Followers

Sunday, May 11, 2014

இஸ்லாம் உலக அளவில் வளர்கிறதா? தேய்கிறதா?

திரு க்ருஷ்ண குமார்!

//இஸ்லாம் என்ற — வன்முறையை மற்றும் சகிப்புத்தன்மையின்மையை அடிப்படையாகக் கொண்ட மதம் – சரிவுப்பாதையில் பயணிக்கும் சமயம் இது.

இஸ்லாம் எப்படி வளர்ந்தது என்பது எப்படி ஆய்வுக்குறியதோ அதே போன்று ஆய்வுக்குறியது இந்த வன்முறை ரத்தவெறி மதத்தின் சரிவும்.//

இது போன்று எழுதும் போது உங்கள் மனசாட்சியே உங்களை உறுத்தவில்லையா? மற்ற இடங்களை விடுங்கள். நமது தமிழகத்தை எடுத்துக் கொள்வோம். இன்று தமிழகத்தில் இஸ்லாம் வளர்கிறதா? தேய்கிறதா? தவ்ஹீத் ஜமாத் அலுவலகங்களில் தமிழகம் முழுக்க ஒரு நாளுக்கு மூன்று பேர் வீதம் தாங்களாகவே முன் வந்து தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கின்றனர். அரசு கெஜட்டில் இந்த உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். குண்டு வெடிப்பு, கொலைக் குற்றச்சாட்டு, தேசத் துரோக வழக்கு என்று தினமும் ஆட்சியாளர்களால் ஜோடித்து முஸ்லிம்களை குற்ற பரம்பரையாக சித்தரிக்க முயல்வதன் நோக்கம் மத மாற்றங்களை தடுத்து விட வேண்டும் என்ற மூல காரணம்தானே! நமது கண் முன்னால் இவ்வளவு சாட்சியங்கள் இருக்க நெஞ்சறிந்து பொய்யுரைக்கலாமோ?

இனி நண்பர் அபூ ரிஸ்வான் அமெரிக்காவையும் ஐரோப்பாவையும் பற்றி என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

ஐரோப்பா கண்டத்தில் உள்ள ‘ஒருங்கினைந்த ஐரோப்பா’வில் (Europian Union) 31 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அவைகளில் தற்கால நிலைமையையும், எதிர்காலத்தில் என்ன மாறுதல்கள் ஏற்படப்போகின்றன என்பதையும் சற்று ஆராய்வோம்! ஐரோப்பாவின் ஒரு முக்கிய நாடான பிரான்ஸில் இஸ்லாம் வேகமாக பரவி வருகிறது. பிரான்ஸின் தெற்குப் பகுதியில் முஸ்லிம்களின் பள்ளிவாயில்கள் கிறிஸ்தவ மாதா கோவில்களையும் விட அதிகமாக உள்ளன. தற்போது உள்ள மக்கட்தொகையில் பொதுவாக பிரான்ஸில் 20 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களும், சிறுவர்களும், குழந்தைகளும் 30 சவிகிதம் பேர் உள்ளனர். இன்னும் நைஸ், மர்ஸில்ஸ், பாரிஸ் போன்ற நகரங்களில் இவ்வெண்ணிக்கை 40 சதவிகிதம் ஆக உள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கணக்குப்படி, 2027-ல் பிரான்ஸில் உள்ள மக்களில் ஐந்தில் ஒருவர் முஸ்லிமாக இருப்பார். மேலும் 39 வருடங்களுக்குப் பிறகு பிரான்ஸ் ஒரு இஸ்லாமிய நாடாக மாறும்!

இனி ஐக்கிய இராஜ்ஜயத்தை (United Kingdom) எடுத்துக்கொள்வோம். கடந்த 30 வருடங்களில் ஐக்கிய இராஜ்ஜியத்தின் முஸ்லிம்களின் மக்கள் தொகை 82,000 ல் இருந்து 2.5 மில்லியன்கள் ஆகியிருக்கிறது. இது 30 மடங்கு அதிகரித்திருக்கிறது என்று புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அந்நாட்டில் ஓராயிரத்திற்கு அதிகமான பள்ளிவாசல்கள் தற்போது உள்ளன. அதில் பல பள்ளிவாசல்கள் முன்னர் கிறிஸ்தவ கோயிலாக இருந்தவை!

அடுத்து நெதர்லாந்தில் தற்போது புதிதாகப் பிறக்கக்கூடிய குழந்தைகளில் 50 சதவிகிதம் முஸ்லிம்களுக்கே பிறக்கின்றன. மேலும் இன்னும் 15 ஆண்டுகளில் அந்நாட்டின் பாதிப்பேர் முஸ்லிம்களாக இருப்பர்.

இன்றைய ரஷ்யாவில் மொத்தம் 23 மில்லியன் (2.3 கோடி) முஸ்லிம்கள் உள்ளனர். இது 5 ரஷ்யர்களில் ஒருவர் முஸ்லிம் என்ற விகிதத்தில் உள்ளது. மேலும் இன்னும் சில வருடங்களில் 40 சதவிகிதம் ரஷ்ய படைவீரர்கள் முஸ்லிம்களாக இருப்பர்.

தற்போதைய பெல்ஜியத்தில் மொத்த மக்கள் தொகையில் 25 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். இன்னும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதத்தினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறக்கின்றன. பெல்ஜியம் அரசின் கூற்றின்படி, இன்னும் 17 வருடங்களில், ஐரோப்பாவில் பிறக்கும் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறப்பார்கள்.
ஜெர்மனி அரசின் அறிவிப்பின்படி, அந்நாட்டின் மக்கட்தொகை சுருக்கத்தை இனி ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது! மேலும் கீழ் நோக்கி இறங்கும் சுருள் போன்று (downward spiral) மக்கட்தொகையை இனி அதிகப்படுத்தவே முடியாது என்கிறது அவ்வரசு. இனிவரும் 2050 ஆம் ஆண்டில் ஜெர்மனி ஒரு இஸ்லாமிய நாடாக பரிணமிக்கும்.

லிபியா நாட்டின் முன்னால் அதிபர் மாமுர் அல்கடாபி பின்வருமாறு கூறுகிறார்: -
‘ஐரோப்பாவில், வாளின்றி, துப்பாக்கியின்றி, போரின்றி அல்லாஹ் இஸ்லாத்திற்கு வெற்றியைத் தருவான் என்ற அத்தாட்சிகள் தெரியத் தொடங்கிவிட்டன. எங்களுக்கு பயங்கரவாதிகள் தேவையில்லை; குண்டு வைத்துத் தகர்க்கும் தற்கொலைப் படையினர் தேவையில்லை; தற்போது ஐரோப்பாவில் உள்ள 50 மில்லியனுக்கும் (5 கோடி) அதிகமான முஸ்லிம்கள் இன்னும் ஓரிரு பத்தாண்டுகளுக்குள் (decades) ஐரோப்பாவை ஒரு முஸ்லிம் கண்டமாக மாற்றி விடுவார்கள்!’

ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி, இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்.
கனடா நாட்டின் பெண் கருவுறுந்தன்மை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.53 குழந்தைகள் ஆகும். இது குறைந்தபட்ச தேவையான கருவுறுந்தன்மை விகிதமான 2.11 க்கு 0.58 குறைவாகவே உள்ளது. இந்நாட்டில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது. 2001-2006 க்கு இடையில் கனடாவின் மக்கட்தொகை 1.6 மில்லியன் அதிகரித்து, அதில் 1.2 மில்லயன் பேர்கள் குடியேற்றப்பட்டார்கள்.

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United States of America) உள்ள குடிமக்களின் பெண் கருவுறுந்தன்னை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகள் ஆகும். இவ்விகிதம் இலத்தீன் அமெரிக்கர்களின் குடியேற்றத்தால் 2.11 ஆக அதிகரித்திருக்கிறது. 1970 ஆம் ஆண்டில் அமெரிக்காவில் 100,000 முஸ்லிம்களே இருந்தனர். ஆனால் இன்று முஸ்லிம்களின் மக்கட்தொகை 9 மில்லியன்களுக்கும் மேல் அதிகரித்து விட்டது. மேற்கூறப்பட்ட தற்கால நிகழ்வுகளும் எதிர்கால கணிப்புகளும் ஒரு பேருண்மையை நமக்குத் தெள்ளத் தெளிவாக அறிவிக்கின்றன.

