Followers

Saturday, November 24, 2018

*இரத்தத்தான முகாம்* - அமைந்தகரை கிளை

*இரத்தத்தான முகாம்*

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென்சென்னை மாவட்டம் அமைந்தகரை கிளை சார்பாக 24-11-2018 அன்று ஸ்கைவாக் அருகில் இரத்ததான முகாம் நடைபெற்றது.இதில் 93 நபர்கள் கலந்து கொண்டு 73 நபர்கள் குருதி கொடையளித்தனர்.30 நபர்களுக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம், அர்த்தமுள்ள இஸ்லாம் ஆகிய புத்தகங்களும் வழங்கப்பட்டது.


No comments: