Followers

Saturday, November 24, 2018

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பால் பவுடர் போடும் பணி :-

கஜா புயலால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பால் பவுடர் போடும் பணி :-
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் சுப்ரமணியபுரம் கிளை சார்பாக 21/11/18 அன்று கஜா புயலனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள குழந்தைகளை கருத்தில் கொண்டு 1300- பால்பவுடர் பாக்கெட் போடும்பணி நடைபெற்றது.

அல்ஹம்துலில்லாஹ்.
புயலால் புரண்ட மக்கள் வாழ்க்கை..!
துயர் நீக்கும் பணியில் தவ்ஹீத் ஜமாஅத்..!


No comments: