Followers

Tuesday, August 19, 2014

மிரட்டுவதால் தீண்டாமையை மறைத்து விட முடியுமா?





திரு ஆனந்த்!

//you are exceeding the limit. Don't think hindus will keep quiet all the time. our tolerance have a limit.//

எனது பதிவுகள் எதுவுமே ஆதாரமில்லாமல் இருக்காது. நான் இந்திய கலாசாரங்கள் என்று வரிசையாக பட்டியலிட்டுள்ளேன். இவை எல்லாம் நடை பெறவில்லை என்று உங்களால் சொல்ல முடியுமா? நீங்கள் அனைத்திற்கும் ஆதாரங்கள் கேட்டால் அனைத்தையும் தரத் தயாராக இருக்கிறேன். மேலும் எந்த இடத்திலும் நான் யாரையும் தரக் குறைவாக எழுதவும் இல்லை. நீங்கள் வணங்கும் கடவுள்கள் பற்றி நான் விமரிசிக்கவும் இல்லை. அது எனக்கு தேவையும் இல்லை.

அடுத்து இந்துக்கள் இதை எல்லாம் பார்த்துக் கொண்டு பொறுமையாக இருக்க மாட்டார்கள் என்று வேறு மிரட்டுகிறீர்கள். இந்துக்கள் என்ற பெயரே மொகலாயர்களும் ஆங்கிலேயர்களும் கணக்கெடுப்பு நடத்துவதற்காக சூட்டிய பெயர். முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பவுத்தர்கள், சீக்கியர்கள் என்று உலக மதங்களை தழுவாத அனைவரும் இந்துக்கள் என்று நமது சட்டம் கூறுகிறது.

இந்து மதம் என்றால் அதன் உண்மையான பொருள் பார்பன மதம் என்பதுதான். இதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள். தலித்கள், பிறபடுத்தப்பட்ட மக்களான வன்னியர்கள், நாடார்கள், செட்டியார்கள் என்று அனைத்து சாதிகளையும் கழித்து விட்டுப் பார்த்தால் ஒட்டு மொத்த இந்திய மக்கள் தொகையில் 2 சதவீதமே நீங்கள் தேறுவீர்கள். ஐந்து சதவீதம் என்று கூட வைத்துக் கொள்ளுங்கள். ஒட்டு மொத்த மக்கள் தொகையில் ஐந்து சதவீதமே இருக்கும் பார்பனர்களின் வசதிக்காக மற்ற 95 சதவீதமான மக்கள் துன்பத்தை அனுபவிக்க வேண்டும் என்பது எந்த விதத்தில் நியாயம்?

தலித்களும் மற்ற பிற்படுத்தப்பட்ட மக்களும் வணங்கும் தெய்வத்துக்கும் நீங்கள் வணங்கும் தெய்வத்துக்குமே மிகுந்த வேறுபாடு. சுடலை மாடன் போன்ற நாட்டுப்புற கடவுள்களை நீங்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. இந்த கடவுள் வழிபாடுகளும் இந்த மக்களும் இந்த மண்ணுக்கு சொந்தமானவர்கள். அங்குள்ள வழக்கங்களும், வணக்க வழிபாடுகளும் நீங்கள் ஸ்ரீரங்கத்திலோ, காஞ்சிபுரத்திலோ, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலோ கடைபிடிப்பதற்கு நேர் மாற்றமாக இருக்கும். தமிழுக்கும் உரிய அந்தஸ்தை கொடுக்க மாட்டீர்கள். ஏனெனில் உங்கள் தாய் மொழி சமஸ்கிரதம். இங்குள்ள பூசாரியை உங்கள் கோவிலில் மந்திரங்கள் சொல்ல அனுமதிக்க மாட்டீர்கள். அதற்கு உங்களின் ஆகம விதிகளும் இடம் கொடுக்காது. தலித் மக்களை உங்கள் கோவில்களுக்குள்ளும் அனுமதிக்க மாட்டீர்கள். அவர்களை தொட்டாலே உங்களுக்கு தீட்டு ஒட்டிக் கொள்ளும். திருமண பந்தமும் ஏற்படுத்திக் கொள்ள மாட்டீர்கள்.

