Followers

Saturday, December 20, 2014

மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்!



மரணிப்பதற்குள் 10000 குர்ஆன்! மனோகர் எனும் முனவ்வர்!

பெங்களூரை சேர்ந்த மனோகர் எனும் இந்த முதியவர் திருமறை குர்ஆனை படித்து அதன் மூலம் சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர்! இஸ்லாத்தை ஏற்ற காரணத்தால் மனைவி மக்களால் புறக்கணிக்க பட்டு, சொத்து,சுகம், சொந்த பந்தங்களை துறந்து தற்போது சென்னையை தனது வாழ்விடமாகவும் , தஃவாவை தனது முழுநேர பணியாகவும் ஆற்றி வருகிறார்!

தனக்கு நேர்வழி காட்டிய குர்ஆனை அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கோடு, தனக்கு ஜகாத் ஆக வந்த தனது இறுதிக கால பாதுகாப்பு நிதியான ரூபாய் 2 லட்சத்தை செலவழித்து 2000 குர்ஆனை அச்சடித்து வழங்கி உள்ளார்! அதில் தஃவா குழுவுக்கு மட்டும் இதுவரை 1000 குர்ஆனை வழங்கி உள்ளார்! எல்லா புகழும் இறைவனுக்கே! அது மட்டுமன்றி அப்துல் ஹமீது அவர்களின் எழுத்தில் உருவான "நாத்திகமா பகுத்தறிவுவா" எனும் சிற்றேட்டை 10000 க்கும் அதிகமாக அச்சிட்டு வழங்கி உள்ளார்!
இறப்பதற்கு முன்னதாக 10000 குர்ஆனை கொண்டு சேர்க்க திட்டமிட்டு உள்ளதாக கூறுகிறார்! அவருக்காக நாம் பிரார்த்திபோம்.

பல தலைமுறைகளாக இஸ்லாத்தில் இருக்கிறோம் என்று வெற்று பெருமை பேசுபவர்கள் மத்தியில் சகோதரர் மனோகர் என்ற முனவ்வரின் சேவை பாராட்டத்தக்கது. இறைவன் இவருடைய சிறந்த சேவையை பொருந்திக் கொள்வானாக!

தொடர்புக்கு

முனவ்வர்
9791772032

6 comments:

Anonymous said...

ஒன்றுக்கும் உதவவாத புத்தகம். குப்பை கருத்துக்களை விதைக்கும் கேவலமான புத்தகம். இதை படித்து அதன்படி நடக்கும் கும்பல் ஒரு பக்கம் தீவிரவாதம் செய்து குழந்தைகள் முதற்கொண்டு கொன்று குவிக்கிறது. வேடம் போடும் மற்றொரு சுவன கும்பல் தீவிரவாதிகளுக்கு வக்காலத்து வாங்கி கொண்டு யூத சதி என்று ஊளையிடுகிறது. குப்பையில் தான் பலதும் கலந்து இருக்கும். இந்த புத்தகத்தை படிக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக நடக்கிறார்கள் என்றால் இதுவும் ஒரு குப்பை தான்

Mohammed Arkam said...

சகோதரா்களே! மேலே உள்ள நபருக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்! இறைவேதம் குர்ஆனை எதிர்த்தவர்கள் பலருக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டியுள்ளான்! நண்பரே உங்கள் உள்ளத்திற்கு இவ்வளவு நாள் குப்பபையாக தோன்றிய குர்ஆனை முடிந்தாள் உங்கள் வாழ்நாளில் ஒரு முறை படித்து விட்டு, இதில் இருப்பது குப்பைதான் என்று பதிவிடுங்கள்!

Mohammed Arkam said...

சகோதரா்களே! மேலே உள்ள நபருக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்! இறைவேதம் குர்ஆனை எதிர்த்தவர்கள் பலருக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டியுள்ளான்! நண்பரே உங்கள் உள்ளத்திற்கு இவ்வளவு நாள் குப்பபையாக தோன்றிய குர்ஆனை முடிந்தாள் உங்கள் வாழ்நாளில் ஒரு முறை படித்து விட்டு, இதில் இருப்பது குப்பைதான் என்று பதிவிடுங்கள்!

Mohammed Arkam said...

சகோதரா்களே! மேலே உள்ள நபருக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்! இறைவேதம் குர்ஆனை எதிர்த்தவர்கள் பலருக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டியுள்ளான்! நண்பரே உங்கள் உள்ளத்திற்கு இவ்வளவு நாள் குப்பபையாக தோன்றிய குர்ஆனை முடிந்தாள் உங்கள் வாழ்நாளில் ஒரு முறை படித்து விட்டு, இதில் இருப்பது குப்பைதான் என்று பதிவிடுங்கள்!

Mohammed Arkam said...

சகோதரா்களே! மேலே உள்ள நபருக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யுங்கள்! இறைவேதம் குர்ஆனை எதிர்த்தவர்கள் பலருக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டியுள்ளான்! நண்பரே உங்கள் உள்ளத்திற்கு இவ்வளவு நாள் குப்பபையாக தோன்றிய குர்ஆனை முடிந்தாள் உங்கள் வாழ்நாளில் ஒரு முறை படித்து விட்டு, இதில் இருப்பது குப்பைதான் என்று பதிவிடுங்கள்!

Anonymous said...

@ ARKAM -படித்ததால் தான் சொல்கிறேன். குரான் என்ன கிடைக்காத பொருளா? இணையத்தை திறந்தால் தாரளமாக படிக்கலாம், அது போக உங்கள் ஆட்கள் வேறு ஆங்காங்கே கடை விரித்து இலவச விநியோகம் செய்கின்றனர். குப்பையை குப்பை என்று தான் சொல்ல முடியும்.

/குர்ஆனை எதிர்த்தவர்கள் பலருக்கு அல்லாஹ் நேர்வழியை காட்டியுள்ளான்!//
என்ன சகோதரா. உன் குரானை படித்தாலே நேர் வழி வரும் என்றால் எதற்கு ஊர் ஊருக்கு தாவா அமைப்பு வைத்து குரானுக்கு தர்ஜுமா எழுதி கொண்டிருக்கிறீர்கள். குரானை படித்தெல்லாம் ஒன்றும் ஒருவரும் மாறுவதில்லை. உங்கள் ஆட்களின் தாவா என்னும் மூளை சலவை பிரசாரம். மதத்தை வியாபாரம் செய்யும் சிறந்த மார்கெட்டிங் TECHNOLOGY.