Followers

Thursday, July 05, 2018

தள்ளாத வயதிலும் தொடருகின்ற பணி....

தள்ளாத வயதிலும் தொடருகின்ற பணி....

சொந்தங்கள் சூழ இருந்தால் அதுவே மனிதனை சீராக்கி விடும்.

ஜெயலலிதா செய்த பெரும் தவறு அவரது ரத்த சொந்தங்களை தூரமாக்கியது.


1 comment:

Dr.Anburaj said...

இவர் செய்த அநியாயங்கள் கொள்ளைகள் அனைத்தையும் மக்கள் மன்னித்து விட்டாா்களா ?
ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த தியாக மூர்த்தி ? இன்றுபல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதி.இவரது சொந்த பந்தங்களும் பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரர்கள். முஸ்லீ்களை ஏமாற்ற இவர் நடிக்கும் போலி நாடகங்களை சுவனப்பரியன் நம்பி ஏதோ பதிவு செய்துள்ளாா்.
நல்ல குடும்பம் வாய்த்தவன் புண்ணியவான்.பாக்கியவான். உண்மை.கருணாநிதிக்கு நல்ல குடும்பம் வாய்த்துள்ளது.வாழ்க