Followers

Tuesday, November 27, 2018

இந்திய வரைபடம் கிழிப்பட்டுப்போகும் என்று எச்சரிக்கிறேன்.

புதுக்கோட்டை, நவ.27 மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேற்று காலை புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், இந்தியாவை ரத்தக் களறி யாக்க விஸ்வ இந்து பரிஷத்தும், சிவசேனாவும் முடி வெடுத்து விட்டன. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோவிலை கட்டியே தீருவோம் என்று அறிவித்து விட்டார்கள். விஸ்வ இந்து பரிஷத், ஆர்.எஸ்.எஸ்., இந்துத்துவா சக்திகள் இந்த உபகண்டத்தினுடைய பன்முகத் தன்மையை சிதைத்து ஆர்.எஸ்.எஸ். தேசமாக ஆக்க முயற்சிப்பதால் ரத்தக் கரைப்படிந்த சிவப்பு கோடுகளால் இந்திய வரைபடம் கிழிப்பட்டுப்போகும் என்று எச்சரிக்கிறேன்.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திரமோடி அல்ல, அவர்கள் நிதின் கட்கரியை பிரதமராக்கப்போவதாக செய்திகள் வந்திருக்கிறது. பாஜக அரசு வரக்கூடாது. வராது. மாநில கட்சிகளும் காங்கிரசும் இணைந்த கூட்ட மைப்பு ஆட்சிக்கு வந்தால் இந்தி யாவின் கூட்டாட்சித் தத்துவம் காப்பாற்றப்படும். அதன் மூலம் இந்தியாவின் ஜனநாயகம் காப்பாற்றப்படும். இவ்வாறு கூறினார்.


3 comments:

Dr.Anburaj said...

அரைப்பைத்தியம்

Dr.Anburaj said...

இவன் ஒரு பைத்தியம்.பைத்தியம்.
கடலுக்குள் நின்று கொண்டு ஈழம் அமைத்தே தீருவேன் என்று சபதம் செய்யும் காட்சியையும் போடுவதுதானே.
இலங்கையில் தமிழ் ஈழம் அமைக்க முஸ்லீம்கள் தயாரகவா உளளாா்கள் ?
குட்டி நாய்கள் குரைத்து ஆவதென்ன ?

Dr.Anburaj said...

சுவனப்பரியன் நெல் ஜெயராமன் என்ற தொண்டா்குறித்து எந்த பதிவையும் தாங்கள் வெளியிடவில்லை. இந்த நாட்டில் இந்துவாக பிறந்தவர்களின் தொண்டை தியாகத்தை அலட்சியப்படுத்துவதுதான் தாஙகள் பின்பற்றும் பண்பாடு.
--------------
தேசத்தின் இறையாண்மைக்கு எதிராக ஒரு அரைப் பைத்தியம் ஊளையிடுகின்றது.அதைச்போய் வெளியிட்டுள்ள தங்களின் தகுதி ..................
மிகவும் அல்பம். சற்று வெளியே வாருங்கள். உயாந்த இந்தியனாக நடக்க செயல்பட பாருங்கள்.
வைகோ இந்திய வரை படத்தை கிழித்து பார்க்கட்டுமே? இந்திய ராணுவம் அதை கவனித்துக் கொள்ளும் .
இந்த வருடத்தில் மட்டும் 227 பேர்கள் இந்திய ராணுவத்தால் காஷமீா் எல்லையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா்கள்.
அனைவரும் முஸ்லீம்கள் என்றாலும் ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவா்கள்.
செத்து என்னத்தை சாதித்தார்கள்.
கிடைத்தது சொர்க்கத்தில் 73 இளம் பெண்கள் மட்டும்தானா ?
இந்த கொடூர வாழ்க்கை இவரக்கு தேவையா ? கொள்ளையடிப்பனையும் பெண்களை வைப்பாட்டியாக வைப்பவனையும் முன்உதாரணமாக கொண்டால் .....?????