அல்லாஹ் கூறுகிறான்:
‘மனிதர்களே! நீங்கள் தாம் அல்லாஹ்விடம் தேவையுடையவர்களாக இருக்கிறீர்கள்; ஆனால் அல்லாஹ்வோ தேவைகள் அற்றவனும், மாபெரும் புகழுக்குரியவனும் ஆவான்! அவன் நாடினால் உங்களை அகற்றிவிட்டு உங்களுக்குப் பதிலாக ஏதேனும் புதிய படைப்பைக் கொண்டு வந்துவிடுவான். இவ்வாறு செய்வது அல்லாஹ்வைப் பொறுத்துச் சிறிதும் சிரமமானதன்று’ (அல்-குர்ஆன் 25:15-17)

இம்மாமறை வசனத்தின்படி, நிராகரிக்கும் போக்குடைய மேற்குலக ஆட்சியாளர்களையும், அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் மேற்குலகில் உள்ள குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள நிராகரிக்கும் மக்களையும் முற்றாக மாற்றி அகற்றிவிட்டு பிறிதொரு சமுதாயத்தை, தனக்கும் தன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கீழ்படிந்த முஸ்லிம் சமுதாயத்தை மேலோங்கச் செய்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை (Initial Stage) வல்ல அல்லாஹ் துவக்கிவிட்டான். இனிவரும் காலங்களில் அல்லாஹ்வின் வலிமையையும் அவனது ‘சொல்லின்’ (அல்-குர்ஆன்) உண்மையையும் மேற்குலகம் காணத்தான் போகிறது.

38 comments:

Anonymous said...

you people are fucking deadly virus...

Anonymous said...

if we don't do "birth control" to pigs, they will the majority in this world. don't need 80 more years. just 10 years is enough for them..

stop bullshitting people with your stats based on the number of children you guys deliver.

you know what, mark my words. Atheism will dominate the world in 50 years..

ஆனந்த் சாகர் said...

எத்தனை புள்ளி விவரங்களை கூறினாலும் ஐரோப்பா இஸ்லாமியமயமாகாது என்பதை இந்த புள்ளி ராஜாவுக்கு சொல்லிக்கொள்கிறோம்.

Anonymous said...

அய்யா, இந்த பட்டியலில் இஸ்ரேலை விட்டு விட்டீர்களே, அங்கேயும் இசுலாம் வளருதாமே. இரேலிய யூதர்கள் எல்லாம் வரிசை கட்டி ஒவ்வொரு தாவா சென்டர்கள் முன்னாலும் நிற்க்கிறார்களாமே.

Anonymous said...

//இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்.//


பிள்ளை பெறுவதை இரண்டுக்கு நான்காக பெற்று கொண்டால் வளர்ச்சியும் நான்கு மடங்காகி விட்டு போகிறது. இது ஒரு கஷ்டமா அய்யா

.RAHMANFAYED said...

முன் (4th January 2011) பிரிட்டனின் புகழ் பெற்ற நாளிதழான "தி இண்டிபெண்டன்ட்" தனது கட்டுரை ஒன்றிற்கு வைத்த தலைப்பு.

ரிச்சர்ட் டாகின்ஸ் தளம் தொடங்கி பல்வேறு தளங்களில் பரபரப்பை/விவாதத்தை உண்டாக்கியிருக்கின்றது இந்த கட்டுரை.

கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்கும் பிரிட்டன் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக குறிப்பிடும் அந்த கட்டுரை கீழ்க்காணும் தகவல்களை தெரிவிக்கின்றது.



----------------------
"பிரிட்டனில் எத்தனை மக்கள் இஸ்லாமை தழுவி இருக்கின்றார்கள் என்பது குறித்து நடத்தப்பட்ட மிக விரிவான மதிப்பீடு முயற்சி, கடந்த பத்து ஆண்டுகளில் இஸ்லாமை ஏற்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றது.

இஸ்லாம் குறித்த எதிர்மறையான சித்தரிப்புகள் அதிகமிருந்தாலும், ஆயிரக்கணக்கான பிரிட்டன் மக்கள் ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமை தழுவுகின்றார்கள்.
ஆனால், Faith Matters அமைப்பின் புதிய ஆய்வு, இந்த எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம் வரை இருக்கலாமென தெரிவிக்கின்றது. (அது மட்டுமல்லாமல்) ஒவ்வொரு வருடமும் சுமார் 5000 பிரிட்டன் மக்கள் இஸ்லாமை தழுவதாகவும் தெரிய வருகின்றது.
ஒவ்வொரு வருடமும் எத்தனை மக்கள் இஸ்லாமை தங்கள் வாழ்வியல் நெறியாக தேர்ந்தெடுக்கின்றனர் என்பதை அறிய விரும்பிய ஆய்வாளர்கள், லண்டனில் உள்ள பள்ளிவாசல்களில் கணக்கெடுப்பு நடத்தினர்.

