Followers

Tuesday, August 28, 2018

ஆர்எஸ்எஸ் மாநாட்டில் பங்கேற்க ராகுல் காந்தி

ஆர்எஸ்எஸ் மாநாட்டில் பங்கேற்க ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

அழைப்பை ஏற்பாரா? அல்லது மறுப்பாரா? பொருத்திருந்து பார்போம்.


11 comments:

Dr.Anburaj said...

எனக்கும் ஆா்எஸ்எஸ இயக்கத்தின் மீது அவநம்பிக்கை இருந்தது. நானாக எதையும் மேற்படி இயக்கத்தைப் பற்றி தெரியாது.ஆனால் மற்றவா்கள் அதை குறித்து அதிக அவதூறு செய்ததால் எனக்கு ஒரு தயக்கம்- அந்த இயக்கம் குறித்து இருந்தது. ஒரு முறை எனது ஊரில் ஒரு முகாம் போட்டிருந்தார்கள் 100 பேர்களுக்கு மேல்கலந்துகொண்டு 15 நாட்கள் நடந்த அந்த முகாமில் நான் பல நாட்கள் பாரவையிளராக கலந்து கொண்டேன்.தவறான எந்த கருத்தையும் அங்கு பேசவில்லை.தாய் மண்ணின் சிறப்பு, அடிமைப்பட்ட கதை பாக்கிஸ்தான் பிரிவினை தனிமனித ஒழுக்கமின்மை இவற்றால் எற்படும் வீழ்ச்சி இவைகளை நிக்க தனிமனித ஒழுக்கத்தை முன்னிலைப்படுத்தியே அனைத்தும் நடைபெற்றது. முஸ்லீம்களை கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்றோ நாடு கடத்த வேண்டும் எனறோ யாரும் பேசவில்லை.
கலந்து கொண்ட அனைவருக்கும் பொது சேவை ஒன்று கொடுக்கப்பட்டது. உள்ளுரில் இருந்த பொது கழிப்பிடம் -அது நாறிப்போய் மனிதன் அருகில் செல்ல முடியாத அளவில் நாசமாக இருந்தது- அதை சுத்தம் செய்து முறையான பயனுக்கு கொண்டுவரும் பணி இரண்டு இளைஞா்களுக்கு வழங்கப்பட்டது.அவர்கள் 7 கீமி தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்தவர்கள்தாம். அந்த இரு இளைஞா்களும் கையில் பிளாஸ்டிக் கவா் மாட்டிக்கொண்டு மலத்தை கையால் அள்ளி சுத்தம் செய்ய காட்சியை நான் பார்த்தேன். கழிவறைக்கு மேல் நிலைத்தொட்டி இணைப்பு மூலம் தண்ணீா் வசதி முன்பு இல்லை.ஆகவே 20 அடி தூரத்தில் இருந்த அடிபைப்பில் தண்ணீா் அடித்து குடத்தில் சுமந்து மேற்படி கழிவறையை கழுவி சுத்தம் செய்து, அதனை பயன்படுத்தும் வாய்ப்புள்ள குடும்ப உறுப்பினா்கள் அனைவரையும் ஒரு இடத்தில் அழைத்து வந்து ஒரு சிறு கூட்டம் நடத்தினாா்கள்.கழிவறை சுத்தமாக வைப்பது அனைவரும் கழிவறையைதான் பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து அனைவருக்கும் எடுத்து சொல்லப்பட்டது.உறுதி மொழி பெறப்பட்டது. மேல்நிலை தொட்டியில் இருந்து இணைப்பு கொடுக்கப்பட்டது. 24 மணி நேரமும் தண்ணீா் வசதி செய்யப்பட்டது. வீட்டிற்கு ஒருவா் தினம் அதை சுத்தம் செய்ய வேண்டும் என்ற ஏற்பாடும் செய்யப்படடது.ஆக ஸவயம் சேவகர்கள் கையால் மலத்தை சுத்தம் செய்ததைப்பார்த்த மக்களுக்கு மனதில்வைத்து விட்டது.அந்த கழிவறைக்கு விமோச்சனம் கிடைத்தது.
இது நடந்து 30 ஆண்டுகள் கழிந்து விட்டது. இன்றும் மேற்படி கழிவறை விரிவாக கட்டப்பட்டு சுத்தமாக பராமரிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது.