ஆனால் முஸ்லிம்களையும் கிறித்தவர்களையும் கலவரத்தில் கொல்லவும் அவர்களின் பொருள்களை கொள்ளையடிக்கவும் தலித்கள் உங்களுக்கு தேவைப்படுவார்கள். இந்த இடத்தில் மட்டும் நாமெல்லாம் ஒன்று என்று பாசம் பீறிட்டுக் கொண்டு வரும். கோவை கலவரம் முதல் இந்தியாவில் நடந்த பல கலவரங்களும் இந்த அடிப்படையிலேயே நடந்தன.

பல நாட்களாக உங்களின் இந்த சூழ்ச்சியை பார்த்து வந்ததாலோ என்னவோ இப்போதெல்லாம் அந்த மக்கள் உங்களிடம் ஒண்டுவதை விட இஸ்லாமியர்களான எங்களிடமே அதிக பாசத்தோடு இருக்கிறார்க்ள. எல்லோரும் படிக்க ஆரம்பித்ததால் உண்மைகளை அந்த மக்கள் இன்று சரியாகவே உணருகின்றனர்.

உங்களின் இந்த மிரட்டல்கள் படிப்பறிவில்லாத உபி, பீகார், அஸ்ஸாம் போன்ற மாநிலங்களில் எடுபடலாம். ஆனால் தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற தென் மாநிலங்களில் உங்கள் திட்டம் பலிக்காது. இவ்வளவு பெரிய மோடி அலைகளிலேயே தமிழகத்தில் ஒரு இடத்தையும், கேரளாவில் மிகப் பெரிய தோல்வியையும் தழுவினீர்கள். அமீத்ஷா தமிழக பாஜகவின் தலைவரானாலும் தமிழகம் அமைதிப் பூங்காவாகவே இருக்கும். ஏனெனில் இங்குள்ள பெரும்பான்மையான இந்து மக்கள் பெரியாரின் வழியைப் பின்பற்றுபவர்க்ள.

எனவே என் மீது கோபப்படுவதை விட்டு விட்டு உங்கள் மதத்தில் இருக்கும் மூடப்பழக்கங்களை ஒழிக்கப் பாடுபடுங்கள். தீண்டாமையை களைய முயற்சி செய்யுங்கள். இந்நாட்டின் பூர்வ குடிகளான தலித்களுக்கு அவர்களின் உரிமையை கொடுங்கள். இனியும் பிராமணன், சூத்திரன் என்று பேசிக் கொண்டிருந்தால் இருக்கும் மற்றவர்களும் இஸ்லாத்தை நோக்கி ஓடி வருவார்கள். பிறகு பார்பனர்களான உங்களுக்கு இப்போது கிடைக்கும் அந்த மரியாதையும் இல்லாமல் போகும். பிறகு உங்கள் இஷ்டம். எங்களுக்கில்லை கஷ்டம்.

தமிழகத்திலும் நமது இந்தியாவிலும் தலித்கள் எந்த அளவு மோசமாக நடத்தப்படுகின்றனர் என்பதை விளக்கும் ஆவணப்படங்கள்....




11 comments:

UNMAIKAL said...

.
CLICK AND READ.


>>>1.இந்து மதம் எங்கிருந்து வந்தது? <<<<


>>>>2.இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? <<<

>>>>3.
இந்து மதம் என்பது பிராமண மதம். பிராமணர்கள் இந்தியர்கள் இல்லை.
இந்தியர்கள் இல்லாதவர்களின் மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை!
இந்துக்களின் நாடு, இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில் இருக்கின்றது? எந்த புராணத்தில் இருக்கின்றது? எந்த சட்டத்தில் இருக்கின்றது?
இந்து என்பது ஒரு பாரசீக சொல்லாகும். அதற்கு அதிகாரப் பொருள், திருடன், வழிப்பறிக் கொள்ளையன், கொள்ளையன் என்பதாகும்.
<<<


>>> 4. ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான். <<<<

.
.

UNMAIKAL said...

இந்து நாடென்றால் இது என் நாடல்ல - S.Raman,Vellore

நச்சுப் பாம்புகள் விஷம் கக்க ஆரம்பித்து விட்டன. பரமசிவன் கழுத்து பாம்பே கருடா சௌக்கியமா என்று கேட்குமாம். இவர்களோ ஆட்சியில் இருக்கும் ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷப் பாம்பு. ஆணவம் தலைக்கேறி இது இந்து நாடு என்று பிரகடனப்படுத்துகின்றனர்.

பல்வேறு ஜாதி, மதம், இனம், மொழி இதையெல்லாம் கடந்து இந்தியன் என்ற உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கிற மக்களை பிளவுபடுத்தி வெறுப்பெனும் நெருப்பை மூட்டி அதிலே குளிர் காய நினைக்கிற கொடூர மனிதர்கள் கையில் கிடைத்துள்ள ஆட்சியதிகாரத்தை கொள்ளிக் கட்டையாகவே பயன்படுத்துகிறார்கள்.

அனைத்து மதத்தினரும் கொண்ட, மதங்களை நம்பாதவர்களும் கொண்ட நாடுதான் என் நாடு. மதச் சார்பின்மை என்பதுதான் என் மக்களை இணைக்கும் அன்புக் கயிறு.

இந்தியா இந்துக்களின் நாடாகத்தான் இருக்கும் என்றும், இந்துக்கள் மட்டும் தான் இங்கே இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு வெறி பிடித்த சங் பரிவாரக் கூட்டத்திற்கு உரிமை உண்டென்றால், அப்படிப்பட்ட நாடு என்னுடைய நாடு கிடையாது என்று சொல்ல எனக்கு உரிமை உண்டு.

அதற்காக நான் பாகிஸ்தான் போக வேண்டிய அவசியமும் கிடையாது.

இன்னும் ஒரு முக்கியமான செய்தி : இந்துக்களின் பிரதிநிதிகளும் ஆர்.எஸ்.எஸ் அமைப்போ, பாஜக வோ கிடையாது. இந்து என்ற பெயரில் பிழைப்பு நடத்தும் சந்தர்ப்பவாதம் கூட்டம் அது. அவ்வளவுதான்.

Posted by S.Raman,Vellore



http://ramaniecuvellore.blogspot.sg/2014/08/blog-post_19.html

UNMAIKAL said...

இந்து மதத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களை முட்டாள்களாக்கவேண்டாம்:

ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு திக் விஜய் சிங் கண்டனம்!

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் நேற்று பேசும் போது போது இந்தியா ஒரு இந்து நாடு இந்துத்துவம் இந்தியாவின் அடையாளம் என்று அறிவீனமாக பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் இதுபோன்று அரசியலில் மதத்தை பயன்படுத்தி மக்களை முட்டாளாக்க வேண்டாம், சனாதன் தர்மா மற்றும் சகிப்புத்தன்மை நமது பெருமையாகும்.

இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கண்டம் தெரிவித்துள்ள திக்விஜய் சிங் மத வேதங்களில் எங்காவது இந்து இந்துத்துவா என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=31433

http://www.dinamani.com/latest_news/2014/08/18/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF-/article2385591.ece

Anonymous said...

Religions like Christianiy,Islam have their own religious leaders who control the whole community from birth to death.They cant byepass their religious leaders, But in Hinduism,there is no such control.

If you are not going for Namaz or sunday mass. somebody from Church or Mosque will come and question.

If you are not going continuosly to Mosque or church, you will face the consequences which will affect you socialy.

but in Hinduism there is no such pressure, you can live freely,even as an atheist!
Also, you have the freedom to leave the religion without the fear of beheading

Anonymous said...

இந்து மதத்தை தற்காத்து பேசினால் உடனே பார்ப்பானாகத்தான் இருக்க வேண்டும் என்பது கற்பனையா இல்லை மதம் மாற்றும் ஸ்ட்ராதெஜியா ?

முட்டாள்தனமாக எல்லா தீயச் செயல்கலையும் இந்து மதத்தினுள் நுழைக்க முயற்சி செய்வது உனது கீழ்தரமான புத்தியைக் காட்டுகிறது.

//2000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஆரிய படையெடுப்புகளால் தமிழன் தனது கலாசாரத்தை தொலைத்தான். பல தெய்வ வணக்கத்தில் வீழ்த்தப்பட்டான். இதற்கு உடன்படாத தமிழர்களை கழுவில் ஏற்றி கொன்றனர் இந்நாட்டுக்கு சம்பந்தமே இல்லாத ஆரியர்கள். //

இது எப்போது நடந்தது ? பொய்யும் புரட்டும் இஸ்லாமுடைய முகம். அந்த முகமூடியைத்தான் நீயும் அணிந்திருக்கிறாய். நம்பிக்கைக்காக அடுத்தவனை கொல்ல சொல்வது கீழ்தரமான இஸ்லாம்.
சரித்திரத்தை சரியாக படிக்காமல் உளரி கொட்டுவது உனக்கு ஒரு பொழப்பு. உருவ வழிபாடு 5000 ஆண்டு பழையது என்பது மூடனுக்கும் தெரியும்.

http://en.wikipedia.org/wiki/Sculpture_in_South_Asia


இப்பொழுது மட்டும் உன்னுடைய கருத்து தீண்டாமையோடு நின்று விட்டதே எப்படி ? தீண்டாமையோடு நின்று விடுவதுதான் உனக்கும் பாதுகாப்பு. பொய்யானவைகளை சேர்க்க முயற்சித்தாயானால் அதற்கான பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

//உலகிலேயே கற்பழிப்புகள் நடைபெற்று அந்த பெண்களை மரத்தில் தொங்க விடுவதும் நடப்பது நமது நாட்டில்தான். //
//காஞ்சிபுரம் கோவிலில் நடந்த பாலியல் அநியாயங்களை தட்டிக் கேட்ட கடவுள் பக்தர் சங்கரராமனை பட்டப் பகலில் கொலை செய்து, அதற்கு காரணமானவர்கள் இன்றும் மக்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருப்பதும் நமது கலாசாரம்தான்.//

இது என்ன கலாச்சாரமா ? உனக்கே முட்டாள்தனமாக இல்லையா ? இஸ்லாத்தில் வேண்டுமானால் கற்பழித்து அடிமை சந்தையில் விற்பது அல்லாவின் கிருபையாக உங்களுக்கு தோன்றலாம். இந்து மதத்தில் இது இல்லை.

தீண்டாமையின் கொடுமை எங்களுக்கு தெரியும். அதை நாங்களே தீர்த்துக்கொள்கிறோம். ஓநாயின் கண்ணீர் எங்களுக்கு தேவை இல்லை. காலத்திற்கு ஏற்ப இந்து மதம் தன்னை சரி செய்து முன்னேற்ற பாதையில் செல்லும். இஸ்லாமைப்போல் உலக மக்களையே ஏழாம் நூற்றாண்டுக்கு இழுத்து செல்ல துடிப்பதில்லை. எந்த முஸ்லிம் நாடாவது நிம்மதியாக இருக்கிறதா ? மற்ற மதத்தை குறை சொல்வதற்கு முன் உன்னுடைய இஸ்லாம் எல்லா முஸ்லிம் நாடுகளையும் செல்வம் கொழிக்கும், நிம்மதியான நாடாக மாற்றட்டும். பிறகு பேசு.

இந்துக்கள் தீண்டாமையை தற்காப்பதில்லை. அது ஒருநாள் ஒழிய வேண்டும் என்பதே எங்களின் கருத்து. ஆனால் முஸ்லிம்கள் குரானில் சொல்லப்பட்ட மற்ற மதத்தினரை அடிமையாக்கி உறவு கொண்டு பிறகு அடிமை சந்தையில் விற்கலாம் என்ற வரிகள் எல்லா காலமும் செல்லும் என்று சொல்கிறார்கள். இப்பொழுது புரிகிறதா ?

இந்துக்கள் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று எண்ணுகிறார்கள், முஸ்லிம்கள் தீண்டாமையைவிட கொடுமையான அடிமை முறை எல்லாக் காலமும் பொருந்தும் என்று நம்புகிறார்கள். எங்களை குறை சொல்ல உனக்கெல்லாம் என்ன அருகதை இருக்கிறது ?

"Birth is not the cause, my friend; it is virtues which are the cause of auspiciousness. Even a chandala (lower caste) observing the vow is considered a Brahman by the gods."
“The four fold division of castes’ “was created by me according to the apportionment of qualities and duties.” “Not birth, not sacrament, not learning, make one dvija (twice-born), but righteous conduct alone causes it.” “Be he a Sudra or a member of any other class, says the Lord in the same epic, “he that serves as a raft on a raftless current , or helps to ford the unfordable, deserves respect in everyway.”

Gita.


சில சுயநல புரோகிதர்களின் செயலுக்காக இந்து மதததையே எதிர்க்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. பெரியார் இந்து மதத்தை தாக்கியதின் முக்கிய நோக்கம் சாதீயம் அழிய வேண்டும் என்பதாலேயே. இந்து மதத்தில் இந்த மாற்றம் வர வேண்டும் என்பதாலேயே பெரும்பான்மை இந்துக்கள் பெரியாரின் வாதத்தை ஏற்றுக் கொண்டார்கள். அவ்ர் சிலரை இஸ்லாம் மதத்துக்கு மாற சொன்னதும் இதனால்தான். இஸ்லாம் மதத்தின் மீது பற்றினால் அல்ல.

இடையில் தங்கள் சுயநலத்துக்காக சந்தில் சிந்து பாடிய பழனி பாபா போன்றவர்களுக்கு என்ன ஆனது என்று உங்களுக்கே தெரியும். நடுநிலை நாத்திகர்களின் விமர்சனங்களை ஏற்போம். சுயநல நரிகளை ஒழித்துக் கட்ட தயங்க மாட்டோம்.

UNMAIKAL said...

கடவுள்களின் கற்பழிப்பை இந்து மதம் நியாயப்படுத்தும் போது, பெண்கள் எப்படி இந்து ராஐசியத்தில் கற்புரிமையை பாதுகாக்கமுடியும். இந்து மதம் ஆணாதிக்க மதம் அல்லவா?

இந்து மதப் பிறப்புகள் பல நூறு இது போன்று வக்கரித்த ஆணாதிக்க பிறப்பாகும்.

பெண்கள் மீதான கற்பழிப்புகள், வைப்பாட்டி தனங்கள், விபச்சாரங்கள், ஓரினச்சேர்க்கை, சுய புணர்ச்சி என்ற வகைவகையான பிறப்புகளை, புணர்ச்சிவடிவங்களை இந்து மதம் நியாயப்படுத்தி ஆணாதிக்க வக்கிரமாக காணப்படுகின்றது.

>>>>< இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1. ><<<<

>>>>இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.<<<


>>>இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.<<<<

>>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள் இலை 4.

ஆனந்த் சாகர் said...

ஆரிய படையெடுப்பு என்று கூறுபவர்கள் அது எந்த வருடம், எங்கு, யாருடைய தலைமையில் நடந்தது என்று கூறுவார்களா?

suvanappiriyan said...

//ஆரிய படையெடுப்பு என்று கூறுபவர்கள் அது எந்த வருடம், எங்கு, யாருடைய தலைமையில் நடந்தது என்று கூறுவார்களா? //

திறமையாக கேள்வி கேட்பதாக நினைக்க வேண்டாம். ஏசு பிறப்பிற்கு பிறகுதான் உலக வரலாறுகள் அதிகம் எழுத ஆரம்பமானது. இந்த ஆரிய படையெடுப்பு என்பது 3000 ஆண்டுகள் முன்பு என்றும் 5000 ஆண்டுகள் முன்பு என்றும் சொல்லப்படுகிறது. ராமாயணம் எந்த அண்டு நடந்தது. ராமன் காட்டுக்கு போனது எந்த ஆண்டு எந்த தேதி என்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா?

ஆனந்த் சாகர் said...

சுவனப்பிரியன்,

//திறமையாக கேள்வி கேட்பதாக நினைக்க வேண்டாம்.//

திறமையாக பொய்பேசி மற்றவர்களை ஏமாற்றி முஸ்லிமாக மாற்றிவிடலாம் என்று நீர்தான் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்.

//ஏசு பிறப்பிற்கு பிறகுதான் உலக வரலாறுகள் அதிகம் எழுத ஆரம்பமானது.//

ஏசு பிறப்பதற்கு முன்பு எந்த நூலும் எழுதப்படவில்லை என்று கூறுவதே மிக பெரிய பொய். நிறைய புத்தகஙகள் எழுதப்பட்டுள்ளன.

//இந்த ஆரிய படையெடுப்பு என்பது 3000 ஆண்டுகள் முன்பு என்றும் 5000 ஆண்டுகள் முன்பு என்றும் சொல்லப்படுகிறது.//

சிலர் அனுமானமாக சொல்லியுள்ளனர். அப்படி சொல்லியவர்களும் மேற்கத்திய காலனி ஆட்சி காலத்தின் ஏகாதிபத்திய நலன்களுக்காக இந்தியர்களை பிரித்தாலும் சூழ்ச்சியின் ஒரு அங்கமாக இந்த ஆரிய திராவிட இன கொள்கையை இட்டுக்கட்டி எழுதியவர்களும் அந்த பொய்யை தங்களுடைய கம்யூனிச சித்தாந்ததை வளர்த்தெடுக்க பயன்படுத்த நினைத்த இடதுசாரி சிந்தனை உள்ளவர்களுமே ஆவர். இந்த அனுமானத்திற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.

//ராமாயணம் எந்த அண்டு நடந்தது. ராமன் காட்டுக்கு போனது எந்த ஆண்டு எந்த தேதி என்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா?//

நீர் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்குக்கு விலை சொல்கிற நபர் என்று தமிழ் ஹிந்து தளத்தில் உம்மை பற்றி ஒருவர் மிக நன்றாக புரிந்துகொண்டுதான் கூறியுள்ளார்!

ஆரிய படையெடுப்பு என்று நீர் ஓயாமல் ஊளையிட்டுக்கொண்டு இருக்கிறீர். அதற்கு ஆதாரபூர்வமான பண்டைய நூல்களில் கூறப்பட்டுள்ளதா என்று நான் கேட்டால் அதை கண்டுகொள்ளாமல் ராமாயணம் எந்த ஆண்டு நடந்தது என்று கேனத்தனமாக எதிர் கேள்வி கேட்கிறீர். ராமனை பற்றி சொல்ல ராமாயணம் என்ற பண்டைய நூல் இருக்கிறது. ஆரியர் என்ற இனத்தவர் இந்தியாவின் மீது படையெடுத்து அதில் குடியேறினார் என்று எந்த பண்டைய நூலில் கூறப்பட்டுள்ளது என்று ஆதாரம் காட்டவும். முடியவில்லை என்றால் மூடிக்கொண்டு இருக்க வேண்டும். புரியுதா?

Anonymous said...

//திறமையாக கேள்வி கேட்பதாக நினைக்க வேண்டாம். ஏசு பிறப்பிற்கு பிறகுதான் உலக வரலாறுகள் அதிகம் எழுத ஆரம்பமானது. இந்த ஆரிய படையெடுப்பு என்பது 3000 ஆண்டுகள் முன்பு என்றும் 5000 ஆண்டுகள் முன்பு என்றும் சொல்லப்படுகிறது. ராமாயணம் எந்த அண்டு நடந்தது. ராமன் காட்டுக்கு போனது எந்த ஆண்டு எந்த தேதி என்று குறிப்பிட்டு சொல்ல முடியுமா?//

முட்டாள்தனமாக பேசுவதில் பி.எச்.டி முடித்தவரல்லவா தாங்கள். ராமன் காட்டுக்கு போன தேதியை தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள் ? யாராவது உங்களை ராமனை நம்ப சொன்னார்களா?

ஆரிய படையெடுப்பு என்பது நீ வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கான ஆதாரத்தை நீதான் கொடுக்க வேண்டும். முகமது போரில் அகப்படும் பெண்களை கற்பழித்தது மட்டும் இல்லாமல் மற்றவர்களையும் கற்பழிக்க போதிக்கிறார். இது எங்களுடைய குற்றச்சாட்டு. அதற்கானா ஆதாரம் குரானிலும் அதீஸிலும் உள்ளது. எப்பொழுது வேண்டுமானாலும் எங்களால் அந்த ஆதாரத்தை தர முடியும். எதை சொன்னாலும் ஆதாரம் எங்கே ஆதாரம் எங்கே என்று கதறும் நீங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் மற்ற மதங்களின் மீது குற்றச்சாட்டை வைக்கிறீர்கள். இதுதான் இஸ்லாமியர்களின் சிந்தனை.

உண்மையிலேயே உங்களால் சிந்திக்க முடியாதா இல்லை சிந்திக்க முடியாததுபோல் நாடகமாடுகிறீர்களா ? ஏனேன்றால் இஸ்லாம் மனனம் செய்வதை மட்டுமே போதிக்கிறது, சிந்திப்பதை அல்ல. சில நேரங்களில் இஸ்லாம் என்ற மதமே அரபுக்களை வீழ்த்த யூதர்களின் சதியோ என்று எண்ண தோன்றுகிறது. அரபுக்களின் சிந்திக்கும் ஆற்றலும் , செயல்திறனும் இஸ்லாத்துக்கு பிறகு வெகுவாகப் பாதிக்கப்பட்டது. ஒரு காலத்தில் நாகரீகத்தின் முன்னோடியாக இருந்த ஈரான் இஸ்லாமுக்கு பிறகு ஒன்றும் அற்ற நாடாகிவிட்டது. இஸ்லாம் எந்த நாட்டுக்கு செல்கிறதோ அந்த நாடுகளெல்லாம் வறட்சி, ஏழ்மை, படிப்பறிவின்மை, போர், சண்டை , சச்சரவு என்று ஆகிவிடுகிறது. அப்படியே படிப்பு இருந்தாலும் எதார்த்த உலகுக்கு உதவாத மத படிப்பு மட்டுமே. அதை வைத்து ஒரு குண்டூசியைக் கூட கண்டு பிடிக்க முடியாது. இதில் அறிவியல் பொங்குகிறது என்ற தமாஷ் வேறு.

ஆனந்த் சாகர் said...

முஸ்லிம்களை யாரும் மிரட்டவில்லை. முஹம்மது செய்ததுபோல் அவரது அடிவருடிகளான முஸ்லிம்கள்தான் மற்ற மதத்தினரை முஸ்லிமாக மாறும்படி மிரட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் அதற்கு நிகரான எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் இயற்பியல் விதியை பள்ளிக்கூடதத்திலேயே சொல்லி கொடுக்கிறார்கள். இதன்படி வன்முறையை செய்யும் முஸ்லிம்கள் அதற்கு நிகரான வன்முறைக்கு பலியாவார்கள். குஜராத்திலும் சமீபத்தில் பர்மாவிலும் இலங்கையிலும் முஸ்லிம்கள் சந்தித்தது முஸ்லிம்களின் வன்முறை செயல்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்வினைதான். முஸ்லிம்கள் வன்முறையில் ஈடுபடவில்லையென்றால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.