Followers

Friday, November 23, 2018

*இரத்த தான முகாம்* - திருவள்ளூர் மேற்கு

*இரத்த தான முகாம்*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவள்ளூர் மேற்கு மாவட்டம், வேப்பம்பட்டு கிளை, சார்பாக திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு ,21-11-2018 அன்று வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் 3வது மாபெரும் இரத்த தான முகாம் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை நடைபெற்றது.
அதில் 32 பேர் கலந்து கொண்டதில் டாக்டர்களின் பரிசோதனைக்கு பின் 14 பேர் இரத்ததானம் செய்தார்கள்.
கடுமையான மழையை கூட பொருட்படுத்தாமல் மக்கள் இரத்ததானம் செய்ய வந்தனர்.
அல்ஹம்துலில்லாஹ்...


No comments: