Followers

Wednesday, August 29, 2018

பாகிஸ்தானில் இந்துக்கள் சுதந்திரமாக உள்ளனர்!

பாகிஸ்தானில் இந்துக்கள் சுதந்திரமாக உள்ளனர்!

பாகிஸ்தான் ஒரு இஸ்லாமிய குடியரசு. 90 சதவீதம் இஸ்லாமியர்களை கொண்ட நாடு. மிகச் சிறுபான்மையினராக இந்துக்கள் உள்ளனர். அங்கு அவர்களின் கோவில்களுக்கோ அவர்களின் வழிபாடுகளுக்கோ எந்த தடையும் விதிக்கப்படுவதில்லை. அதனை இஸ்லாமும் விரும்புவதில்லை.


கராச்சி முதற் கொண்டு பாகிஸ்தானின் பல நகரங்களில் 'ஜகன்னாத் யாத்ரா' சிறப்பாக நடைபெற்றது. பாகிஸ்தான் கொடிகளோடு வலம் வரும் இந்துக்கள் அந்த நாட்டின் மேல் பிரயத்துடனும் பாசத்துடனுமே உள்ளனர். இஸ்லாமும் அதைத்தான் கட்டளையிடுகிறது. 'இந்த மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை' என்பது குர்ஆனின் கட்டளை. விரும்பி வருபவர்களை இரு கரம் நீட்டி வரவேற்போம்.


10 comments:

Dr.Anburaj said...

பஞ்சாயத்துக்களில் துப்பறவு தொழிலாளர்களாக இந்துக்களை வைத்திருக்க வேண்டும் என்ற அளவில் இந்துக்களை நசுக்கி நொறுக்கி வைத்திருக்கின்றார்கள்.சில குடும்பங்கள் எப்படியோ சமாளித்து சற்று பொருளாதார பலத்தோடு வாழ்ந்து வருகின்றார்கள். விதிவிலக்கு விதியாகாது. பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் துப்புறவு தொழிலாளியாக ஒரு முஸ்லீம் கூட இல்லை.காயல்பட்டனம் மேலப்பாளையம் போன்ற இடங்களிலும் துப்புறவு தொழிலாளியாக இருப்பது இந்துக்களே.இந்துக்களின் பரிதாப நிலை இதுதான்.முஸ்லீம்கள் இந்தியாவை ஆண்ட வர்க்கம். எனவேநிறைய செல்வங்கள் உள்ளது.பள்ளிவாசல் சொத்துக்கள் முஸ்லீம்கள் வசம். இப்படி பல அனுகூலங்கள்.

ASHAK SJ said...

இந்துக்கள் துப்புரவு தொழிலார்களாக இருப்பதன் காரணம் வர்ணாசிரமம், பாப்பனர்கள் மக்களை வகைப்படுத்தி ஒரு குறிப்பிட்ட மக்களை துப்புரவு தொழில் செய்ய வைத்தனர்.
பள்ளிவாசல் சொத்துக்களை பொறுத்தவரை, அதிகமான சொத்துக்கள் வக்கபு சொத்துக்களே, அது முஸ்லிம்களால் கொடுக்கப்பட்டது, பல மடங்களுக்கு திப்பு சுல்த்தான் போன்ற அரசர்களால் கொடுக்கப்பட்டது, பல இந்து மன்னர்கள் மசூதிகளை நிலங்களை தானமாக வழங்கியுள்ளனர், இந்து முஸ்லீம் ஒற்றுமையை குலைக்க இன்று ஆர் எஸ் எஸ் போன்ற நாசகார இயக்கம் செயல்படுகிறது, அதற்க்கு சோம்பு தூக்கும் அன்புராஜ் போன்றோரும் இந்துக்களின் எதிரியே

Dr.Anburaj said...

இந்துக்கள் மட்டும்தான் துப்புறவு தொழில் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருப்பது இந்துக்கள் அல்ல.பாக்கிஸ்தானில் உள்ள அரேபிய வல்லாதிக்க இசுலாமியமத சார்பான அரசுதான்.
படிப்பதை சற்று ஒழுங்காக படிக்க வேண்டும் ஆஷிக். முட்டாள்தனமாக பதிவுகளைச் செய்யக் கூடாது.
வா்ணாச்சிரமம் என்பது இயற்கையில் அமைப்பு.அனைத்து நாடுகளிலும் வா்ணாச்சிரமம் உள்ளது.முஸ்லீம் நாவிதா்கள் முஸ்லீம் நாவிதர்கள் வீடடில்தான் பெண் எடுக்க முடியும்.முஸ்லீம்களின் கறிக்கடை நடத்துபவா்கள் கறிக்கடை வியாபாரிகள் வீட்டில்தான் பெண் எடுக்கின்றார்கள். துப்புறவு தொழிலாளா்கள் முஸ்லீம்கள் இல்லை.எனெனில் முஸ்லீம்கள் பெரும் பணம் பெற்றவர்களாக உள்ளனா்.
மனிதர்களுக்கு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு ஆளுமை விருப்பம் தனித்திறமைகள் உள்ளது என்பதுதான் வா்ணாச்சிரமம் என்பது.இது உலக பொதுநீதி.
அதற்காக ”தீண்டாமை” மனிதர்களை சாதி அடிப்படையில் அவமரியாதை செய்து மனித உரிமைகளை மறுத்தல் போன்றவை தனிமனிதனின் அகங்காரத்தின் அடிப்படையில் நடப்பவை.இதற்கு சாஸ்திரங்களுக்கும் சம்பந்தமில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்தோன்றிய திருக்குறள் ” பிறப்பொக்கும் எல்லா உயிர்ககும் சிறப்பொப்பா செய்தொழில் வேற்றுமை காண்
நல்ல கருத்துக்களுக்கு இந்தியாவில் தமிழ்நாட்டில் பஞ்சம் இல்லை. அரேபியாவில் இருந்து பேரீச்சம் பழம் மற்றும் பெட்ரோல்தான் இறக்குமதி செய்ய வேண்டும்.மதத்தை இறக்குமதி செய்து உலகம் அழிந்துகொணடிருக்கின்றது.

ASHAK SJ said...

ஹிந்துக்களை இந்த அளவுக்கு கேவலப்படுத்தியது இந்துமதம் தான், இந்த கேவலத்துக்கும் இந்து மதம் தான் பொறுப்பேற்க்கமுடியும், இந்துமதத்தில் இதை மட்டுமே தொழிலாக கொண்டுள்ள மக்களுக்கு இந்த வேலை தான் கொடுக்கமுடியும், மக்களை கூறாக்கி மூடனாக்கிய ஹிந்துமதத்தில் மீதுதான் உங்கள் கோவம் திரும்பி இருக்கவேண்டும், மாறாக மனிதனை மனிதனாக மதிக்கும் இஸ்லாம் மீது கோவம் ஏற்படுவது உங்கள் அறியாமையே, துப்புரவு தொழிலை அவலம் என்று நினைத்தான் உடனே இஸ்லாத்துக்கு மாறட்டும் அந்த ஹிந்து மக்கள், ஹிந்து மதம் உயிரோடு இருப்பதற்கு காரணம் உன்னைப்போன்ற பார்ப்பன அடிமைகளே, உன் பாட்டிக்கு மேலாடை அணிய தடை விதித்த ஹிந்து மதத்தை தூக்கிப்பிடிக்கும் நீ என்ன மாதிரியான மனநிலை கொண்டவன் என்பதை யோசித்து பார், உன் பாட்டிக்கு மேலாடை அணிய கட்டளை இட்ட இஸ்லாம் (திப்பு சுல்தான்) உன் பார்வையில் தவறு என்றால் நீ என்ன மாதிரியான கேவலமானவன் என்று யோசித்து பார்

பார்ப்பன பரதேசிகள் வரும் வரை இந்தியா மக்களை அனைவரும் சமமாகத்தான் வாழ்ந்தார்கள், எப்போது பார்ப்பனர்கள் வந்தார்களோ அன்றே பிரிவினை ஆரம்பித்து விட்டது,

எனக்கு தெரிந்து எத்தனையோ கறிக்கடை பாய்கள் , கறிக்கடை அல்லாத பாய்கள் வீட்டில் திருமணம் செய்து இருக்கிறார்கள், குறைந்த பட்சம் ஒரே பள்ளியில் தோளோடு தோள் சேர்ந்து தொழுவார்கள், ஆனால் பார்ப்பன மாதத்தில் அப்படி அல்ல, பார்ப்பனர்களுக்கு பள்ளியறையாகும் கோவில் சாதாரண மக்களுக்கு இன்னும் எட்டாக்கனி

ஒன்றே குளம் ஒருவனே தேவன் என்று இருக்கும் பொது அராபியாவுக்கு ஒருமதம் , மற்ற நாட்டுக்கு ஒரு மதம் இல்லை, அராபியருக்கு ஒரு கடவுள் மற்ற மக்களுக்கு ஒரு கடவுள் இல்லை

அல்லாஹ் என்பது அரபி வார்த்தையே, அராபியருக்கான கடவுள் இல்லை. மூடர்களுக்கு இது புரிவதில்லை

பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என்ற திருக்குறளை பார்ப்பனர்கள் உயர்த்தி பிடிக்காததற்கு காரணம் அது சமத்துவத்தை பேணுவதால் தான்

இதற்க்கு மேலும் நீ ஹிந்து மதத்தை தூக்கி பிடித்தால் உன் பாட்டிக்கு மேலாடை வழங்கிய இஸ்லாம் உன்னை மன்னிக்காது .

என்ன சூத்திரா புரிந்ததா?

Dr.Anburaj said...

பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என்ற திருக்குறளை பார்ப்பனர்கள் உயர்த்தி பிடிக்காததற்கு காரணம் அது சமத்துவத்தை பேணுவதால் தான்
----------------------
சமத்துவம் பேசும் திருக்குறள் இருக்கும்போது குமுஸ் பெண்கள் கதை பேசும் அரேபிய வல்லாதிக்க ஆவணம் இந்தியாவிற்கு ஏன் உலகிற்கே எதற்கு.

Dr.Anburaj said...


இந்தியாவில் முஸ்லீம்கள் ஜமாத் மூலம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊர்களில் துப்புறவு தொழிலாளர்களாக முஸ்லீம்கள்தான் நியமிக்கப்பட ஆவன செய்வார்கள் என்று நம்புகின்றேன்.

ASHAK SJ said...

#சமத்துவம் பேசும் திருக்குறள் இருக்கும்போது குமுஸ் பெண்கள் கதை பேசும் அரேபிய வல்லாதிக்க ஆவணம் இந்தியாவிற்கு ஏன் உலகிற்கே எதற்கு#

அப்ப பார்ப்பன மதம் திருக்குறளை ஏற்கவில்லை என்கிறாய், உன் ஆனதையே ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு எப்படி அந்நிய மதம் ஏற்றுக்கொள்ளும் ?

தோருக்குறளை பார்ப்பன மதம் ஏற்று இருந்தால் உன் பாட்டிக்கு மேலாடை இப்போதே கிடைத்திருக்கும், அந்நிய இஸ்லாம் வந்து தரவேண்டிய அவசியம் இருந்து இருக்காது

ASHAK SJ said...

#இந்தியாவில் முஸ்லீம்கள் ஜமாத் மூலம் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஊர்களில் துப்புறவு தொழிலாளர்களாக முஸ்லீம்கள்தான் நியமிக்கப்பட ஆவன செய்வார்கள் என்று நம்புகின்றேன்.#

பார்ப்பன மதம் மூலம் ஒரு பிரிவினர் தயாராக இருக்கும் பொது மற்றவர் என்ன செய்யணும் ?

Dr.Anburaj said...

ஆஷிக் தாங்கள் ஒரு அரை வேக்காடு என்பதை தங்கள் பதிவுகள் எடுத்துக் காட்டுகின்றன்.இந்தியாவில் முஸ்லீம்கள் ஒரு மேல், ஆதிக்க சாதி என்பதற்கு தாங்களின் பதிவகள் நிரூபணம்.

ASHAK SJ said...

நீ தான் அரைவேக்காடு, சரியான ஆம்பிளை என்றால் உன்னை கீழ்சாதி என்று சொல்லும் மதத்தை தூக்கிப்பிடிக்கமாட்டாய்