Followers

Sunday, August 19, 2018

நம் பாரத நாடு எங்கு செல்கிறது?

நம் பாரத நாடு எங்கு செல்கிறது?
20 அதி பயங்கர வெடி குண்டுகள், 22 டெடனேடர்கள், 2 லிட்டர் விஷம் , இரண்டு ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப் பட்டன எங்கு? ஆர்எஸ்எஸின் துணை அமைப்பான சனாதன் ஹிந்து ஆர்கனைசேஷனிடமிருந்து. இந்த அமைப்பின் தலைவரையும் காவல் துறை கைது செய்தது?
இந்த நாட்டை சுதந்திர தினத்தன்று வெடி குண்டுகளால் துளைக்க நினைத்த ஒரு அதி பயங்கர இந்துத்வாவாதியை விடுவியுங்கள் என்று ஆர்எஸ்எஸ் அபிமானிகளால் போராட்டம் நடத்தப்படுகிறது? இது இந்த நாட்டை எங்கு கொண்டு விடும்? இவர்கள்தான் தேச பக்தர்களா? 'வந்தே மாதரம்' என்று கோஷமிட்'டுச் செல்கின்றனர். நாட்டை அழிப்பவன்தான் இது போன்ற கோஷத்தை அடிக்கடி முழங்குகிறான்.
கேரள வெள்ளத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தமிழகத்திலிருந்து இஸ்லாமிய இளைஞர்கள் சாரை சாரையாக செல்கின்றனர்.
ஆனால் இந்துத்வாவாதிகளோ இந்த நாட்டை வெடி குண்டுகளை வெடிக்கச் செய்து அதில் இன்பம் காண்கிறார்கள். இங்கு யார் தேச பக்தர்கள் என்பதை நடுநிலையாளர்கள் சிந்திக்க வேண்டும்.


7 comments:

Dr.Anburaj said...

1000 ஆண்டுகள் அடிமையாக வாழந்து இன்றும்எந்தவிதமான வாழ்வியல்கலாச்சார பயிற்சி யின்றி கோடிக்கணக்கான இந்து மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.நாட்டிற்கும் வீட்டிற்கும் தனக்கும் தன்னை சுற்றி வாழும் மக்களுக்கு என்ன தேவை தேவையான திட்டங்கள் என்பதைப் பற்றி ஏதும் அறியாத காட்டு விலங்குகள் போல் மக்கள் வயதில் மட்டும் வளா்ந்து வருகின்றார்கள்.பாவம் இவர்கள் தாங்கள் செய்வது என்ன என்பதை அறியாமல் இருக்கலாம். காவல்துறை கைது செய்தது வரை மகிழ்ச்சிதான்.

ASHAK SJ said...

சுதந்திர போராட்டத்தில் பங்கு கொள்ளாத ஒரே இயக்கம் ஆர் எஸ் எஸ் , அவர்களின் வேலை அன்று ஆங்கிலேயனுக்கு அடிமை சேவகம் செய்வது, இன்று சொந்த மக்களை கொன்று குவிப்பது.

Dr.Anburaj said...

திருவாளா் முகம்மது அவர்களுக்கு மறுபிறவியில் நம்பிக்கை உள்ளது போலிருக்கின்றதே.
புகாரி Vh B52N72 Narrated Anas bin Malik:

The Prophet said, "Nobody who enters Paradise likes to go back to the world even if he got everything on the earth, except a Mujahid who wishes to return to the world so that he may be martyred ten times because of the dignity he receives (from Allah)."

வீரமரணம் அடைந்தவா்களமீண்டும் புமிக்கு திரும்ப விரும்புவார்கள்.அல்லா அவா்களுக்?கு அளிக்கும் மதிப்பு காரணம். புமிக்கு திரும்பி 10 முறை வீரமரணம் அடைய அவர்கள் விரும்புகின்றார்கள். 10 முறை வீரமரணம் அடைய வேண்டும் என்றால் 10 முறை பிறக்க வேண்டுமே.
விளக்க முடியமா ?

ASHAK SJ said...

உலகத்துக்கு வர விரும்புவார்கள் என்றுதான் உள்ளது, உலகத்துக்கு அனுப்புவேன் என்று சொல்லப்படவில்லை

Dr.Anburaj said...

முடியாத ஒன்றைப் பற்றி பேசுவது வீண் பேச்சு அல்லவா .முகம்மது என்ன உளவுவாயனா ? இருக்க முடியாது. மறுபிறவி என்பதே இதன் கருத்து.

Dr.Anburaj said...

2000 வருடங்களுக்கு முன்பு எகிப்து நாட்டில் மனிதனுக்கு மறுபிறவி உண்டு என்று நம்பினாா்கள்.கிரேகக நாட்டிலும் இந்த நம்பிக்கை இருந்தது.

ASHAK SJ said...

முடியாத ஒன்றைப்பற்றி பேசுவது வீண்பேச்சுதான், ஆனால் முடியாதது யாருக்கு மனிதனுக்கு, இறைவனுக்கு அல்ல