Dr.Anburaj said...

உயா்திரு.ஜனாதிபதி பிரணாப் முகா்ஜி அவர்கள் ஆா்எஸ்எஸ் முகாமிற்கு சென்று வந்து விட்டாா்கள்.
திரு.ராகுல் காந்தியும் கலந்து கொள்ள வேண்டும்.
சிறபப்புகளை பாராட்டட்டும்.
குறைகளை நீக்க விளக்கலாம்.
அதை விட்டு விட்டு ஆா்எஸ்எஸ நிகழ்ச்சியை புறக்கணிப்பது கோழைத்தனம்.

சுதந்திர தின அணி வகுப்பில் ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் அணிவகுத்து வந்தார்கள்.

திரு.ராகுல் காந்தி அவர்களின் தாத்தா திரு.ஜவஹா்லால் நேரு அவர்கள் அா்எஸஎஸ தொண்டா்கள் அளித்த மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.
இதை யாரும் மறக்க வேண்டாம்.

Dr.Anburaj said...

1000 ஆண்டுகள் அடிமையாக வாழ்ந்த சமுதாயம் இந்திய-இந்து சமூகம். அடிமைப்பெண் உத்தம புத்திரம் 23ம் புலிகேசி என்ற திரைப்படங்களை பார்த்தால் சில குழந்தைகளை எப்படி வளர்க்கின்றாார்கள் என்பதைக் கண்டு அதிா்ச்சி அடையலாம்.அடிமைப்பெண் படத்தில் எம்ஜஜஆா்- வேங்கையன்- கூரை மிகத்தாழ்வான அறையில் வளா்க்கபட்டதால் நிமா்ந்து நடக்கும் பயிற்சியை இழந்து கூன் போட்டு நடப்பார்.சாப்பாடு தண்ணீா் நாய்கள் போல் நக்கி சாப்பிடுவாா். எழுத படிக்க தெரியாது. ஒரு காட்டு மிருகம் போல் அந்த குழந்தை அப்படித்தான் வளர வேண்டும் என்ற ஏற்பாடு.உத்தர புத்திரன் 23ம் புலிகேசி படத்தில் ஒருதாய்க்கு பிறந்த இரு குழந்தைகள் ஒன்று நல்லவனாக வல்லவனாக வளரும்.அடுத்த குழந்தை குடிகாரனாக ஒரு அடிமையாக எந்த வித தகுதியயும் யின்றி போலியான ஒரு அாிரணையில் இருக்க வைத்து பின்னிருந்து ஆட்சி செய்வார்கள். அரியணையில் இருக்கும் மன்னனுக்கு வாள் பிடிக்கத் தெரியாது.என்ன கொடுமை.வளா்ப்பு அப்படிஇ
இந்து சமூகம் 1000 ஆண்டுகள் அடிமையாக இருந்து மேற்படி அடிமைப்பெண் வேங்கையன் போல் உத்தம புத்திரம் 23ம் புலிகேசி நிலையோடு ஒப்பிடக்கூடிய நிலையில்தான் உள்ளது.

ஆயிரக்கணக்கில் தேவாரம் திருவாசகம் பாடல்கள் இருந்தும் ஒருபாடல் பாடத் தெரிந்தவா்கள் தமிழ்நாட்டில் எத்தனை போ் ?90 சதம் பேருக்கு தெரியாது. இந்நிலையில் இந்து சமயம் முறையாக கற்றுக்கொடுக்கப்பட்டது என்று தங்களால் சொல்ல முடியுமா ?பிரம்மச்சரியம் என்ற வார்த்தை காதில் ஒருமுறை ஒதப்பட்ட இளைஞா்கள் எத்தனை பேர்கள் என்பது தெரியுமா ? 99 சதம் இளைஞா்களுக்க அந்த வாய்ப்பு அளிக்கப்படவே இல்லை. சிவபெருமான் கௌதமா் ....சுவாமி விவேகானந்தா் வரை அனைவரும் பத்மாசனத்தில் அமா்ந்து தியானம் அல்லது மந்திரங்களை உருவேற்றி ஜெபிக்கும் காட்சியை படத்தில் காண்கிறோம். இப்படி ஒரு நாளைக்கு 5 நிமிடங்கள் பத்மாசனத்தில் அமா்ந்து மந்திரயோகம் ஜெபிப்பதை நித்திய அணுஷ்டானமாக கொண்டிருப்பவா்கள் எத்தனை போ் ? 95 சதம் இந்துக்களுக்கு அந்த பயிற்சி அளிக்கப்படவில்லை.அப்படி ஒரு நித்திய முறை வலியுருத்தப்படவில்லை.முறையான வெள்ளாமை செய்யாவிட்டால் அறுவடை எப்படியிருக்கும் ? மனித வளம் சாம்பிராணி, சுடகம் கொளுத்துவதில் இந்துக்கள் தங்களின் பொருளாதாரத்தை மனித வளத்தை இழந்து கொண்டீருக்கின்றார்கள். தீ மதிப்பது தலையில் தேங்காய் உடைப்பது என்று தவறான பழக்க வழக்கங்கள். ஒரு சாமிக்கு 2500 மதுபாட்டில்கள் படையல் என்று பொருந்தாக பழக்க வழக்கங்கள் -களைகள் நிறைந்த வயலாக இந்து சமூகம் காணப்படுகின்றது......

Dr.Anburaj said...

களைகள் நிறைந்த இந்து சமூகத்திற்கு விமோச்சனம் என்ன ? முஸ்லீம இயக்கங்கள் கிறிஸ்தவ இயக்கங்கள் மதம் மாறுங்கள். அதுவே தீா்வு என்கிறாா்கள். இந்து சமய அறநிலையத்துறையோ உயிருள்ள நடமாடும் பிணம் போல் உள்ளது.மடங்களி்ன் செயல்பாடும் மக்கள் அனைவரின் நம்பிக்கையை பெறவில்லை.சரியான திட்டங்கள் இல்லை.அரசு இந்த பிரச்சனையைதேசிய பிரச்சனையாக எடுத்து மனிதவளத்தை அழிக்கும் இந்த பிரச்சனையை கையில் எடுத்து இருக்க வேண்டும். மகாத்மா காந்திக்கு அந்த கருத்து உண்டு.ஆனால் மதசார்பற்றத்தன்மை என்று இந்துக்களை இந்திய அரசு-மாநில-மத்திய அரசுகள் கைவிட்டது.
இப்போது ஆா்எஸஎஸ மட்டும்தான் இந்துக்கள் மத்தியில் தொண்டு செய்து வருகின்றது.இதற்கு இணையாக வேறு ஒரு இயக்கத்தை ராகுல் காந்தி யோ வேறு யாரும் கொண்டு வந்து சாதித்து காட்டினால் நாங்கள் அதனோடு இணைந்து செயல்பட தயாராக உள்ளோம்.இந்து சமூகத்தின் வயல்களில் உள்ள களைகள் ஒழிக்கப்பட வேண்டும். விவகானந்தரை ஸ்ரீநாராயணகுருவை அனைத்து இந்துக்களும் முறையாக அறிந்து வாழ வேண்டும். வயலின் மிருதங்கம் கி போா்டு வீணை வாசிக்கவும் ராகங்களை அடையாளம் காணும் பயிற்சி யோகா வீர விளையாட்டுஎன்று மனித வளம் பெருகும் பயிற்சிகள் இந்து குழந்தைகளுக்கு அளிக்க யாா் முன்வரப்போகின்றார்கள் ?
நேருவின் வழியில் சென்பவர்களுக்கு ஆா்எஸஎஸ இயக்கத்தை குறை சொல்ல தகுதி கிடையாது.ராகுல் காந்தியால் ஆா்எஸஎஸ இயக்கத்தை விட சிறப்பாக இந்து கலாச்சாரம்பண்பாடு கற்றுக்கொடுக்க முடியும் என்றால் ஆாஎஸஎஸ இயக்கம் வாடி அழிந்து போய்விடும்.வாருங்கள் ராகுல காந்தி அவர்களே இந்துக்கள் வயலில் களை பெருகிவிட்டமே.
திருக்கோவில் நிா்வாகம் நாத்திகவாதிகளின் கையில்.என்ன கேவலம்.
திருக்கோவில் நிா்வாகத்தை மதச்சார்பற்ற அமைப்பு எப்படி நடத்த முடியும் ?
இந்து நலன் காக்கும் ஆா்எஸஎஸ மேலும் வளரும். உலக அளவில் இந்துக்கள் நலன் காக்க வலுவாக இயக்கமாக ஆா்எஸஎஸ இருப்பதால் இந்துக்கள் அதை ஆதரித்து வருகின்றார்கள்.ஆதரவு கூடும்.பருகும்.

ASHAK SJ said...

நேரலையில் ஒளிபரப்பினால் கலந்துகொள்ளலாம், கலந்து கொண்டு ஆர் எஸ் எஸ் ன் முகத்திரையை கிழிக்கலாம்

ASHAK SJ said...

நேரலையில் ஒளிபரப்பினால் கலந்துகொள்ளலாம், கலந்து கொண்டு ஆர் எஸ் எஸ் ன் முகத்திரையை கிழிக்கலாம்

Dr.Anburaj said...

பொடியன் ஆஷிக் வழக்கம்போல் ஏதோ குரைக்கின்றான். ஆா்எஸ்எஸ என்பது திரைச்சீலை அல்ல.கிழிப்பதற்கு.அதைத்தான் நான் தெளிவாக குறிப்பிட்டு விட்டேன்.முஸ்லீம்கள் பள்ளிவாசலுக்கு தெருவிற்கு ஒரு ஜமாத் வைத்திருக்கின்றார்கள்.காயல்பட்டனம் போன்ற ஊர்களில் ஜக்கிய ஜமாத் என்ற அமைப்பு கூட இருக்கின்றது.மக்களை முறையாக ஒருங்கிணைத்து பல நல்ல பணிகள் செய்யப்படுகின்றது.
இந்துக்களுக்கும் ஒருங்கிணைந்து வாழும் வழி கிடைக்கக் கூடாது என்று ஏன் விரும்புகின்றீா்கள் ? முறையான சமய கல்வி பெற்றால் கிடைக்கும் நற்பலன்களை இந்து சமூதாயம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு இழக்க வேண்டும்.
காயல் பட்டனத்தில் சினிமா தியேட்டா, கள்ளுக்கடை டாஸ்மாா்க் கடை கிடையாது. பர்தா போடாமல் யாரும் செல்ல முடியாது. முஸ்லீம்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள தாவாக்கள் ஒரளவிற்கு தீர்த்து வைக்கப்படுகின்றது.
இந்துக்கள் ஒற்றுமையாக வாழ பயிற்சி வேண்டும்.சமூக கலாச்சார பண்பாடுகள் துலக்கப்பட வேண்டும்.
ஒரு முஸ்லீம் தன் குழந்தைகளுக்க 5 வேளை தொழ கற்றுக் கொடுக்கத் துடிக்கின்றான்.
இந்துமதத்தில் இந்து குழந்தைகளுக்கு என்ன பயிற்சி அளிக்கப்படுகின்றது..இந்து சமய அறநிலையத்துறை எனன செய்துகொண்டிருக்கின்றது. மக்களுக்கு அது செய்வதென்ன ஃ ஊழல் ஊழல் அதைத்தவிர வேறு இல்லை.
இந்துக்களுக்கு வழிகாட்ட ராகுல் காந்தி வரட்டும்.முறையாக வழிகாட்டினால் இந்துக்கள் ராகுலை அமோகமாக வரவேற்பார்கள். விவேகானந்தரை ஸ்ரீநாராயணகுரு வை அனைத்து இந்துக்களும் அறிய ஆவன செய்வேன் என்று ராகுல் காந்தி கூறட்டும். இந்து வோட்டு வங்கி மடைமாறும்.
இந்துக்களின் நலன் காக்க ஆா்எஸ்எஸதான் உள்ளது என்ற நிலையில் நாங்கள் வேறு யாரிடம் போவது ?

ASHAK SJ said...

ஆர் எஸ் எஸ் பிஜேபி என்பது இந்தியாவிற்கு பிடித்த சனி , சீக்கிரம் அழித்து ஒழிக்கப்படவேண்டியது நமது கடமை , விடுதலை போராட்டத்தின் போது சொந்த மக்களுக்கு எதிராக (பிரிட்டாஷாருக்கு சாமரம் வீசினார்கள்) செயல்பட்டார்கள் , பல கலவரம் செய்து சொந்த நாட்டு மக்களை கொன்றார்கள், பாபரி மஸ்ஜிதை இடித்தார்கள் , ஜி எஸ் டி மற்றும் பணமதிப்பிழப்பால் நாட்டை குட்டி சுவராக்கினார்கள் , பத்தாததுக்கு கொலை கொள்ளை பசுவின் பேரால் கொலை கற்பழிப்பு என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வருகிறார்கள் , நீட்டை கொண்டுவந்து தமிழர்களை காவு வாங்கினார்கள், இப்பொழுது கேரளாவை குறை வைத்து செயல்படுகிறார்கள்.

ஹைட்ரோகார்பன் , நியூட்ரினோ , பசுமைவழிச்சாலை என்று அடுத்த அழிவு திட்டம்

வியாபம் ஊழல் , சவப்பெட்டி ஊழல் , பணமதிப்பிழப்பு ஊழல் , கார்ப்பெட்டு கொள்ளையர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்தல், அவர்களின் கடனை தள்ளுபடிசெய்தல் , அதானி அம்பானிகளுக்கு அடிமை சேவகம் செய்வது என்று வரலாறு முழுக்க மனித குல விரோத செயல்களுக்கு சொந்தக்காரர்கள்

ASHAK SJ said...

where is my many comments?

Dr.Anburaj said...

எனது கடிதங்களுக்கும் இந்து சமூகத்தின் உண்மையான நிலைக்கும் தங்களிடம் எந்த கருத்தும் இல்லை. இந்து குழந்தைகளுக்கு முறையான சமய கல்வியை அளிக்கவில்லையெனில் நாடு பெரும் சீரழிவை சந்திக்கும்.
------------------------------------
இந்துக்கள் முறையான சமய கல்வியைப் பெற்றால் மதம் மாற்ற முடியாது. சமூக நிலைகளில் மாற்றம் வரும்.இதை பொறுத்துக் கொள்ள இயலாத அரேபிய அடிமைகள் இந்துக்கள் முன்னேறிவிடக் கூடாது என்று கருதுகின்றாா்கள்.

ASHAK SJ said...

ஆம் உண்மைதான், சரியான சமயக்கல்வி இல்லாததால் மக்களிடையே சாதி வேறுபாடு காணப்படுகிறது, உதாரணம் உன் பாட்டிக்கு மேலாடை வழங்காதற்கு காரணம் பார்ப்பன குழந்தைகளுக்கு உயர் சாதி என்றும், நாடார் குழந்தைகளுக்கு கீழ் சாதி என்றும் பாதிக்கப்பட்டதால் வந்த வினை

------------

இந்துக்களுக்கு முறையான வேதக்கல்வியை கொடுக்கும் பொது உண்மையான இஸ்லாத்தை பின்பற்ற ஆரம்பிப்பார்கள், சாதி மத வேறுபாடு இன்றி மக்கள் அனைவரும் சமம் என்று கருத்தும், சிலை வழிபாடு கூடாது என்ற கருத்தும் சமுதாயத்தில் நிலைப்பாடும், அது ஓரிறை கொள்கைக்கு இட்டுச்செல்லும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது நிரூபிக்கப்படும்.