை
முஸ்லீம்களால் எதுவும் செய்து விட முடியாது. இஸ்ரேலை விட யூதர்கள் அதிகமாக
வசிக்கும் நாடு அமெரிக்கா. எனவே எந்த காலத்திலும் அமெரிக்க, இஸ்ரேல் உறவு
பிரியாதது. அரபு பாலைவனத்தில் மூளையை அடகு வைத்தவர்கள். இஸ்ரேலால்
அமெரிக்கா அழியும் என்று தங்களுக்குள்ளே சொல்லி அற்ப சந்தோசப்பட்டு
கொள்ளலாம்.

suvanappiriyan said...

//திரு
சுவனபிரியர் உங்கள் இஸ்லாமிய மயம் ஆக்கும் தேசங்கள் பட்டியலில் இஸ்ரேல்
இருக்கிறதா? அந்த தேசத்திலும் தாவா செய்து அதனை இஸ்லாமிய நாடாக்கி விடலாமே.//

இறைச் செய்தியை சொல்வது மட்டுமே முஸ்லிம்களின் கடமை. மன மாற்றத்தை ஏற்படுத்துவது இறைவனின் கையில் உள்ளது. அமெரிக்காவில் யூத இனத்தின் பல அறிஞர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

யூதர்களை பொருத்த வரை நம் ஊர் பார்பனர்கள் நினைப்பது போல் உலகிலேயே தாங்கள் தான் சிறந்த இனம் என்ற மமதையில் வாழ்பவர்கள். இஸ்லாத்தை ஏற்றால் உலக மக்கள் அனைவரும் ஒரு தாய் மக்கள் என்ற நிலைக்கு தள்ளப்படுவர். அதை யூதர்களும் அவர்களின் ஒரு பிரிவினரான நம் ஊர் பார்பனர்களும் விரும்ப மாட்டார். எனவே அவர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள். அப்படியும் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்து கொண்டுதான் உள்ளது.

மற்றபடி உலகமனைத்தையும் இஸ்லாமிய ஆட்சியாக்க வேண்டும் என்று முஸ்லிம்களுக்கு குர்ஆன் எந்த கட்டளையும் இடவில்லை. ஏக இறைவனைப் பற்றியும் முகமது நபியை பற்றியும் உலக மக்களுக்கு தெரிவக்க வேண்டும். அத்தோடு எங்கள் கடமை முடிந்தது. இஸ்லாத்தை ஏற்பதும் ஏற்காததும் அந்த மனிதர்களின் மனத்தையும், இறைவனின ஏற்பாட்டையும் பொருத்தது.

Dr.Anburaj said...

இஸ்ரேலின் உதவி என்றுமே நமக்கு ஆபத்து. ஏன் இப்படி முட்டாள்தனமாக உளறிக்கொண்டிருக்கின்றீா்கள்.காட்டறபிகளிடம் உள்ள விசுவாசம் உங்களை அப்படி பேச வைக்கின்றது.அவாக்ஸ் என்ற விமானம் -போயிங் விமானத்தில் அதி நவீன ரடாா் கருவிகள் அமைக்கப்பட்டிருக்கும். பறந்து கொண்டே யுத்தக்களத்தில் 1000 மையங்களைக் கண்காணித்து உத்தரவு ஆலோசனைகள் வழங்க முடியும். எதிாி நாட்டு போா் விமானங்களை வெகுதொலைவில் வரும்போதே அடையாளம் கண்டு கொள்ளும்.இந்த நக விமானங்கள் தயாாிப்பில் சிறந்து விளங்குவது அமொிக்காதான்.ரஷ்ய தயாாிப்புகள் சிறந்தவையாக நமது நாட்டு விஞ்ஞானிகள் கருதவில்லை.அமொிக்காவின் அவாக்ஸ் ரக விமானம் சவுதிஅரேபியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சவுதிஅரேபியாவியல் உள்ள அவாக்ஸ் விமானங்களை பாக்கிஸ்தான் ரகசியமாக பெற்று தனது போா்வீரா்களுக்கு பயிற்சி அளித்து விட்டது. இந்நிலையில் அமொிக்காவின் அவாக்ஸ்ரக விமானத்தைப்போல் சிறந்த பால்கன ரக அவாக்ஸ் விமானத்தை அளிக்க இஸ்ரவேல் அரசு முன்வந்தது.12 விமானங்களை இந்தியா கேட்டது.அமொிக்காவின் தடை காரணமாக 6 விமானங்களை மட்டும் இஸ்ரவேல் அளித்துள்ளது.முதல் தவணையாக 2 விமானங்களை 6 மிராஜ்விமானங்களின் பாதுகாப்போடு இந்திய விமானப்படை அதிகாாிகள் அண்மையில் பெற்றவந்தனா். இஸ்ரவேலின் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தில் தயாராக சாரோன் ஏவுகணைகள், டாங்குகள் துப்பாக்கிகள் ரடாா் ஆகியவைகளை இந்திய ராணுவம் பெற்று வருகின்றது.எனவே இஸ்ரேலின் உதவி என்றுமே நமக்கு ஆபத்து என்ற தங்களின் கருத்து அபத்தமானர்.முட்டாள்தனமானது. தேசதுரோகமானது.காட்டறபிகளின் ராகத்தை இந்தியராக சுவனப்பிாியன் பாடக்கூடாது. இஸ்ரேலில் நட்புநடக்கு இந்தியாவிற்கு மிகவும் ஆதாயமானது. இஜ்ரவேல் நமக்கு நண்பன்.ஆப்தன். பொட்டு வெடி, பனைஓலை வெடி கூட செய்யத் தொியாககாட்டறபிகளுக்கு வக்கலாத்து வாங்கு தேசீய பாதுகாப்பிற்கு எதிராக கருத்துக்கள் தொிவிக்க வேண்டாம். நண்பரே

Dr.Anburaj said...

அமொிக்காவின் அதி நவின F-16 ரக போா் விமானங்கள் 25 யை சவுதி நன்கொடையாக வழங்கியுள்ளது தங்களக்கு தொியுமா ? இப்படி எத்தனையோ? சவதியை கண்டிக்க தங்களுக்கோ இந்திய முஸலீம்களுக்கோ தைாியம் உள்ளதா ?

Dr.Anburaj said...

இஸ்ரேலின் உதவி என்றுமே நமக்கு ஆபத்து. ஏன் இப்படி முட்டாள்தனமாக உளறிக்கொண்டிருக்கின்றீா்கள்.காட்டறபிகளிடம் உள்ள விசுவாசம் உங்களை அப்படி பேச வைக்கின்றது.அவாக்ஸ் என்ற விமானம் -போயிங் விமானத்தில் அதி நவீன ரடாா் கருவிகள் அமைக்கப்பட்டிருக்கும். பறந்து கொண்டே யுத்தக்களத்தில் 1000 மையங்களைக் கண்காணித்து உத்தரவு ஆலோசனைகள் வழங்க முடியும். எதிாி நாட்டு போா் விமானங்களை வெகுதொலைவில் வரும்போதே அடையாளம் கண்டு கொள்ளும்.இந்த நக விமானங்கள் தயாாிப்பில் சிறந்து விளங்குவது அமொிக்காதான்.ரஷ்ய தயாாிப்புகள் சிறந்தவையாக நமது நாட்டு விஞ்ஞானிகள் கருதவில்லை.அமொிக்காவின் அவாக்ஸ் ரக விமானம் சவுதிஅரேபியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. சவுதிஅரேபியாவியல் உள்ள அவாக்ஸ் விமானங்களை பாக்கிஸ்தான் ரகசியமாக பெற்று தனது போா்வீரா்களுக்கு பயிற்சி அளித்து விட்டது. இந்நிலையில் அமொிக்காவின் அவாக்ஸ்ரக விமானத்தைப்போல் சிறந்த பால்கன ரக அவாக்ஸ் விமானத்தை அளிக்க இஸ்ரவேல் அரசு முன்வந்தது.12 விமானங்களை இந்தியா கேட்டது.அமொிக்காவின் தடை காரணமாக 6 விமானங்களை மட்டும் இஸ்ரவேல் அளித்துள்ளது.முதல் தவணையாக 2 விமானங்களை 6 மிராஜ்விமானங்களின் பாதுகாப்போடு இந்திய விமானப்படை அதிகாாிகள் அண்மையில் பெற்றவந்தனா். இஸ்ரவேலின் மிகச்சிறந்த தொழில்நுட்பத்தில் தயாராக சாரோன் ஏவுகணைகள், டாங்குகள் துப்பாக்கிகள் ரடாா் ஆகியவைகளை இந்திய ராணுவம் பெற்று வருகின்றது.எனவே இஸ்ரேலின் உதவி என்றுமே நமக்கு ஆபத்து என்ற தங்களின் கருத்து அபத்தமானர்.முட்டாள்தனமானது. தேசதுரோகமானது.காட்டறபிகளின் ராகத்தை இந்தியராக சுவனப்பிாியன் பாடக்கூடாது. இஸ்ரேலில் நட்புநடக்கு இந்தியாவிற்கு மிகவும் ஆதாயமானது. இஜ்ரவேல் நமக்கு நண்பன்.ஆப்தன். பொட்டு வெடி, பனைஓலை வெடி கூட செய்யத் தொியாககாட்டறபிகளுக்கு வக்கலாத்து வாங்கு தேசீய பாதுகாப்பிற்கு எதிராக கருத்துக்கள் தொிவிக்க வேண்டாம். நண்பரே

suvanappiriyan said...

//அமொிக்காவின் அதி நவின F-16 ரக போா் விமானங்கள் 25 யை சவுதி நன்கொடையாக வழங்கியுள்ளது தங்களக்கு தொியுமா ? இப்படி எத்தனையோ? சவதியை கண்டிக்க தங்களுக்கோ இந்திய முஸலீம்களுக்கோ தைாியம் உள்ளதா ? //

சவுதி மன்னர் அப்துல்லா முன்பு இந்தியா வந்த போது 'தனது மற்றொரு வீட்டுக்கு வந்த உணர்வு எனக்கு ஏற்படுகிறது' என்று சொன்னதை மறந்து விட வேண்டாம். சவுதி நாட்டவர் பாகிஸ்தானிகள், பங்களாதேஷிகளை விட இந்தியர்களையே அதிகம் நேசிப்பர். இங்கு பல ஆண்டுகளாக வேலை செய்து வரும் இந்தியர்களின்டம் கேட்டுப் பாருங்கள்.

சவுதி பாகிஸ்தானுக்கு கொடுக்கும் ஆயுத உதவியானது தாலிபான்களைக் கட்டுப்படுத்தவும், ஈரானின் ஆயுத முன்னேற்றத்தை தடுக்கவுமே! என்றுமே சவுதி அரசு இந்தியர்களுக்கு எதிராக திரும்பாது. இதை உறுதியாக சொல்ல முடியும்.

பாகிஸ்தான் அங்குள்ள அரசியல் குழப்பத்தை சமாளிக்க நம்மிடம் வாலாட்டினால் அதனை எப்படி ஒட்ட நறுக்க வேண்டும் என்பதும் நமக்கு நன்றாகவே தெரியும். எனவே அந்த பயம் வேண்டாம்.

Dr.Anburaj said...

சவுதி பாகிஸ்தானுக்கு கொடுக்கும் ஆயுத உதவியானது தாலிபான்களைக் கட்டுப்படுத்தவும்,...... எப்படி ஐயா இப்படி முட்டாள்தனமாகப் பேச எழுத முடி கின்றது.சவுதி அரசு தனது செலவில் F-16 போா் விமானங்களை வாங்கிக் கொடுத்தால் அதை இந்திய முஸ்லீம்கள் கண்டிக்க வேண்டும்.அதை விட்டு விட்டு தலிபான்களுக்குஎதிராகத்தான் மேற்படி விமானங்கள் பயன்படுத்தப்படும்.இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தப்படாது என்பது வடிகட்டிய பொய்.எதோ பாக்கிஸ்தான் ராணுவதளபதி போல் பேசுகின்றீா்களே!
குரானில் யுதர்களையும் கிறிஸ்தவா்களையும் நண்பா்களாக சோ்க்க வேண்டாம் எ்ன்று முகம்மது அல்லா சொன்னதாக ர்ில் விடுகின்றாா். இந்துக்களை முகம்மது அறிய மாட்டாா்.அறிந்தால் இந்துக்களிடமும் நட்பாக இருக்காதே என்று கூறியிருப்பாா். அரேபிய அடிமைத்தனத்திலிருந்து தாங்களும் இந்திய முஸலீம்களும் வௌயே வர வேண்டும்.

Dr.Anburaj said...

இஸ்ரவேல் நமது நட்பு நாடு.மத்திய அரசின் கொள்கையை ஏற்று அதற்கு தக்கபடி எழுதுங்கள். அதைவிட்டு விட்டு முட்டாள் அரபிகளின் அபிலாசைகளுக்கு ஜால்ரா தட்ட வேண்டாம்.யுதா்களை அழிக்க முகம்மது கனவு கண்டாா். பெரும் எண்ணிக்கையில்யுதா்களைக் கொன்று தீா்த்தாா்.அரபு நாட்டின் எல்கையை விட்டு யுதா்களை விரட்டுவேன் என்றாா். இப்படி பேசுகிறனா் ஒர் இறை அடியாராக இருக்க முடியுமா ? காட்டறபியின் கூற்று போல் உள்ளது.

Anonymous said...

I will pour water on the thirsty land, and streams on the dry ground. I will pour out My Spirit on your offspring, and My blessing on your descendants.
One will say, "I belong to the Lord" ; another will call himself by the name of Jacob ; still another will write in his hand, " The Lord's, and will take the name Israel "
( Isaiah 44 : 3, 5 )

Dr.Anburaj said...

திருவள்ளுவர் முகம்மதுவிற்கு 500 ஆண்டுகளுக்கு மூத்தவர். சிறந்த கருத்துக்களை ஒரு இலக்கிய தரத்தோடு எழுதியுள்ளார். எனவே சில கற்பனை உயர்வு நவிற்சி போன்றவை இருப்பது ஏற்படையது.திங்களை பாம்பு கொணடற்று எனபது மடடும்தான் திருக்குறளில் உள்ள தவறான உவமை. அக்காலத்து பிரபல்யமான நம்பிக்கையை வள்ளுவா் பெருந்தகை கையாண்டுள்ளார். பிறா்மனை நோக்கா பேராண்மை வேண்டும் என்ற சொல்லோடு ” வலக்கரம் கைப்பற்றிய பெண்களை வைப்பாட்டிகளாக வைத்துக் ககொள்ளுங்கள் என்று குரானின் கூற்று ஒப்பிட்டால் குரானுக்கு - மைனஸ் மதிப்பெண்கள் தான் வழங்க முடியும்.குறள் குரானைவிட மகச்சிறந்தது என்பதில் ஐயமில்லை.

Dr.Anburaj said...

சவுதி மன்னர் அப்துல்லா முன்பு இந்தியா வந்த போது 'தனது மற்றொரு வீட்டுக்கு வந்த உணர்வு எனக்கு ஏற்படுகிறது' என்று சொன்னதை மறந்து விட வேண்டாம். சவுதி நாட்டவர் பாகிஸ்தானிகள், பங்களாதேஷிகளை விட இந்தியர்களையே அதிகம் நேசிப்பர்.
அப்படியா? சரிதான் இந்திய விமானப்படைக்கு ஐரோப்பிய யுனியனிடமிருந்து வாங்கும் 100 Rafel போர் விமானங்களில் எத்தனை விமானங்களின் விலையை சவுதி மன்னா் இந்தியாவிற்கு வழங்குவார் ? சுவனப்பிரியன் கேட்டுச் சொலலுங்கள். பாக்கிஸ்தானுக்கு நவீன போர் விமானம் . இந்தியாவிற்கு வாழ்த்துக்களா ? பலே பலே அரேபிய விசுவாசம் பலமாகத்தான் உள்ளது.

ஆனந்த் சாகர் said...

ஏரியல் ஷரோனின் ஆத்மா அமைதி அடையட்டும். அவரை போன்ற நல்ல இஸ்ரேலிய தேசபக்தர்களை அந்நாடு பெறட்டும்.

ஆனந்த் சாகர் said...

//யூதர்களை பொருத்த வரை நம் ஊர் பார்பனர்கள் நினைப்பது போல் உலகிலேயே தாங்கள் தான் சிறந்த இனம் என்ற மமதையில் வாழ்பவர்கள்.//

இது அப்பட்டமான பைத்தியக்கார பேச்சு. அது சரி உம்முடய முஸ்லிம் மூளை அப்படிதானே வேலை செய்யும். அறிவியல் கண்டுபிடிப்பு, பூமியில் ஏற்படும் பேரழிவுகளின்போது அதனால் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு கொடுக்கப்படும் உதவிகள் போன்றவற்றில் யூதர்களின் அளப்பரியது. இதை அவர்கள் இனம், மொழி என்பதை பற்றியெல்லாம் பார்க்காமல் மனிதர்கள் என்ற கண்ணோட்டத்தில் மட்டுமே செய்கிறார்கள். ஆனால் எந்த முஸ்லிம் நாடாவது இப்படி முஸ்லிமல்லாத நாடுகளுக்கு உதவி செய்கிறதா என்பதை சொல்லுங்கள் பார்க்கலாம். முஸ்லிம்களின் ஈன புத்‌தி அப்படி மனிதாபிமான முறையில் நடந்து கொள்ள விடாது.

Dr.Anburaj said...

10000 ஆண்டுகளுக்கு முன்னர் உள்ள வேதகால நாகரீகத்தில் இந்தியாவில் சாதிகள் இல்லை. மனிதனின் பேராசை, தொழில் முறை காரணமாக சாதிகள் பின்வரும் நாட்களில் தோன்றியது. பிறாமண சாதியில் உள்ள மக்களின் முதாதையர்களும் மற்ற சாதி -தலீத் அருந்ததியர்கள் - மக்களின் மூதாதையர்களும் ஒரு கூட்டமே.எந்த சாதிக்கும் 500 ஆண்டு சரித்திரம் கிடையாது.சாதிகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றது.மறைந்து கொண்டேயிருக்கின்றது.எனவே பார்ப்பனர்களைக் குறை கூறி வயிறு வளர்க்க வேண்டாம். காட்டறவிகளை ஏமாற்றி பெறம் நன்கொடையில் ஆடம்பர வாழ்வு வாழும் பல அரேபிய மதவாதிகள் இந்தியாவில் நிறைய பேர்கள் உள்ளனர. இது வேதனையானது.தேசத்துரோகம். இன்றுள்ள