Followers

Tuesday, August 28, 2018

கர்நாடகாவில் எழுந்துள்ள எழுச்சி......

கர்நாடகாவில் எழுந்துள்ள எழுச்சி......

சாதி அடக்கு முறை அதிகமாவதால் கர்நாடகாவில் லிங்காயத்துகள் தனி மதமாக தங்களை அறிவித்துக் கொண்டனர். இந்து மதத்துக்குள் தங்களை வலுக்கட்டாயமாக சேர்த்துள்ளனர் என்பது இவர்களின் வாதம். தற்போது கர்நாடகாவில் இவர்கள் 'லாயிலாஹா இல்லல்லாஹ்' என்ற கலிமாவை உரத்து சொல்வதைப் பார்த்தால் இஸ்லாத்திற்குள் வந்து விடுவார்களோ என்று எண்ண வைக்கிறது. இவ்வாறு நடந்து கொள்ளுங்கள் என்று யாரும் இவர்களை போய் கேட்டக் கொள்ளவில்லை. இது அவர்களாகவே எடுத்த முடிவு. இவர்கள் முழுவதுமாக தூய இஸ்லாத்துக்குள் பிரவேசிக்க நாமும் பிரார்த்திப்போம்.

அமீத்ஷா வகையறாக்கள் இந்து மதத்தை பரப்ப ஏதேதோ செய்து வருகின்றனர். ஆனால் இந்துத்வாக்களின் தயவால் இந்து மதத்தில் உள்ளவர்களே வெளியேறும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. இதற்கான முழு காரணமும் இந்துது;வாக்களின் முகம் சுளிக்க வைக்கும் நடவடிக்கைகளே...

----------------------------------------

இனி பிபிசி சொல்வதை கேட்போம்.

லிங்காயத்து வழிபாடு முறை எவ்வாறு இந்து மதத்தில் இணைக்கப்பட்டது என்பதை தெரிந்துகொள்ள சென்னை பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்த துறையின் தலைவர் சரவணனை சந்தித்தோம்.

''லிங்காயத்து மக்கள் அணியும் லிங்கத்தை சைவ மதத்தோடு இணைத்துப் பார்ப்பதால் வரும் குழப்பம் தான் இது. வரலாற்று ரீதியாக பார்த்தால், இந்து என்ற ஒரு மதம் கிடையாது. ஆறுவகையான மதங்களை தொகுத்து தற்போது பழக்கத்தில் இருப்பது இந்துமதம். சிவன், திருமால், முருகன், கணபதி, சக்தி, சூரியன் என ஒவ்வொரு கடவுளும் தனித்தனி மதங்களாக வழிபடப்பட்ட தெய்வங்கள். அரசியல் காரணங்களுக்காகவும், திருக்கோயில்களை நிர்வாகம் செய்யவும், பூர்வ ஆச்சாரியர்கள் இந்த மதங்களை இணைத்தனர்,'' என்றார்.

அவர் தொடர்ந்து, ''வேதம், தொல்காப்பியம், சங்கநூல்கள் போன்ற எதிலும் இந்து என்ற வார்த்தையே கிடையாது என்பது வெளிப்படை. ஆறு மதங்கள் இணைக்கப்பட்டு இந்துமதம் என்று கருதப்பட்டது போல, முன்னர் ஒரு பிரிவாக கருதப்பட்ட லிங்காயத்து வழிபாடு, அரசியல் காரணங்களுக்காக தனி மதம் என்ற வாதம் தற்போது வலுத்து நிற்கிறது,'' என்று கூறினார்.

லிங்காயத்து தத்துவம் குறித்து விளக்கிய அவர்,''லிங்கத்தை அங்கத்தில் அணிந்து, அதை வழிபட்டு ஐக்கியம் அடைபவர்கள் லிங்காயத்து மக்கள். இறைவனுக்கும், பக்தனுக்கும் இடையில் யாரும் தேவையில்லை என்றும் குரு என்பவர் வழிகாட்டவே தவிர, யாரும் யாருக்கும் கீழ் நிலையில் இல்லை என்பது லிங்காயத்து வழிபாட்டில் அடிப்படையான கருத்து. சாதி படிநிலையை வலியுறுத்தும் வருணாசிரம தர்மத்தை விலக்கி வைப்பதோடு இல்லாமல் ஆண், பெண் பேதம் இன்றி இருவரும் கழுத்தில் லிங்கத்தை அணியவும், இறைவனை பூசை செய்ய அனுமதிக்கும் வழிபாடு கொண்டது லிங்காயத்து வழிபாடு,'' என்றார் சரவணன்.

தகவல் உதவி
பிபிசி தமிழ் பிரிவு


13 comments:

vara vijay said...

According to you they need guru not rasool.

Dr.Anburaj said...

இந்துக்கள் செய்யும் படு முட்டாள்தனங்களில் ஒன்றை அழகாக பதிவு செய்தமைக்கு நன்றி.
பாவம்.இந்துக்களை காபீர் என்று இழிவு படுத்தும் அரேபிய வல்லாதிக்க புத்தகங்களை புகழ்வதும் மதிப்பதும் எவ்வளவு அசிங்கம் என்பதை அறிவாத குழந்தை போல் இந்துக்கள் உள்ளனா். வாபா் ஒரு அரேபியன் ஆக இருக்கலாம். முஸ்லீம் அல்ல. இந்துமதத்தின் நோ் எதிாி இசுலாம். பாவம் இந்துக்கள் இப்படி முட்டாள்களாக இருப்பதை மாற்ற ஆா்எஸஎஸ தேவை.

Dr.Anburaj said...

உலகமெங்கும் இந்துமதமே பரவியிருந்தது.எனவே அதற்கு பெயா் வைக்கத்தேவையில்லை.
கடவுளுக்கு பெயா் இல்லை.எனவே மதத்திற்கும் பெயா் தேவையில்லை.
அறிவு கல்வி கலாச்சாரம் விஞ்ஞானம் ....அனைத்து துறைகளும் பரிணாம வளா்ச்சிதான் பெற்று வருகின்றது. ஒரே நாளில் மனிதனை கடவுள்-அல்லா உயா்ந்த நாகரீகம் வசதிகள் கொண்டவனாக படைக்கவில்லை.ஆதாமையும் ஏவாளையும் அம்மணகுண்டியாகத்தான் படைத்தாா் அல்லா. எனவே பெயா் வைத்து நிறுவனப்படுத்தினால் பரிணாம வளா்ச்சியை ஏற்க மனம் மறுக்கும் .இதைத்தான் பைிய்ன குரான் விசயத்தில் காணலாம். பையிளும் குரானும் முழுமையானது அல்ல.சிறப்புகள் குறைகளள் மலிந்த ஒன்றுதான்.அறிவியல் நபிஎன்று யாரையும் சார்ந்து இருக்கவில்லை.அதுபோல் இந்து மதமும் ஒரு மனிதனைச் சார்ந்து இருக்கவில்லை.முகம்மதுவை சார்ந்து இருக்கும் போது முகம்மது ஆயிசாவோடு நடந்துகொண்ட விதத்தைபிடிக்காத ஒருவா் அவரை விட்டு முற்றிலும் விலகி விடுவார். இயேசு சிலுவையில் சாகவில்லை என்று நம்பும் ஒருவா் மத நம்பிக்கை கொண்டவராக இருந்தாலும் கிறிஸ்தவ சவை அங்கிரிக்காது.மதத்தில் பெயா் என்பது ஒரு அமைப்பு அளிக்கும் அங்கிகாரம்தான்.அறிவு அந்த அமைப்பில் கட்டுபாட்டுக்கு அப்பால் வளர அது விடாது. முகம்மதுதான் இறுதி தூதா் அவர் சொன்ன எதையும் ஒப்புக்கொள்ளாதவன் முஸ்லீம் அல்ல.இது எப்படி மதம் ஆகும்.ஆக முஸ்லீம் என்பதற்குஉரைகல் முகம்மது என்றவரின் கருத்தை எற்றுக்கொள்ளல் என்பதே.பணத்தைவிட மனதாபிமானம் மிக்க ஒரு மனிதனை ஒழுக்கம் உள்ளவனை -முஸ்லீம் அல்லாதவனை -இசுலாம் மதிப்பதில்லை.இது எவ்வளவு கேவலமானது.இறைவின் சந்நதியில் மனிதனுக்கு மத வேறுபாடு இல்லை என்று இந்து சமயம் சொல்கிறது..

ஆனால் முஸ்லீம்களுக்கு மட்டுமே இடம் என்கிறது இசுலாம். கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே இடம் என்கிறது கிறிஸ்தவ சவை.இசுலாமிய கிறிஸ்தவ மதம் என்பது திமுக, அதிமுக போன்ற ஒரு கட்சி நிா்வாகம்போல் செல்கினறது .இந்துமதம் மட்டும் தர்மம் ஒழுக்கம் மட்டுமே மேலானதுஎன்கிறது.

ASHAK SJ said...

vara vijay - வழிகாட்ட குரு தேவை, எதை வழிகாட்ட ? அதுதான் இங்கே கேள்வி.

ASHAK SJ said...

இஸ்லாம் இறைமறுப்பாளர்களைத்தான் காபிர் என்கிறது, ஹிந்துக்களை காபிர் என்று சொல்லவில்லை, ஆம் இந்துமதத்தின் நேர் எதிர் தான் இஸ்லாம், வர்ணாசிரத்தை இந்து மதம் தூக்கி பிடித்தால் இஸ்லாம் அதற்க்கு எதிரி தான், ஆனால் உண்மை என்னவெனில் இன்று ஹிந்து மதம் என்று சொல்லக்கூடியது முழுக்க முழுக்க பார்ப்பான் மதம், பார்ப்பனர்கள் சுகபோகமாக வாழத்தான் மக்களை வர்ணாசிரமம் மூலம் கூறுபோட்டனர், ஆனால் எந்த பார்ப்பனர்கள் சூத்திரர்களை மேலாடை அணியக்கூடாதுன்னு சொன்னார்களே அதே சூத்திரர்கள் பார்ப்பனர்களுக்கு விளக்கும் பிடிக்கும் கேவலம் தொடர்கிறது, இந்த சொரணைகெட்டவர்களுக்கு இன்னும் எவ்வளவுதான் எடுத்து சொல்வது , நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல மனிதனுக்கு ஒருசொல், பலசொல் சொல்லியும் கேட்க்காத மாக்களின் புகலிடம் தான் ஆர் எஸ் எஸ்

ASHAK SJ said...

ஒருமனிதனிடம் எத்தனை அப்பா என்று கேட்பதுபோல்தான் அத்தனை கடவுள் என்று கேட்பது, உலகமக்களை இரண்டு விதமாக பிரிக்கலாம் , ஒன்று இறைநம்பிக்கையுள்ளவர்கள், இரண்டு இறை நம்பிக்கை அற்றவர்கள், இறை நம்பிக்கை உள்ளவர்களை ஓரிறை கொள்கை என்றும் பலமாதக்கடவுள் என்றும் பிரிக்கலாம் , ஓரிறையை பறைசாற்றுவது இஸ்லாம், இஸ்லாம் என்பது ஆதம் (அலை) தொட்டு வரும் எல்லோரும், ஹிந்து மத வேதங்கள் என்று சொல்லக்கூடிய ரிக் யஜுர் சாமம் அதர்வணம் என்பதும் ஓரிறையை பறைசாற்றும் புத்தகமே , அதேபோல் ஜபூர் இன்ஜீல் தோரா மற்றும் குரானும் அவ்வழியே, இதில் முக்கியமானது குரான் தவிர எல்லா வேதமும் குறிப்பிட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்டது, குரான் உலகமக்கள் யாவருக்கும் உள்ளது, இறைவனை அடைய குரானை பின்பற்றுதல் அவசியத்திலும் அவசியம், இந்து மதம் என்ற பார்ப்பன மதம் இஸ்லாத்தை ஆதரிக்காததற்கு காரணம் மக்களை பிரித்து ஆள்வதே இந்துமதம் , அந்த பிரிவினைக்கு ஆப்பு வைக்கும் விதமாக மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் வரும் போது அதிக எதிர்த்தே ஆகவேண்டும், இஸ்லாம் பார்ப்பன மதத்துக்கு எதிராக செயல்பட்டும் பார்ப்பன மதம் இன்றும் இருப்பதற்கு காரணம் அன்புராஜ் போன்ற சூத்திர வேசிமகன்களே காரணம் (கடினமான வார்த்தை என்றாலும் என் சொந்த கருத்தல்ல)

Dr.Anburaj said...

இஸ்லாம் பார்ப்பன மதத்துக்கு எதிராக செயல்பட்டும்
பார்ப்பன மதம் இன்றும் இருப்பதற்கு காரணம்

அன்புராஜ் போன்ற சூத்திர வேசிமகன்களே காரணம்

(கடினமான வார்த்தை என்றாலும் என் சொந்த கருத்தல்ல)
----
பண்பாடற்ற சொல். 53 வயது கிழவன்ன 9 வயது சிறுமியை வயதுக்கு வராத நிலையில் கூட............பாலியில் ஆசையை தீா்க்க அச்சிறுமியை பயன்படுத்துகினறான்.அவனைப்பின்பற்றும் ஆஷிக் இப்படி எழுதியிருப்பதில் என்ன ஆச்சரியம் ?
பொறுமை பெரிது பொறுத்திரு என் மகனே -அகிலத்திரட்டு

vara vijay said...

Guru will guide to destiny with his knowledge and experience on contrast rasool is a messenger doing courier like job just passing the information. There is huge difference.

