Followers

Wednesday, November 25, 2015

ஆறுமுகம் கருப்பசாமி அவர்களின் முகநூலில் சுட்டது!


8 comments:

ASHAK SJ said...

http://www.dinamani.com/editorial_articles/2015/11/25/இந்தியாவுக்கு-மதம்-இல்லை/article3145308.ece

check above link to read full article

Dr.Anburaj said...

பழ கருப்பையா என்ற பேடி ஒருவனின் கட்டுரையில் இருந்து காப்பி அடித்திருக்கின்றான்.முகம்மது எப்படித் தொளுதாா் என்பதில் ஒருமித்த கருத்து முஸ்லீம் கள் என்று அழைக்கப்படுவா்கள் மத்தியில் கிடையாது என்ற கருத்து பேடி கருப்பையாவுக்கு தொியாது. ஏதோ உளறியிருக்கின்றான். அதைப் போய்
பானுவுக்கு இத்தா காலம் வரை அளிக்கப்பட்ட ஐிவனாம்சம் போதாது என்றால் அதை முஸ்லீம்கள் தான் நிா்ணயம் செய்ய வேண்டும் என்கிறாா். என்ன மடத்தனம் ? இப்படி ஒவ்வொன்றாய் அரசுக்கு அதிகாரம் இல்லாது ஆக்க வேண்டும். பின் இந்தியாவின் எல்லைகளையும் முஸ்லீம்களே முடிவு செய்வாா்கள் என்பாா் கருப்பையா. கோமாளிகள்

சட்டம்னறத் தோ்தல் வருகின்றது. முஸ்லீம்களை தாஐா செய்ய அதிமுக முயன்று வருகின்றது. பழ.கருப்பையா மூலம். அதுதான் உண்மை.

ASHAK SJ said...

1. முஹம்மது (ஸல்) சில நேரங்களில் சில மாற்றங்களை தொழுகையில் செய்துள்ளார்கள் ஆனால் எப்படி தொழுதாலும் (நபி முறைப்படி) அது ஏற்றுக்கொள்ளப்படும்
2. கணவன் இறந்தால் உடன் கட்டை ஏற வேண்டும் , மொட்டை அடித்து வெள்ளை சேலை கட்டி மூலையில் உட்காரவைக்கவேண்டும், மாதவிடாய் காலங்களில் வீட்டை விட்டு வெளியேற்றி நாயிக்கி சாப்பாடு போடுவது போல் போடவேண்டும் , சபரிமலை கோவிலில் மாதவிடாய் பெண்களை கண்டறிய machine பொருத்தவேண்டும் , விதவையை பார்த்து சென்றால் போற காரியம் நடக்காது என்பதையெல்லாம் சிலாகித்து பழ கருப்பையா எழுதினால் மூடன் அன்புராசுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறேன்

Dr.Anburaj said...

வட்டார நம்பிக்கைகளுக்கு இந்துமதம் பொறுப்பாகாது.அரேபிய மதகாடையா்களின் படையெடுப்புகளில் இந்து பெண்கள்- இந்திய நாட்டுப் பெண்கள் -நமது உனத தாய் நாட்டுப் பெண்கள் - கைப்பற்றப்பட்டு குமுஸ் அடிமைப்பெண்களாக அரபுநாடுகளில் விற்பனை செய்ய கொண்டு செல்லப்பட்டாா்கள்.அதனாலே போாில் இந்துக்கள் தோற்றால் - சித்துா் ராணி பத்மினி வரலாறு படி - இந்து பெண்கள் தற்கொலை செய்வது தோன்றிவிட்டது.
விதி விலக்கான சில உயா்சாதிகளில் இப்படிப்பட்ட நம்பிக்கை தீவிரமடைந்து உடன்கட்டை எறும் பழக்கமாக மாறியது. இருந்தது. இன்று அவைகள் தவறு என்று அறிவித்து இந்துக்கள் திருந்தியிருக்கின்றாா்கள். இன்னும் திருத்தும் பணிகள் நடந்து கொண்டேயிருக்கின்றது.