அப்படி நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள் என்ன சொல்கின்றன என்றால், கடந்த பனிரெண்டு மாதங்களில் பிரிட்டனின் தலைநகரில் மட்டும் சுமார் 1,400 பேர் இஸ்லாத்தை தழுவியிருக்கின்றனர். இந்த தொகையை நாடு முழுவதும் கணக்கிட்டு பார்த்தால் சுமார் 5,200 பேர் ஒவ்வொரு வருடமும் தங்களை இஸ்லாமிற்குள் ஐக்கியப்படுத்தி கொள்கின்றனர். இதனை ஜெர்மனி மற்றும் பிரான்சில் நடத்தப்பட்ட ஆய்வுகளோடு ஒப்பிட்டோமானால், அங்கே சுமார் 4000 மக்கள் ஒவ்வொரு வருடமும் இஸ்லாத்தை தழுவுகின்றனர்.

thanks to ashiq ahamed

Anonymous said...

உலக நாடுகள் தங்களுக்குள் விவாதிக்கும் முக்கியமான விசயங்களில் ஓன்று "வளர்ந்து வரும் பயங்கரவாதம்'.

எனவே இஸ்லாம் வளர்ந்து வருவதை நாம் ஏற்று கொள்ளத்தான் வேண்டும்

Anonymous said...

//you people are fucking deadly virus...//

Beware this dogs

Anonymous said...

Dear friends,
don't make friendship with muslims.
Because allah says "non muslims are kafirs" so Their minds are filled with "you are kafir" not friend. but they shows "we are friends".

including annan SUVANAPRIYAR

Anonymous said...

//கனடா நாட்டின் பெண் கருவுறுந்தன்மை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.53 குழந்தைகள் ஆகும். இது குறைந்தபட்ச தேவையான கருவுறுந்தன்மை விகிதமான 2.11 க்கு 0.58 குறைவாகவே உள்ளது//

Getting children increases, so grows the religion-
super machi.
What a religion

Anonymous said...

// தற்போது ஐரோப்பாவில் உள்ள 50 மில்லியனுக்கும் (5 கோடி) அதிகமான முஸ்லிம்கள் இன்னும் ஓரிரு பத்தாண்டுகளுக்குள் (decades) ஐரோப்பாவை ஒரு முஸ்லிம் கண்டமாக மாற்றி விடுவார்கள்!’//

Every man enough to have 5 kids. You can reach the goal. It was not great for you. Very easy

Anonymous said...

//you people are fucking deadly virus//

வைரஸ் இருந்தால் அதற்க்கான anti vairus வரும் நண்பா - பர்மாவில் பார்த்தாயா, அது தான் anti vairus, அது போன்ற anti vairusமுறையால் மட்டுமே இவர்கள் கொட்டத்தை அடக்க முடியும். இவர்களுக்கு சிறந்த anti vairus யூதர்கள் தான், எங்கெல்லாம் வைரஸ் வருகிறதோ அங்கெல்லாம் anti vairus வரும் கடைசியில் அழிவு வைரசுக்கு தான்

Anonymous said...

//வசனத்தின்படி, நிராகரிக்கும் போக்குடைய மேற்குலக ஆட்சியாளர்களையும், அவர்களுக்கு ஆதரவாய் இருக்கும் மேற்குலகில் உள்ள குறிப்பாக ஐரோப்பா கண்டத்தில் உள்ள நிராகரிக்கும் மக்களையும் முற்றாக மாற்றி அகற்றிவிட்டு பிறிதொரு சமுதாயத்தை, தனக்கும் தன் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கும் கீழ்படிந்த முஸ்லிம் சமுதாயத்தை மேலோங்கச் செய்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகளை (Initial Stage) வல்ல அல்லாஹ் துவக்கிவிட்டான்//

இவர்களை மனிதர்களாக நினைப்பதோ, இவர்களுக்கு பரிதாபம் காட்டுவதோ, இவர்களிடம் நட்பு பாராட்டுவதோ எவ்வளவு பெரிய தவறு என்பது மிக நன்றாக புரிகிறது. காபிர்கள் சிந்திக்க மாட்டீர்களா?

Anonymous said...

எல்லாரும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள், பிள்ளைகள் அதிகமாக பெறுவதால் ஒரு மதம் வளருகிறது. என்ன ஒரு உயர்ந்த மதம்

Anonymous said...

//அதில் பல பள்ளிவாசல்கள் முன்னர் கிறிஸ்தவ கோயிலாக இருந்தவை!//

நீங்கள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை

Anonymous said...

// தவ்ஹீத் ஜமாத் அலுவலகங்களில் தமிழகம் முழுக்க ஒரு நாளுக்கு மூன்று பேர் வீதம் தாங்களாகவே முன் வந்து தங்களை இஸ்லாத்தில் இணைத்துக் கொள்கின்றனர். //
அய்யா, மதசார்பின்மை மத சார்பின்மை என்று முழங்குவீர்களே

Anonymous said...

கண்ணா, சிங்கம் சிங்கிளாதான் வரும், பன்னிங்கதான் கூட்டமா வரும்

Anonymous said...

//மத மாற்றங்களை தடுத்து விட வேண்டும் என்ற மூல காரணம்தானே! நமது கண் முன்னால் இவ்வளவு சாட்சியங்கள் இருக்க நெஞ்சறிந்து பொய்யுரைக்கலாமோ?//
உங்கள் கூட்டத்திற்கு எதற்கு நாங்கள் பரிவு காட்ட வேண்டும்? எதற்கு இந்த நாட்டு குடி மக்களாக உங்களை நினைக்க வேண்டும். என்ன உரிமை இருக்கிறது உனது கூட்டத்திற்கு இந்த நாட்டில் இருப்பதற்கு.

Anonymous said...

நாட்டை விட்டு வெளியே போடா பாகிஸ்தானி நாயே

Anonymous said...

முகம் காட்ட விரும்பாத கோழைகள் இங்கு குமுறியிருப்பது, அவர்களின் தராதரத்தைக் காட்டுகிறது.

ஆயிரம் வருடத்திற்கும் மேலாக இஸ்லாம் இந்தியாவில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாமிய அரசு இந்த மண்ணில் வந்திருக்கா விட்டால் ஐம்பத்தாறு தேசங்கள் இங்கு இருந்திருக்கும். ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி அதை எண்ணூறு ஆண்டுகளாக ஆண்டு வந்த இஸ்லாமியர்கள் இந்த நாட்டுக்கு ஆற்றிய மகத்தான தொண்டைப் பற்றி யோசிக்க விடாமல் டாஸ்மாக்கிலும் ஷாகாக்களிலும் விஷமமான எண்ணங்களை ஏற்றிக்கொண்டு வரும் இவர்கள் வாழ்க்கையில் பட்டுத்தான் புரிந்து கொள்வார்கள், திருந்துவார்கள்.

ஜமால்
திருச்சி.

ஆனந்த் சாகர் said...

//இவர்களை மனிதர்களாக நினைப்பதோ, இவர்களுக்கு பரிதாபம் காட்டுவதோ, இவர்களிடம் நட்பு பாராட்டுவதோ எவ்வளவு பெரிய தவறு என்பது மிக நன்றாக புரிகிறது. காபிர்கள் சிந்திக்க மாட்டீர்களா?//

முஸ்லீம்களாக இருக்கும்வரை அவர்கள் முழு மனிதர்களாக இருப்பதில்லை. அவர்கள் அரை மனிதர்களே(sub humans). முஸ்லிமல்லாதோரை உறவினர்களாக, நண்பர்களாக ஏற்க கூடாது என்று குரான் கூறுகிறது. அவர்கள் நம்மிடம் நண்பர்களாக வேஷம் போடுவார்கள், தகுந்த நேரம் வரும்போது அவர்கள் குரான் கூறும் ஈன புத்‌தியை காட்டி விடுவார்கள்.

ஆனந்த் சாகர் said...


//நீங்கள் எல்லாம் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை//

நிச்சயமாக!

ஆனந்த் சாகர் said...

//வைரஸ் இருந்தால் அதற்க்கான ஆண்டி வைருஷ் வரும் நண்பா - பர்மாவில் பார்த்தாயா, அது தான் ஆண்டி வைருஷ், அது போன்ற ஆண்டி vairusமுறையால் மட்டுமே இவர்கள் கொட்டத்தை அடக்க முடியும். இவர்களுக்கு சிறந்த ஆண்டி வைருஷ் யூதர்கள் தான், எங்கெல்லாம் வைரஸ் வருகிறதோ அங்கெல்லாம் ஆண்டி வைருஷ் வரும் கடைசியில் அழிவு வைரசுக்கு தான்.//

சரியாக சொன்னீர்கள்.


ஆனந்த் சாகர் said...

//நாட்டை விட்டு வெளியே போடா பாகிஸ்தானி நாயே//

உலகத்தில் ஒரு இடத்தை ஒதுக்கி அங்கே உலகில் உள்ள எல்லா முஸ்லிம்களையும் அனுப்பிவிட வேண்டும். அப்படி ஒரு நிலைமை வரும் என்பது என் கணிப்பு.

ஆனந்த் சாகர் said...

//அய்யா, மதசார்பின்மை மத சார்பின்மை என்று முழங்குவீர்களே//

காஃபிர்களை ஏமாற்ற மதசார்பின்மை பேசுவார்கள், தாங்கள் மட்டும் மத வெறியோடு இருப்பார்கள். இதுதான் முஸ்லிம்களின் கபட நாடகம்.

suvanappiriyan said...

இங்கு பின்னூட்டமிட்டிருக்கும் பலரின் உள்ளக் குமுறள்களை காண முடிகிறது. இவர்களின் பின்புலத்தை நோக்கினால் கண்டிப்பாக பார்பனர்களாக இருப்பர். இத்தனை காலம் நாம் கட்டி காத்த மனு தர்மம் கண் முன்னால் உடைகிறதே என்ற ஆதங்கம் இந்த பின்னூட்டங்களில் தெரிகிறது. ஆரியர்களோடு போரிட்டு பெரியாரும் தோற்று விட்டார். பெரியாரையே வென்ற எங்களுக்கு இந்த முஸ்லிம்களே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்று இந்த ஆரியர்கள் வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

குழந்தை பிறப்பு விகிதம் என்பது பல காரணிகளால் அதிகரிக்கும். மது, மற்றும் போதை மருந்துகளுக்கு ஆளான ஆண்களுக்கு குழந்தை பேறு என்பது சிரமமான ஒன்றே. இஸ்லாம் போதை வஸ்துக்களை தடை செய்வதால் குழந்தை பிறப்பதில் பிரச்னைகள் வருவதில்லை. மேலும் குழந்தை பெற்றுத்தான் இஸ்லாத்தை வளர வைக்க வேண்டும் என்ற கட்டாயமும் முஸ்லிம்களுக்கு இல்லை. யுவன் சங்கர்ராஜா, ஏ ஆர் ரஹ்மான், பெரியார் தாசன் போன்று தினமும் பல நூறு இந்துக்கள் இஸ்லாத்தை தழுவியே வருகின்றனர். பார்பனர்களின் வர்ணாசிரம பிடியிலிருந்து அவர்கள் வெளியே வந்து விட்டனர். இன்னும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களை இந்த சத்திய மார்க்கத்தில் இணைத்துக் கொள்ள ஆவலோடு உள்ளனர். அவர்களை நாங்கள் கட்டாயப்படுத்தவில்லை. இறை வேதத்தை நன்கு ஆராயுங்கள். உண்மையை விளங்கி 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது முன்னோர்களின் மார்க்கத்தை தேர்ந்தெடுங்கள். அதுதான் இந்த உலகிலும் மறு உலகிலும் கண்ணியத்தை உங்களுக்குக் கொடுக்கும். தந்தை பெரியாரும் இந்த மாற்றத்தையே விரும்பினார்.

ஆனந்த் சாகர் said...

//இறை வேதத்தை நன்கு ஆராயுங்கள். உண்மையை விளங்கி 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற நமது முன்னோர்களின் மார்க்கத்தை தேர்ந்தெடுங்கள். அதுதான் இந்த உலகிலும் மறு உலகிலும் கண்ணியத்தை உங்களுக்குக் கொடுக்கும்.//

எந்த உலகிலும் முஸ்லிமாக இருப்பதுதான் கண்ணிய குறைச்சல்.

ஆனந்த் சாகர் said...

//இஸ்லாம் போதை வஸ்துக்களை தடை செய்வதால் குழந்தை பிறப்பதில் பிரச்னைகள் வருவதில்லை.//

ஆஹா, என்னே ஒரு கண்டுபிடிப்பு!

ஆனந்த் சாகர் said...

//இங்கு பின்னூட்டமிட்டிருக்கும் பலரின் உள்ளக் குமுறள்களை காண முடிகிறது. இவர்களின் பின்புலத்தை நோக்கினால் கண்டிப்பாக பார்பனர்களாக இருப்பர். இத்தனை காலம் நாம் கட்டி காத்த மனு தர்மம் கண் முன்னால் உடைகிறதே என்ற ஆதங்கம் இந்த பின்னூட்டங்களில் தெரிகிறது. ஆரியர்களோடு போரிட்டு பெரியாரும் தோற்று விட்டார். பெரியாரையே வென்ற எங்களுக்கு இந்த முஸ்லிம்களே பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர் என்று இந்த ஆரியர்கள் வெளிப்படையாகவே புலம்ப ஆரம்பித்து விட்டனர். //

ஆரியர் என்ற இல்லாத இனத்தை காட்டி இந்தியர்களை பிரிக்க நினைத்தவர்களெல்லாம் தோற்று பல ஆண்டுகள் ஆகிவிட்டன ஹூரி பிரியன்! அந்த பழைய பல்லவியை பாடுவதால் உமது கூட்டத்துக்கு எந்த பலனும் ஏற்படப்போவதில்லை.

