Followers

Saturday, August 11, 2018

குவைத் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்தான முகாம்..

அல்ஹம்துலில்லாஹ்.....  குவைத் மண்டலம் நடத்திய மாபெரும் இரத்தான முகாம்..
10/8/2018 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த முகாமில் 161 பேர் பங்கேற்றனர்.
முகாமில் பங்கேற்ற பிற மத சகோதரர்களுக்கு முர்காப் சிட்டி கிளை சார்பாக இஸ்லாம் குறித்த நூல்கள் வழங்கப்பட்டது.

1 comment:

ASHAK SJ said...

Masha Allah