Followers

Saturday, November 17, 2018

நெல்லை, திருச்சி, இராமநாதபுரம், மதுரை போன்ற ஊர்களிலிருந்து

கஜா புயல் மீட்பு பணிக்காக நெல்லை, திருச்சி, இராமநாதபுரம், மதுரை போன்ற ஊர்களிலிருந்து மீட்பு மற்றும் அத்தியாவசிய பொருட்களுடன் நாகை, அதிராம்பட்டினம், திருவாருர் ஆகிய இடங்களில் ஆம்புலன்ஸ் உதவியுடன் களம் இறங்கி பணி செய்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்....
அல்ஹம்துலில்லாஹ்..!!!!





No comments: