Followers

Thursday, January 23, 2014

பயங்கரவாதத்துக்கு எதிரான சவுதியின் பங்களிப்பு!



பயங்கரவாதத்துக்கு எதிரான சவுதியின் பங்களிப்பு!

சவுதி அரேபியா 'சர்வதேச பயங்கர வாத எதிர்ப்பு மையம்' என்றழைக்கப்படும் "International Center for Counterterrorism (ICCT)" அமைப்புக்கு 100 மில்லியன் டாலரை அன்பளிப்பாக அளித்துள்ளது. யுஎன்னுக்கு சொந்தமான இந்த அமைப்புக்கு இவ்வளவு பெரிய தொகையை கொடுத்ததற்காக மன்னர் அப்துல்லாவுக்கு ஐநா வின் காரியதரசி பான் கி மூன் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இதற்கு முன்பும் 10 மில்லியன் டாலரை அமெரிக்காவில் இயங்கும் இதே அமைப்புக்கு சவுதி அரேபியா அன்பளிப்பாக அளித்துள்ளது.

சென்ற செவ்வாய்க் கிழமை ஜெனீவால் நடந்த சந்திப்பில் பான் கி மூன் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் ஃபைசலிடம் கூறும் போது 'உலகில் அமைதியை கொண்டு வரவும் உலகம் முழுவதும் தீவிரவாதத்தை வேரறுக்கவும் மன்னர் அப்துல்லா ஆற்றும் பணி போற்றத் தக்கது. சிரியாவில் நடந்து வரும் மனித பேரழிவை ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து அங்கு அமைதியை நிலை நாட்டுவது நம் அனைவரின் கடமை. அதற்கான முன் முயற்சியை ஐநா தொடர்ந்து எடுத்து வருகிறது' என்றார்.

தகவல் உதவி

அரப் நியூஸ்

இது போன்று ஐநாவுக்கு அனுப்பும் பணத்தை முஸ்லிம்களுக்கு எதிராக திருப்பி விடும் கூத்துகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. ஏனெனில் ஐநாவை ஆள்வது அமெரிக்கா, இஸ்ரேல், பிரிட்டன் போன்ற கூட்டு களவாணிகளே! தீவிரவாதத்தை ஒடுக்குகிறோம் என்ற பெயரில் ஈராக், லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் மூக்கை நுழைத்து இன்று வரை அங்கு ரத்தக் களரியை ஏற்படுத்திக் கொண்டிருப்பது மேற் சொன்ன நாடுகளே! அதிலும் சாமர்த்தியமாக உள்ளூர் மக்களிடம் மொசாத் மிக சாமர்த்தியமாக புகுந்து அவர்களை மூளை சலவை செய்து அந்நாட்டுக்கு எதிரான கலவரங்களை தூண்டி விடுவது தொடர்ந்து நடந்து வருகிறது.

நம் நாட்டிலும் மும்பை குண்டு வெடிப்பிலிருந்து பல குண்டு வெடிப்புகளை தீர ஆராய்ந்தால் அதில் மொசாத்தின் கை இருப்பது தெரிய வரும். நமது நாட்டிலுள்ள இந்துத்வாவாதிகளின் செயல்பாடுகளுக்கு மூளையாக செயல்படுவதும் யூதர்களே! தங்கள் மேல் சந்தேகம் வராதவாறு மிக சாமர்த்தியமாக காய்களை நகர்த்துவதில் இஸ்ரேலியர் பலே கில்லாடிகள். எனவே தீவிரவாதத்துக்கு எதிரான இந்த பணம் எந்த வகையில் செலவழிக்கப்படுகிறது என்பதையும் சவுதி அரசு ஒரு சிறந்த கமிட்டியின் மூலம் கண்காணிக்க வேண்டும். பான் கி மூனின் அதிகாரமானது நமது நாட்டு ஜனாதிபதியின் அதிகாரத்தை ஒத்ததே! அமெரிக்க, இஸ்ரேல், பிரிட்டனின் உத்தரவு இல்லாமல் ஒரு காயையும் நகர்த்த முடியாது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

11 comments:

Anonymous said...

அல்லாவுக்கு உருவம் இல்லை என்று முஸ்லிம்கள் சொல்கின்றனர்...ஆனால் இது ஒரு வடிகட்டியப் பொய்...அல்லாவுக்கும் கை,கால்,முகம்,மூக்கு,கண்,காது,முட்டி என்று எல்லாம் இருக்கிறது..என்ன ஒரு வித்தியாசம்,மனிதனைப் போல் இருக்காதாம்..ஆனால்,அவருக்கும் இந்த உறுப்பெல்லாம் இருக்குமாம்... குரான் ஹதீஸ் ஆதாரத்தைப் பார்ப்போம் :

1) அல்லாவின் பாதம் :

bukhari, Volume 6, Book 60, Number 371: Narrated Anas:

The Prophet said, "The people will be thrown into the (Hell) Fire and it will say: "Are there any more (to come)?' (50.30) till Allah puts His Foot over it and it will say, 'Qati! Qati! (Enough Enough!)' "

2) அல்லாவின் காதுகளும் கண்களும் :

(He is) the Creator of the heavens and the earth: He has made for you pairs from among yourselves, and pairs among cattle: by this means does He multiply you: there is nothing whatever like unto Him, and He is the One that hears and sees (all things). [kuran 42: 11]


Allah is not deaf or absent; the treasure of Paradise is reciting ‘there is no might and no power but that of Allah’(Sahih Muslim, 6528)

3)அல்லாவின் கைகள் :

Bukhari,Volume 6, Book 60, Number 336: Narrated Abu Huraira:

I heard Allah's Apostle saying, "Allah will hold the whole earth, and roll all the heavens up in His Right Hand, and then He will say, 'I am the King; where are the kings of the earth?"'

They have not appraised Allah with true appraisal, while the earth entirely will be [within] His grip on the Day of Resurrection, and the heavens will be folded in His right hand. Exalted is He and high above what they associate with Him. (kuran 39:67)

[ Allah ] said, "O Iblees, what prevented you from prostrating to that which I created with My hands? Were you arrogant [then], or were you [already] among the haughty?" (kuran 38:75)

4) அல்லாவின் முகம் :

And do not invoke with Allah another deity. There is no deity except Him. Everything will be destroyed except His Face. His is the judgement, and to Him you will be returned. (kuran 28:88)


5) அல்லாவின் கால் :

The Day the shin will be uncovered and they are invited to prostration but the disbelievers will not be able, (68:42)

இதன் மூலம் அல்லாவுக்கு கை,கால்,கண்,காது எல்லாம் உண்டு என்று தெரிகிறது...இந்த ஆதாரத்தைப் பார்த்த முஸ்லிம்கள்,தப்பித்துக்கொள்வதற்கு,நம்மிடம் கூறும் பதில் ,நம் உறுப்பும் அல்லாவின் உறுப்பும் ஒரே மாதிரியாக இருக்காதாம்....ஆனால்,முதல் மனிதன் என்று இஸ்லாமியர்களால் சொல்லப்படும் ஆதாம்,அல்லாவின் உருவத்திலிருந்து உருவாக்கப்பட்டான் என்று இவர்கள் ஹதீஸே சொல்கிறது..ஆதாரம் :

Sahih Muslim 6325

This hadith has been transmitted on the authority of Abu Huraira and in the hadith transmitted on the authority of Ibn Hatim Allah's Apostle (may peace be upon him) is reported to have said: When any one of you fights with his brother, he should avoid his face for Allah created Adam in His own image.

ஆதாமுக்கு நிச்சயம் ஒரு குறிப்பிட்ட உருவம் தான் இருந்திருக்கும்...அப்படியெனில்,அல்லாவுக்கும் ஆதாமின் உருவம் தானே இருந்திருக்கும் ?? ஏனெனில்,அல்லாவின் சுய உருவிலிருந்து ஆதாம் உருவாக்கப்பட்டானாம்....ஆதாமின் மூலம்,இந்த மனித இனம் உருவானது என்றால்,அப்போ மனிதன் உருவத்துக்கும் அல்லாவின் உருவத்துக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் ??இந்த உறுப்பெல்லாம் உள்ள அல்லாவுக்கு,ஆண்குறி உண்டா ?? ஏனெனில்,ஆதாமை தன் உருவிலிருந்து உருவாக்கியவன் அல்லா...ஆதாமுக்கு ஆண்குறி இருந்தது,அதனால்,அல்லாவுக்கு ஆண்குறி இருக்கிறதா ?அல்லாவுக்கு ஆண்குறி இருக்கிறது என்றால், அதனால் அவருக்கு என்ன பயன் ? இல்லை என்றால்,அவர் அரவாணியா ?

suvanappiriyan said...

//அல்லாவுக்கு உருவம் இல்லை என்று முஸ்லிம்கள் சொல்கின்றனர்...//

இறைவனுக்கு உருவம் இல்லை என்று யார் சொன்னது? உங்கள் புரிதல் எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

//அல்லாவுக்கு ஆண்குறி இருக்கிறது என்றால், அதனால் அவருக்கு என்ன பயன் ? இல்லை என்றால்,அவர் அரவாணியா ?//

மல ஜலம் கழித்தல், இனப் பெருக்கம் செய்தல் என்ற மனிதனின் செயல்களிலிருந்து தூய்மையானவன் நம்மைப் படைத்த இறைவன். எனவே நிங்ள் குறிப்பிடும் உறுப்புக்கு எந்த தேவையும் அற்றவன் இறைவன். அவன் எப்படி இருப்பான் என்பதற்கு நமது கற்பனைகளால் விடை காண முடியாது. உலக முடிவு நாளில் நம் அனைவருக்கும் காட்சி தருவதாக வாக்களித்துள்ளான் நம்மை படைத்த இறைவன். அது வரை பொறுப்போம்.

Anonymous said...

கோல்கட்டா:வேறு ஜாதி வாலிபரை காதலித்த, பழங்குடியின இளம் பெண்ணை, கிராம பஞ்சாயத்து தலைவர் உட்பட, 13 பேர் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரம், மேற்கு வங்க மாநிலத்தில் நடந்துள்ளது. இந்த கொடூரத்திற்கு எதிராக, எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, 13 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புகார்:மேற்கு வங்க மாநிலம், பிர்பூம் மாவட்டத்தில், லாப்பூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தை சேர்ந்த, 20 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் வசிக்கும் வாலிபரை காதலித்தார்.இருவரும், வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். இந்த விவகாரம், சிலருக்கு தெரிந்து, கிராம பஞ்சாயத்தில் புகார் செய்துள்ளனர். இதையடுத்து, கிராம பஞ்சாயத்தார், கடந்த, திங்கட்கிழமை கூடி, விசாரணை நடத்தினர்.ஜாதி மாறி காதலித்ததற்காக, அந்த பெண்ணும், அந்த வாலிபரும், தலா, 25 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த, கிராமத் தலைவர் உத்தரவிட்டார்.

அபராதம்:'அபராத தொகையை, செலுத்த வசதி இல்லை' என்று, அந்த பெண் குடும்பத்தினர் கூறினர். இதையடுத்து, அந்த பெண்ணை, ஒரு மரத்தில் கட்டி, அபராதமாக, யார் வேண்டுமானாலும், பாலியல் பலாத்காரம் செய்யலாம் என்று, கிராமத் தலைவர் உத்தரவிட்டார்.இதை தொடர்ந்து, தீர்ப்பளித்த, கிராம தலைவர் உட்பட, 13 பேர், அந்த இளம் பெண்ணை, பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர் கதறி அழுத போதும் விடவில்லை.இந்த கொடூரத்தை அரங்கேற்றியதோடு, இது பற்றி வெளியில் சொல்லக் கூடாது எனவும், மிரட்டியுள்ளனர்.மயங்கிய நிலையில் கிடந்த, அப்பெண்ணை, குடும்பத்தார், மருத்துமனையில் சேர்ந்தனர். பின், லாப்பூர் போலீசில் புகார் செய்தனர்.இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும், மாநிலம் முழுவதும், கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த கொடூரத்திற்கு காரணமான, கிராம தலைவர் உட்பட, அனைவரையும் கைது செய்யும்படி, முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, மேற்கு வங்க மாநில அரசு உத்தரவிட்டது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=902099

இருபதாம் நூற்றாண்டிலேயே இப்படி ஒரு காட்டுமிராண்டித்தனம் நடந்தால் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நமது பாரதத்தின் நிலைமை எந்த அளவு இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை. இந்த கொடுமைகளை பொறுக்க முடியாமல்தான் பெரும்பாலேபர் இஸ்லாமிய மதத்தை நோக்கி ஓடியது. உண்மை இவ்வாறிருக்க வாளால் வளர்ந்தது இஸ்லாம் என்று சிலர் சொல்வதால் உண்மையை மறைக்க முடியாது அல்லவா! அதற்கு ஆதாரம் தான் நேற்றைய இந்த சம்பவம். பிபிசியும் இந்த கொடூரத்தை சுட்டிக் காட்டி முதல் செய்தியாக வாசித்தது இந்தியர்களான நமக்கெல்லாம் தலைக்குனிவு

Mohamed Shaheed said...
This comment has been removed by a blog administrator.
Mohamed Shaheed said...

பாய், நல்ல பதிவு....

Anonymous said...


Blogger Mohamed Shaheed said...

//அல்லாவுக்கு உருவம் இல்லை என்று முஸ்லிம்கள் சொல்கின்றனர்...ஆனால் இது ஒரு வடிகட்டியப் பொய்///

அப்படினா பேய் போட்டோ எடுத்துட்டுவா இரண்டு பெயரும் செர்ந்து பார்க்களாம்...

suvanappiriyan said...

சகோ முஹம்மத் ஷாஹித்!

//பாய், நல்ல பதிவு....//

கருத்துக்கு நன்றி!

கனியிருப்பக் காய் கவர்ந்தற்று! மாற்றுக் கருத்து உடையவர்களாயினும் நமது கருத்தை அன்போடு விதைப்போம்.

Mohamed Shaheed said...

வன்மையாக கன்டிக்கிறேன்.,,

Mohamed Shaheed said...

முதல்ல உன் பெயரை பொடுப்பா....

ஆனந்த் சாகர் said...


//உலக முடிவு நாளில் நம் அனைவருக்கும் காட்சி தருவதாக வாக்களித்துள்ளான் நம்மை படைத்த இறைவன். அது வரை பொறுப்போம்.//

உலக முடிவு நாள், உயிர்த்தெழுதல், தீர்ப்பு நாள் என்பதெல்லாம் சுத்த பேத்தல்.

ஆனந்த் சாகர் said...


//"பயங்கரவாதத்துக்கு எதிரான சவுதியின் பங்களிப்பு!"//

முஹம்மது உலகின் முதல் முஸ்லிம் பயங்கரவாதி. ஒரு பயங்கரவாதி உருவாக்கிய பயங்கரவாத மதமான இஸ்லாத்தை உலகத்தில் பரப்பிக்கொண்டே பயங்கரவாதத்திற்கு எதிரான பங்களிப்பை செய்கிறார்களாம். என்ன ஒரு நயவஞ்சக நடிப்பு!!