Followers

Monday, November 12, 2018

திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு....

திருக்குர்ஆன் மாநாட்டை முன்னிட்டு
வட சென்னை மாவட்டம் (மண்ணடியில்)
மாபெரும் விளக்க பொதுக்கூட்டம்
மக்கள் வெள்ளத்தில் சென்னை மண்ணடி
உரை: R.அப்துல் கரீம் ( மாநில செயலாளர் TNTJ)
உரை: M.I.சுலைமான் ( மாநில பேச்சாளர் TNTJ)
உரை: R. ரஹ்மத்துல்லாஹ்(மாநில பேச்சாளர் TNTJ)
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ
1. அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது,
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا
2. அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது,
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا
3. உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் 110:1 to 3





2 comments:

Dr.Anburaj said...

நீதி தேவன் மயக்கம்” புத்தக மாநாடு
என்று நடத்தப் போகின்றீா்கள்
சுவனப்பிரியன் அவர்களே

ASHAK SJ said...

நீதிதேவன் நாடகம் படித்துக்கொண்டு இருக்கிறேன், ஆரிய மாயையை தோலுரித்த அண்ணாவின் படைப்பு சிறப்பானதாகத்தான் இருக்கும்