ஆனந்த் சாகர் said...

//இன்னும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தங்களை இந்த சத்திய மார்க்கத்தில் இணைத்துக் கொள்ள ஆவலோடு உள்ளனர். //

உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானவர்கள் தினமும் இஸ்லாத்தை விட்டு வெளியேறிக்கொண்டு இருக்கின்றனர்.

ஆனந்த் சாகர் said...

//ஆயிரம் வருடத்திற்கும் மேலாக இஸ்லாம் இந்தியாவில் இன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாமிய அரசு இந்த மண்ணில் வந்திருக்கா விட்டால் ஐம்பத்தாறு தேசங்கள் இங்கு இருந்திருக்கும்.//

சரியான தமாஷ்! இப்படியே தமாஷ் செய்து எங்களை சிரிக்க வைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஆனந்த் சாகர் said...

//மேலும் குழந்தை பெற்றுத்தான் இஸ்லாத்தை வளர வைக்க வேண்டும் என்ற கட்டாயமும் முஸ்லிம்களுக்கு இல்லை. //

பின்னே எதற்கு பிறப்பு விகித அடிப்படையில் முஸ்லிம்களின் பெருக்கத்தை பற்றி கூறினீர்?

ஆனந்த் சாகர் said...

//யுவன் சங்கர்ராஜா, ஏ ஆர் ரஹ்மான், பெரியார் தாசன் போன்று தினமும் பல நூறு இந்துக்கள் இஸ்லாத்தை தழுவியே வருகின்றனர். //

இவர்கள் பரிதாபத்துக்குரிய, ஏமாற்றப்பட்ட ஜீவன்கள்.

Anonymous said...

//மேலும் குழந்தை பெற்றுத்தான் இஸ்லாத்தை வளர வைக்க வேண்டும் என்ற கட்டாயமும் முஸ்லிம்களுக்கு இல்லை//

தற்போதைய பெல்ஜியத்தில் மொத்த மக்கள் தொகையில் 25 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். இன்னும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதத்தினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறக்கின்றன.

ஜெர்மனி அரசின் அறிவிப்பின்படி, அந்நாட்டின் மக்கட்தொகை சுருக்கத்தை இனி ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது!

தற்போது ஐரோப்பாவில் உள்ள 50 மில்லியனுக்கும் (5 கோடி) அதிகமான முஸ்லிம்கள் இன்னும் ஓரிரு பத்தாண்டுகளுக்குள் (decades) ஐரோப்பாவை ஒரு முஸ்லிம் கண்டமாக மாற்றி விடுவார்கள்!’

ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி, இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்.

கனடா நாட்டின் பெண் கருவுறுந்தன்மை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.53 குழந்தைகள் ஆகும். இது குறைந்தபட்ச தேவையான கருவுறுந்தன்மை விகிதமான 2.11 க்கு 0.58 குறைவாகவே உள்ளது. இந்நாட்டில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United States of America) உள்ள குடிமக்களின் பெண் கருவுறுந்தன்னை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகள் ஆகும். இவ்விகிதம் இலத்தீன் அமெரிக்கர்களின் குடியேற்றத்தால் 2.11 ஆக அதிகரித்திருக்கிறது

AYYO AYYOO MUDIYALAI

Anonymous said...

//மேலும் குழந்தை பெற்றுத்தான் இஸ்லாத்தை வளர வைக்க வேண்டும் என்ற கட்டாயமும் முஸ்லிம்களுக்கு இல்லை//

தற்போதைய பெல்ஜியத்தில் மொத்த மக்கள் தொகையில் 25 சதவிகித மக்கள் முஸ்லிம்களாக உள்ளனர். இன்னும் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதத்தினர் முஸ்லிம் குடும்பத்திலேயே பிறக்கின்றன.

ஜெர்மனி அரசின் அறிவிப்பின்படி, அந்நாட்டின் மக்கட்தொகை சுருக்கத்தை இனி ஒருபோதும் தடுத்து நிறுத்த முடியாது!

தற்போது ஐரோப்பாவில் உள்ள 50 மில்லியனுக்கும் (5 கோடி) அதிகமான முஸ்லிம்கள் இன்னும் ஓரிரு பத்தாண்டுகளுக்குள் (decades) ஐரோப்பாவை ஒரு முஸ்லிம் கண்டமாக மாற்றி விடுவார்கள்!’

ஐரோப்பாவில் தற்போது 52 மில்லியன் (5.2 கோடி) முஸ்லிம்கள் வசிக்கின்றனர். மேலும் ஜெர்மனி அரசின் கூற்றின்படி, இந்த மக்கட்தொகை இரட்டிப்பாகி 104 மில்லியன் (10.4 கோடி)களாக இன்னும் அடுத்த இருபது ஆண்டுகளில் ஆகிவிடும்.

கனடா நாட்டின் பெண் கருவுறுந்தன்மை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.53 குழந்தைகள் ஆகும். இது குறைந்தபட்ச தேவையான கருவுறுந்தன்மை விகிதமான 2.11 க்கு 0.58 குறைவாகவே உள்ளது. இந்நாட்டில் இஸ்லாம் மிகவும் வேகமாகப் பரவி வருகிறது

அமெரிக்க ஐக்கிய நாடுகளில் (United States of America) உள்ள குடிமக்களின் பெண் கருவுறுந்தன்னை விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.6 குழந்தைகள் ஆகும். இவ்விகிதம் இலத்தீன் அமெரிக்கர்களின் குடியேற்றத்தால் 2.11 ஆக அதிகரித்திருக்கிறது

AYYO AYYOO MUDIYALAI

suvanappiriyan said...

//பின்னே எதற்கு பிறப்பு விகித அடிப்படையில் முஸ்லிம்களின் பெருக்கத்தை பற்றி கூறினீர்? //

நாட்டு நடப்பை எடுத்துக் கூறினேன். இஸ்லாம் உலக அளவில் பெருக இதுவும் ஒரு காரணம். இதுவே முக்கிய காரணம் அல்ல.


Unknown said...

இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான். இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.

ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும், அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும், இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும்,

Unknown said...

இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!

முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பு இந்தியா என்று ஒரு நாடு இருக்கவில்லை. அது (இந்தியப் பகுதி) கூர்ஜர – பிரதிஹரர்கள் நாடு, கன்னோசி நாடு, பாலர்கள் நாடு, கலிங்க நாடு, ராஷ்டிர கூடர்கள் நாடு, பாண்டிய நாடு, சேர நாடு, சோழ நாடு என பல நாடுகளாகத் திகழ்ந்தது. இந்தியா முழுமைக்கும் என்று ஒரே மன்னனோ, ஒரே தலைநகரமோ, ஒரே சட்டமோ, ஒரே நிர்வாகமோ, ஒரே நிர்வாக மொழியோ இருக்கவில்லை. இந்தியா முழுமையையும் ஒரே நாடாக இணைத்து, இந்தியா முழுமைக்கும் ஒரே அரசின், ஒரே தலைநகரம், ஒரே சட்டம், ஒரே நிர்வாகம், ஒரே நிர்வாக மொழி என்று வந்தது அலாவுதீன் கில்ஜி காலத்தில் தான். இதனை அதற்கு பின் வந்த முஸ்லிம் அரசர்கள் சுமார் 500 ஆண்டுக்காலம் கட்டிக்காக்க கூர்ஜர – பிரதீஹர நாட்டினர், கன்னோசி நாட்டினர், பாலர் நாட்டினர், கலிங்க நாட்டினர் என்பது மறைந்து இந்திய நாட்டினர் என்றாயிற்று. அது தான் இன்றுவரை தொடர்கிறது.

ஒருகால் முஸ்லிம்கள் இந்தியாவிற்கு வராமல் இருந்திருந்தால் இந்தியா என்றொரு நாடு உருவாகாமல் இருந்திருக்கலாம். இவ்வாறு இந்தியா என்றொரு நாடு உருவாக காரணமாக இருந்த கோரி முகம்மது, குத்பு தீன் ஐபெக், பக்தியார் கில்ஜி, இல்டு மிஷ், பால்பன், அலாவுதீன் கில்ஜி ஆகியோரின் தொண்டு உயரிய சரித்திர ஆசிரியர்களின் மனதிலே பதிந்ததேயல்லால் பாமரர்களிடத்தில் அது சென்றடையவில்லை. நம்முடைய பாடத்திட்டங்கள் அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் படையெடுப்பாளர்களாக போதிக்கப்படுகிறார்கள். எனினும் படையெடுப்பென்பது அன்றைய நியதி என்பதையும், அப்படி படையெடுத்து வந்த முஸ்லிம் அரசர்கள் இந்தியாவையே தங்கள் தாய்நாடாக கொண்டார்கள் என்பதையும், இவர்களில் பலர் இந்தியாவிலேயே பிறந்து, இந்தியாவிலேயே வளர்ந்தவர்கள் என்பதையும்,