
பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் பாறை மலையைத்தான் பார்க்கிறீர்கள். இதன் உச்சியில் இறைவனை வழிபடுவதற்கு ஒரு வணக்கத் தலமும் கட்டப்பட்டுள்ளது. இந்த பாறைகளுக்கு அருகிலேயே மன்னர் முகமது பின் காசிமினால் கட்டப்பட்ட ஒரு மஸ்ஜித் உள்ளது. இந்த மஸ்ஜித்தான் முதன் முதலாக மொகலாய மன்னர்களால் இந்த பகுதியில் கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இறைவன் படைப்பில்தான் எத்தனை விநோதங்கள்.
No comments:
Post a Comment