Followers

Thursday, November 22, 2018

350 குடும்பத்திற்கு விநியோகம் செய்யப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
திருவாரூர் வடக்கு மாவட்டம்
திருவாரூர் கிளை 1 ன் சார்பாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 21/11/18 அன்று
மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி,பிஸ்கட் பாக்கட்,பால் பவுடர் போன்ற நிவாரண பொருட்களை 350 குடும்பத்திற்கு விநியோகம் செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்...



No comments: