Followers

Thursday, November 22, 2018

4 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காரைக்கால் மாவட்டம் சார்பாக அனைத்து கிளைகளும் ஒருங்கிணைந்து நாகை மாவட்டம், திருக்குவளை வட்டத்தை சார்ந்த 4 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு 1200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன் பெரும் வண்ணம் கொசுவர்த்தி, மெழுகுவர்த்தி, கேஸ் லைட்டர், பால் பவுடர், டார்ச் லையிட், நாப்கின், மினரல் தண்ணீர் பாட்டில் என அத்தியாவசிய (நிவாரண) பொருட்கள் 22.11.2018 வியாழக்கிழமை அன்று வழங்கப்பட உள்ளது.
அதற்கான ஏற்பாடுகளை கிளை நிர்வாகிகள் இரவு முழுவதும் கண்விழித்து பேக்கிங் செய்து வருகிறார்கள்...
அல்லாஹ் அருள் புரிவானாக...








4 comments:

Dr.Anburaj said...

வாழ்க தொண்டுகள் தொடரட்டும். பண்டைய பாவம் தீர்ந்து-கழிந்து புண்ணியம் கூடும்.

Dr.Anburaj said...

ஆப்கானிஸ்தானில் மீலாது நபி -பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது ஒரு பள்ளிவாசலில் தற்கொலை வெடிகுண்டுதாக்குதல் நடைபெற்றுள்ளது. 53போ்கள் உடல் சிதறி செத்தவா்கள். படுகாயம் அடைந்தவா்கள் ..............?????
------------------------------------------------------------------
இசுலாம் என்பது இனிய மார்க்கமா ? குரான் படித்தவர்கள் உலக நாடுகளில் பல பயங்கரவாத நாசகார இயக்கங்களை நடத்தி வருவது ஏன் ?

ASHAK SJ said...

நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” 5:32

ஆனால் நீங்கள் கும்பிடும் கற்பனை கடவுள் கிருஷ்ணன் சீட்டு ஆட்டத்தில் தோல்வியுற்றதை சரி செய்ய முடியாமல் பெரிய போரை நடத்தி மூன்று லட்சம் உயிர்களை கொன்றார், இதுதான் பார்ப்பன மதம், ஆக இந்திய மக்களை கற்பனை கதைகளை சொல்லி நம்பவைத்து முட்டாள்களாக்கி, உன்னை போன்றோரை அடிமை என்று நம்பவைத்து, உன் பாட்டிக்கு மேலாடையை தடுத்து, முலை வரி போட்டு கேவலப்படுத்தியும் நீ திருந்தவில்லை. உன்னைப்போன்ற அடிமைகள் வாழ்வதை விட சாவதே மேல், அடிமையாக இருப்பதை விட தோளோடு தோள்சேர்ந்து இறைவனை வழிபட இஸ்லாம் உலக மக்கள் அனைவரையும் அழைக்கிறது, அழகிய அழைப்பை அழகானவர்களே ஏற்பார்கள்

Dr.Anburaj said...

ஸ்ரீகிருஷ்ணர் உபதேசித்த பகவத்கீதையை படித்துபாா்.மகாத்மாகாநதி வினோபா போன்றோர்களின் விளக்க உரைகளையும் படி.நல்ல புத்தி வரும் .மூளையில் அரேபிய சாக்கடை நிறைந்து காணப்படுகின்றது.