Followers

Monday, November 19, 2018

முதலில் பெயர் கொடுத்து களப்பணியில் களமிறங்கிய நீடூர் சிறுவன்.

மீட்புபணிக்கு அறிவிப்பு செய்தவுடன் தன்னார்வத்தோடு முதலில் பெயர் கொடுத்து களப்பணியில் களமிறங்கிய நீடூர் சிறுவன்.
இரண்டு நாள் முத்துபேட்டையில் மீட்புபணியில் பெரும் பங்களிப்பு ஆற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்...
*TNTJ நாகை வடக்கு*


No comments: