Followers

Saturday, August 22, 2015

மனதை கலங்க வைத்த புகைப்படம்!



இஸ்ரேலும் வல்லரசுகளும் சேர்ந்து செய்த சதியில் இன்று சிரியாவெங்கும் பற்றி எரிகிறது. வளைகுடாவில் ஆயுதத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக விளங்கியது சிரியா. இஸ்ரேலுக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்தது. யூதர்கள் சதி வலை பிண்ணி இன்று சிரிய குடும்பங்களை சின்னா பின்னமாக்கி விட்டனர்.

தந்தையை பிரிந்து அழும் குழந்தை. இது போல் ஆயிரமாயிரம் சோகக் கதைகள். இங்கு சிரமத்தை ஏற்றுக் கொண்டாலும் நிரந்தர உலகமான மறுமையில் நிம்மதியாக இருப்பர். சகோதரர்களின் நல் வாழ்வுக்காக பிராரத்திப்போம் சகோதரர்களே!

3 comments:

Dr.Anburaj said...


நிச்சயம் இசுரேலியர்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை.

அபாண்டபாக வலிந்து பொய் சொல்லும் ஈனத்தனம் தங்களுக்கு ஏன் உள்ளது ? சிாியாவின் குழந்பத்திற்கு குரான் தான் காரணம். இந்து படுகொலைக்கும் அரேபிய மக்களின் பக்குவமின்மைதான் காரணம். இந்தியாவில் உள்ள தென்னை மரத்தில் தேள் கொட்டினால் இந்தோனேியாவில் உள்ள பனை மரத்தில் வலிக்குமா ? சிாியா எகிப்து போன்ற பல நாடுகளில் அரசியல் பாழ்பட்டு கிடக்கின்றது.மக்களின் நம்பிக்கையைபெற்ற தகுதியான தலைவா் யாரும் இல்லை.ஊழல்கள் படுகொலைகள் நிறைந்த காட்டாச்சி செய்பவா்கள் தான் அனைத்து குளறுபடிகளுக்கும் காரணம். யுதா்களுக்கும் எகிப்து சிாியா ஈராக் போன்ற நாடுகளில் நடக்கும் அட்டுழியங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

Dr.Anburaj said...

இஸ்ரவேல் அமைதி பொங்கி புத்து குலுங்கும் நாடாக இருக்கின்றது. அங்கே அன்பு உள்ளது. நட்பு உள்ளது.அஹிம்சை உள்ளது.விஞ்ஞானக் கல்வி உள்ளது.அரேபிய மூடநம்பிக்கை நாற்றம் இல்லை.எனவே மக்கள் மகிழ்ச்சியாக நிமதியாக உள்ளனா். விஞ்ஞான சாதனைகளுக்கு அதிக அளவில் நோபல் பாிசுகளை வென்றவா்கள் யுதா்கள்தான். குரான் படித்தவன் கலகம் செய்வான். இரத்த ஆறு ஓ டு ம். வேறு என்ன நடக்கும் ?????

Dr.Anburaj said...


யூதர்கள் சதி வலை பிண்ணி இன்று சிரிய குடும்பங்களை சின்னா பின்னமாக்கி விட்டனர்.
அண்டப்புளுகு ஆகாச புளுகு என்பாா்கள். இதை சுவனப்பாியன் புளுகு என்று அழைக்கலாமா ?