Followers

Friday, November 23, 2018

கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 நிதி திரட்டி வசூலித்த ஏகத்துவ சிறுவர் பட்டாளம்!


கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50,000 நிதி திரட்டி வசூலித்த ஏகத்துவ சிறுவர் பட்டாளம்!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் எ.புதூர் கிளையின் சார்பாக கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ₹ 2,00,000 வசூலிக்கப்பட்டது.
அவற்றில் 50,000 ரூபாய் கடைதெருக்களிலும், வீடு வீடாக சென்று சிறுவர்கள் வசூலித்துள்ளனர்.
அல்ஹம்துலில்லாஹ்!




No comments: