Followers

Wednesday, November 21, 2018

தாராபுரத்தை சார்ந்த #சகாயராஜ் மற்றும் #செல்வராஜ்

புயல் நிவாரண பணியில் அதிவேகமாக செயலாற்றி வரும் "தவ்ஹீத் ஜமாத்" பணியினை பாராட்டி
தங்கள் பங்களிப்பாக தாராபுரத்தை சார்ந்த #சகாயராஜ் மற்றும் #செல்வராஜ் ஆகிய இரு சகோதரர்கள் புதுகோட்டை மாவட்டம் அறந்தாங்கி TNTJ மர்கஸிற்கு நேரில் வந்து ஒரு லோடு காய்கறி கொடுத்து சென்றார்கள் ...
இன்ஷா அல்லாஹ் நாளை அவைகள் முறையாக விநியோகிக்கப்படும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், அறந்தாங்கி கிளை




No comments: