Followers

Saturday, July 14, 2018

ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள், ஒரே மதம்

இந்திய நாட்டை பிளவுபட விடாமல் பாதுகாப்பதில் பிராமணர்கள் எப்போதும் அதி முக்கியத்துவம் கொடுப்பார்கள்...
இதன் ஒரே காரணம் நாடோடி இனமான பிராமணர்களுக்கு என்று சொந்தமாக நிலப்பகுதியோ அல்லது தனி மொழியோ இல்லை,
இந்தியா முழுவதும் அவர்கள் சிறுபான்மையாக சிதறி கிடக்கிறார்கள்
இந்தியா உடைந்து அந்தந்த தேசிய இனங்களின் கைகளில் செல்லுமானால் மிக மோசமாக பாதிக்கப்பட போவது பிராமணர்கள் மட்டுமே.
இதை அவர்கள் நன்கு உணர்ந்தே வந்துள்ளார்கள்...!
வங்காள பிராமணன் மீன் சாப்பிடவில்லை என்றால் செத்து போவான்,
கன்னட பிராமணன் மீனை பார்த்தாலே செத்துப்போவான் என்பார்கள்...
உள்ளுக்குள்ளேயே அய்யர், அய்யங்கார், ராவ், சாஸ்திரி, சர்மா, பானர்ஜி, வடகலை, தென்கலை என பல்வேறு முறன்பாடு உள்ளவர்கள்....
ஆனால் இவர்களை ஒன்றிணைப்பது பிராமணியம் என்கின்ற புள்ளியில் ஒன்று திரளுகிறார்கள்..!!
தேசிய இனங்களை அழித்தாவது இவர்கள் வாழ உருவாக்கப்பட்டதுதான் ஒரே இந்தியா...
இதை பின்னாட்களில் உணர்ந்துகொண்ட முஹம்மது அலி ஜின்னா முஸ்லிம்களுக்காக ஒரு கைக்குட்டை அளவேனும் நிலத்தை தாருங்கள்
இல்லையெனில் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் கொடூரமாக ஒடுக்கப்படுவார்கள் என்றார் .
நிதர்சனம் என்னவெனில் தெரிந்தோ தெரியாமலோ இந்தியாவில் முஸ்லிம்களின் நிலை நாம் கண்முன்னே பார்த்துக்கொண்டிருக்கிறோம்
பிராமணியத்தின் பிடி இன்னும் நீளும்....
அது ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே கடவுள் ஒரே மதம், ஒரே இந்தியா, ஒரே GST, ஒரே கல்வி, ஒரே தேர்தல், என்பதாக நீளும்.....
அப்போது எதிர்த்து பேச உங்களில் யாரும் உயிரோடு இருக்கமாட்டிர்கள்,
ஏனெனில் உங்கள் உயிர்களை எடுக்கும் உரிமையும் அவர்களிடமே இருக்கும்....
நன்றி..
தோழர் பெரியார் சரவணன்.

10 comments:

vara vijay said...

It's sound like more or like same wasabi ideology. Both Rss and wahabis are dangerous to the world.

Dr.Anburaj said...

அடா அடி முட்டாள் வர விஜய் மடச்சாம்பிராணி தக்க தகவல்களை பெறாமல் கடந்த கால சரித்திரம் தெரியாமல் சுவனப்பிரியன் போன்ற இந்தியாவை அழித்து இந்துக்களை அடிமையாக்கி இந்தியாவில் ஒரு அரேபிய வல்லாதிக்க அரசை நிறுவ துடிக்கும் கூட்டத்திற்கு துணை போகின்ற அன்று முகம்மது கோரிக்கு முந்தானை விரித்து இந்துஸ்தானத்து வீரா் பிருதிவிராஜ் சௌகானை அழித்த தேசத்துரோகி ஜெயசிம்மன் போல் கொஞசமும் அறிவில்லாது வாஹாபிகள் என்ற நீசர்களை ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கத்தினரையும் ஒரே தட்டில் வைத்து குறை சொன்ன உனக்கு என்னடா அறிவ இருக்கின்றது. சு... பிடித்து ஒன்றுக்கு அடிக்கத் தெரியாத மடையா்கள் சிறுவா்கள் எல்லாம் பெரிய வரலாற்று விமா்சனங்களுக்கு பதிவு செய்ய வந்து விட்டீர்களோ ? தவறை திருத்திக்கொள்.

Dr.Anburaj said...

RSS ஒரு இந்திய இந்து பண்பாட்டு இளைஞா் நல அமைப்பு. சுயமாக பொது தொண்டு செய்ய முன்வருபவா்களின் அமைப்பு. இந்து பண்பாடு ஒரு பிரமாண்டமான பலபல பல கலாச்சாரங்களை ஏற்கும் அற்புதமானது. ஒரு நாமம் ஒரு உருவம் இல்லாதாருக்கு ஆயிரம் திருநாமம் கொடுக்கும் மதம் இந்துமதம். இந்தியாவின் அனைத்து மக்களின் கலாச்சார மாண்புகளை ஏற்று பாதுகாக்கும் இயக்கம் RSS .இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுள்ள RSS இந்து பண்பாட்டிற்கு முரணாக ஒருமுனை கலாச்சாரத்தை போதிக்கும் என்று சொல்லும் அளவிற்கு முட்டாள்கள் இங்கு யாா் ?
இசுலாம் என்பது ஒரு மதமும் அல்ல.மார்க்கமும் அல்ல.அரேபியர்கள் உலகை ஆள வேண்டும் என்று திட்டமிட்ட முகம்மது துவக்கிய ஒரு இயக்கம். அதுதான் ஒருமை பண்பாடு-அரேபிய பண்பாட்டை முன்வைக்கின்றது. அரேபியா்கள் போல் வாழும் மக்களை உருவாக்குவதுதான் இசுலாம். சேலை கட்டும் முஸ்லீம் பெண்கள் திலகம் வைக்க மாட்டாா்கள். காரணம் நெற்றியில் திலகம் வைப்பது இந்திய பண்பாடு. அதை ஒருபோதும் முஸ்லீம்கள் எற்க மாட்டாா்கள்.
உலக இயற்கைக்கு பொருந்தாக இந்த செயலால்தான் இசுலாம் சீரழிவை ஏற்படுத்தி வருகின்றது.
இந்து சமயத்தில் அப்படி ஒரு பிரச்சனை என்று எற்பட இயலாது.
சுடான பனிக்கட்டி இருக்க முடியுமா ?

vara vijay said...

Mr.Anburaj, you are happy when i critizie wahàbisim but you are getting tensed when I speak about RSS. My stand is very clear I condemn all kind of oppression in the name of religion.

vara vijay said...

Anburaj am a kaffir in front of Muslim, am a dalit in front of upper caste oppression, am a Brahmin and Hindu in front of fake atheist dravidkizhagam. Am an agonist who weights humanity then any other thing.

vara vijay said...

I will be happy to here Rss history from you, do not compare me with jaisimhan I know the flaws of both wahabi and Rss. If RSS is really a Hindu nationalist movement then there should not be dalit oppression but still in india it's happening.

Dr.Anburaj said...

இந்துமதத்திற்கு லட்சம முகங்கள். இசுலாத்திற்கு அரேபிய முகம் மட்டுமே.அரேபியன் செய்தது அரேபியன் ஒப்புக்கொண்டது இதுதான் அரேபிய அடிமைத்தனம்தான் இசுலாம். சுவனப்பரியன் நயவஞ்சகமாக இந்து இயக்கங்கள் இந்துமதத்தை ஒற்றை கலாச்சார அமைப்புக்குள் கொண்டுவர முயல்கின்றன என்ற அண்டப்புளுகை அவிந்த்து விடுகின்றாா்இ.தாங்களும் தக்க கல்வி அறிவு இல்லாமல் ஏதேதோ பதிவு செய்கின்றீா்கள்.
யாா் யாரை ஒடுக்கினாா்கள் ? காந்தாரம் என்று இந்துக்கள் வாழ்ந்த இடத்தில் இன்று இந்துக்கள் வெறும் 2000 போ்.அதுவும் 20 போ் மனித வெடிகுண்டு தாக்குதலில் செத்து போய்விட்டாா்கள். பஞசாப் பாக்கிஸ்தான் ஆகி விட்டது.இந்துக்களை எங்கே? காணவில்லை.ஒடுக்கப்பட்டு விட்டாா்கள்.உாிமைகள் இன்றி நசுக்கப்பட்டு விட்டாா்கள்.ஆா்எஸ்எஸ குருஜி அவர்கள் எழுதிய அசல் புத்தகங்களைப் படியுங்கள். பாக்கிஸமதான் பிாிவினை போன்ற விசயங்களில் இந்துக்களுக்க எற்பட்டுள்ள இழப்பகுறித்து படியுங்கள். தக்க பாண்டித்தியம் இன்றி தாங்கள் ஏதுா மெத்த படித்தவா் போல்எழுத வேண்டாம். தாங்கள் ஒரு சிறு குழந்தை.

suvanappiriyan said...

//Anburaj!... am a kaffir in front of Muslim, am a dalit in front of upper caste oppression, // -Vijay//

'காஃபிர்' என்ற அரபி சொல் ஏதோ அவமானகரமான சொல் என்ற தவறாக விளங்கியதால் உங்களின் கேள்வி பிறந்துள்ளது சகோ விஜய்.

முதலில் 'காஃபிர்' என்ற அரபு பதத்திற்கு என்ன விளக்கம் என்று பார்ப்போம். 'குஃப்ர்' என்ற மூலச் சொலிலிருந்து பிறந்ததே 'காஃபிர்' என்ற வார்த்தை. அதற்கு நேரிடையான தமிழ் மொழி பெயர்ப்பு 'இறை மறுப்பாளர்' கண்ணில் கண்டதை எல்லாம் கடவுள் என்று எந்த முகாந்திரமும் இல்லாமல் ஏக இறைவனை மறுத்துக் கொண்டிருப்பவரை 'காஃபிர்கள்' என்று அழைக்கிறோம். இது ஏதோ ஒரு அவமானச் சொல் என்ற ரீதியில் உங்கள் கேள்வியை வைத்துள்ளீர்கள்.

'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற திரு மூலரின் திருமந்திரம் தமிழருக்கு சொந்தமானது. நமது முன்னோர்கள் ஏக இறைவனையே வணங்கி வந்துள்ளனர். இந்த பல தெய்வ வணக்கம் என்பதே இடைக்காலத்தில் கலாசார மாற்றங்களினால் புகுத்தப்பட்டது. இடையில் வந்த இந்த பழக்கத்தை விட்டு விட்டு தமிழர்கள் நாம் அனைவரும் ஏக இறைவனையே வணங்க ஆரம்பித்து விட்டால் தமிழகம் என்ன...... உலக மசூதிகள் அனைத்திலும் 'தமிழர்கள் காஃபிர்கள் அல்ல' என்று அறிவித்து விடுவோம்.

ஆதி கால தமிழர்களின் மார்க்கமும் இஸ்லாமிய மார்க்கமும் ஏறத்தாழ ஒன்றே. இந்து மத வேதங்களும் கூட ஏக இறைவனையே வணங்கச் சொல்லி இந்துக்களுக்கு கட்டளையிடுகிறது.

Dr.Anburaj said...

முகம்மது ஒரு அரேபிய படைஎடுப்பாளா்.நபியும் அல்ல நபி நாயகமும் அல்ல. இசுலாம் குறித்த எங்களது நிலைப்பாடு இதுதான். தாங்கள் தமிழா்களை காபீா் என்று இன்றும் சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றீா்கள்.அது மதக்கொழுப்பு.பணத்திமீா்.
இதனால் எங்களுக்கு எந்த கேடும் வரவில்லை. நீங்கள் தமிழா்கள் காபீா்கள் அல்ல என்று சொல்லிவிட்டால் என்ன நோ்ந்து விடும். கழுதைகள் கத்திக்கொண்டுதான் இருக்கும் என்று நாங்கள் முஸ்லீம்களை புறக்கணித்து சென்று கொண்டிருப்போம்.

சென்னையில் பல சங்கீத வகுப்புகளில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம் பெண்கள் பரதம் வாய்ப்பாட்டு யோகா மற்றும் வீணை போன்ற இசைக்கருவிகள் கற்று வருகின்றார்கள்.
முஸ்லீம் கள் இந்தியமயமாகி வருகின்றார்கள்.ஒரு பள்ளியில் 14 பெண்கள் பரதம் வகுப்பில் முதலாவது ஸ்ரீநடராஜருக்கு வணக்கம் சொல்வார்கள். நன்கு ஆடிப்பழகிய குழந்தைகள். அருமையாக செய்து காட்டீனார்க்ள. 3 பேர்கள் முஸ்லீம் விஐபி குடும்பத்தைச் சோ்ந்தவர்கள்.



அது பொறுக்காத அரேபிய அடிமை சுவனப்பிரியன் போன்றவா்கள் இது போன்ற இணைங்களை நடத்தி ஏதோ அரேபியனை காத்து வருவது போல் மகிழ்ந்து கொண்டிருக்கின்றாா். அல்லா இநதுக்கள் பக்கம். சவுதிக்குள் யோகா வடிவில் இந்துமதம் புகுந்து விடும் பாருங்கள்.

ASHAK SJ said...

எல்லா டாஸ்மாக் கடைகள் முன்னாலும் யோகா புகுந்துவிட்டது