கேரளா மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளாகி ஐந்து நாட்களாக தொழுகையும், மதரஸாவும் நடக்காத பள்ளி வாயில் தவ்ஹீத் ஜமாஅத்தினரால் சுத்தம் செய்யப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்!
കേരളത്തിലെ പ്രളയബാധയാൽ ഉപയോഗിക്കാൻ പറ്റാത്ത അവസ്ഥയിൽ അഞ്ച് ദിവസമായി നമസ്കാരവും, മദ്രസയും മുടങ്ങിക്കിടന്ന പള്ളിയെ
🕌 തൗഹീദ് ജമാഅത്ത് പ്രവർത്തകർ ശുചീകരിച്ച് നമസ്കാരയോഗ്യമാക്കി.

അൽഹംദുലില്ലാ...
----------------------------------------------------
இந்த பள்ளியானது சுன்னத் ஜமாத்திற்கு சொந்தமானது. ஒரு காலத்தில் சுன்னத் ஜமாத் பள்ளிக்கு தொழ வரக் கூடாது என்று ஏகத்துவவாதிகளுக்கு போர்டு வைத்தனர் தமிழக பள்ளி நிர்வாகிகள். அதே பள்ளிகளில் மீண்டும் தொழுகை நடைபெற தங்கள் உழைப்பை தருகின்றனர் ஏகத்துவவாதிகள்.
எல்லா புகழும் இறைவனுக்கே!
No comments:
Post a Comment