கலாச்சாரம் மற்றும் சமூக கருத்துக்கள் சதா மாறும்.காலத்திற்கு தக்க மாறும்.வளா்ச்சி பெறும். இந்தியாவில் வளா்ச்சி பெற்றுக் கொண்டேயிருக்கின்றது.

இந்துக்களுக்கு உள்ள ஒரே குறை முறையான சமய கல்வி இன்னும் அளிக்கப்படவில்லை.800 அண்டுகள் அரேபிய காடையன் கள் ஆட்சியில் இந்துக்கள் பட்ட துயரம் கொஞசமா .................................... ஐயோ ? ஐயோ ?
இந்துக்ளுக்கு அரேபிய காடையா்களிடமிருந்து முழுமையாக சுதந்திரம் பெற்றுத்தந்த வெள்ளையன் பின் இந்தியாவை அடிமைப்படுத்தினான் . இந்து சமூகம் நலிவடைந்ததற்கு அரேபிய காடையா்கள் ஆங்கிலேயன் இந்தியாவை ஆண்டதுதான் காரணம். சமூக வளா்ச்சி தடைசெய்யப்பட்டுவிட்டது. சீரழிவுக்கு காரணம் அரசியல் சுழ்நிலை பாதகமாகப் போனதுதான். உ்ணமையை உணரு ஆசீக்கு.

ASHAK SJ said...

அராபிய படையெடுப்பு இந்தியாவில் நிகழவில்லை , முஹம்மது காசிம் சிந்துவின் மீது படையெடுக்க காரணம் உதய வீரன் அரபு கப்பலை பிடித்து வைத்து கொண்டு பிரச்சனை செய்ததால் தான் , படையெடுப்பில் வெற்றி பெற்றவருக்கே எல்லா அதிகாரமும் உண்டு என்பது இஸ்லாமிய படிஎடுப்புக்கு மட்டுமல்ல எல்லா படையெடுப்புக்கும் தான் , ஆனால் காசிம் படிஎடுப்பின் போது ஹிந்து மக்கள் அராபிய தேசத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை , ஹிந்து மதம் ஒரு பார்ப்பன அடிமை மதம் இன்னும் நிறைய மாறினாலும் அது ஒரு வழிகேடே , காலத்திற்கு மாறுவது மதமல்ல எல்லா காலத்துக்கும் ஒத்துவருவது தான் மதம் , வட்டார வழக்குக்கும் ஹிந்து மதத்துக்கும் சம்பந்தம் இல்லை என்றால் அதை செய்யகூடியவர்கள் ஹிந்துக்கள் இல்லையா ? சமய கல்வியை மறுத்தது பார்ப்பனர்கள் தான் , அதை ஏற்றுகொண்ட நீங்கள் பார்ப்பன அடிமைகள் தான் , இந்த ஈனதனத்தை களையாமல் மற்றவரை குறை கூறுவது சரியல்ல ,

ASHAK SJ said...

இந்தியாவின் உண்மை வரலாறை படி , உண்மையான இஸ்லாமிய அரசன் முழு மனிதனுக்கும் நன்மை செய்பவன்

ASHAK SJ said...

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான்” - திருக்குறள்
சதுர்வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஜ - கீதை

ஆக ஹிந்து மதம் மனிதனை மனிதனை தீண்ட தகாதவன் என்று சொல்லும் கேடு கேட்ட மதம் இதை எல்லாம் மறைக்கத்தான் இஸ்லாமை குறை கூறி அலைகிறீர்

ASHAK SJ said...

மூடனே காபிர் என்றால் இறை மறுப்பாளன்
நீயோ ஒன்றுக்கு மேற்பட்ட அப்பாக்கள் உண்டு என்று மார்தட்டிகொள்ளும் இணை வைப்பாளன் , மேலும் காபிரை கொல்லசொல்லும் குரான் (2-190-193) போரை பற்றியது , மேலும் சமாதானத்தை விரும்பினால் அதை தர சொல்லவும் சொல்லலுகிறது , பாதி கிணறு தாண்டும் நீ இப்படித்தான் பேசுவாய் , மாட்டு மூத்திரம் குடிப்பதை நிறுத்தினால் மூளை நன்கு வேலை செய்யும்