ASHAK SJ said...

அடே , மூடனே உன் கடவுள் செய்யும் வித்தைகளை இங்கே பட்டியல் இடவா? தங்க மாட்டாய், உன் கடவுள் செய்ததாக சொல்லும் பாலியல் வித்தையை தூக்கிப்பிடிக்கிறாய், ஆனால் முஹம்மது (ஸல்) அவர்கள் முறைப்படி கல்யாணம் செய்ததை தவறாக பார்க்கிறாய் என்ன மாதிரியான மனநிலை கொண்டவன் நீ? முஹம்மது (ஸல்) செய்தது தவறு என்றால் உன் கடவுள் செய்தது மகா தவறல்லவா? மனிதனே செய்யக்கூடாது என்று சொல்லும் நீ உன் கடவுள்கள் செய்ததற்கு என்ன சொல்லப்போகிறாய் சூத்திரனே, உன் கடவுளின் பெயரால் தான் உன் பாட்டியின் மேலாடை போனது, ஆரிய வர்க்கம் அதை பார்த்து ரசித்தது.

முஹம்மது(ஸல்) அவர்கள் தன இச்சையை தணிப்பதற்காக பல திருமணம் செய்யவில்லை, அப்படி செய்து இருந்தால் பல கன்னிப்பெண்களை திருமணம் செய்து இருப்பார்கள், ஆனால் ஆயிஷா (ரலி) தவிர எல்லோரும் ஓரிரு முறை திருமணம் ஆனவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களை பொறுத்தவரை இளம் வயது பெண்ணாகிய காரணத்தால் பல நிகழ்ச்சிகளை வரலாறுகளை முஹம்மது (ஸல்) அவர்கள் காலத்திற்கு பிறகு சொன்னவர்கள், இல்லறம் சம்பந்தப்பட்ட பல அறிவிப்புகளை அறிவித்தவர், மூன்றில் ஒரு பங்கு ஹதீஸ்களை அவர்கள் அறிவித்து இருக்கிறார்கள்.

மேலும் முஹம்மது (ஸல்) எப்போதும் பிஸியாகத்தான் இருந்துள்ளார்கள், ஐவேளை தொழுகை , இரவுத்தொழுகை , சமுதாயத்தை காக்க போர், அயல் நாட்டு மன்னர்களோடு ஒப்பந்தம், சமுதாய பிரச்சனை , மக்களுக்கு ஆலோசனை வழங்குதல், பஞ்சாயத்து செய்தல் இத்யாதி இத்யாதி, அவர்களுக்கு ஓய்வே இல்லை என்று சொல்லும் அளவுக்கு 23 வருடங்கள் பம்பரமாக சுழன்றார்கள், இவ்வளவு பணிக்கும் மத்தியில் அவர்கள் சல்லாபிக்க நேரம் இருந்திருக்குமா? கொஞ்சம் யோசித்து பார் சூத்திரானே, உன் புத்தி அப்படித்தான் போகும், ஏனென்றால் நீ வணங்க கூடிய பார்ப்பன கடவுள்கள் அப்படித்தான், எல்லாவற்றிலும் ஆபாசம், ஓரினை சேர்க்கை , படைத்த பக்தையையே சூறை ஆடுவது என்ற கடவுளைத்தானே நீ கும்புடுகிறாய், உனக்கு அந்த புத்திதான் வரும், இல்லையென்றால் உன் பாட்டியை மேலாடை அணிய தடைசெய்த பார்ப்பன மதத்தை தூக்கி பிடிப்பாயா? மானங்கெட்டவனே ,

ASHAK SJ said...

vara vijay -இறைத்தூதர்கள் தபால் கொண்டுவந்த கொடுக்கக்கூடியவர்கள் அல்ல, இதுதான் புரிதல் இல்லாமல் பேசுவது, இணைக்கட்டளைகளை முதலில் பின்பற்றுவது இறைத்தூதர்கள் தான், இறைக்கட்டளைகள் இறை தூதுவருக்கும் சேர்த்துதான், புரிய முற்படுங்கள், நிறைய படியுங்கள், ஆழ்ந்து யோசியுங்கள், சூத்திரன் அன்புராஜ் மாதிரி இருக்காதீர்கள்.

ASHAK SJ said...

ஒன்பது வயதில் வயதுக்கு வரவில்லை என்று யார் சொன்னது, அட சூத்திரா சரித்திரத்தை சரியாக படி.

Dr.Anburaj said...

சுவனப்பிரியன் வலைதளத்தில் செப் 2018-2017 என்று நினைக்கின்றேன். தௌகீத் ஜமாத் தலைவா் ஜெய்னுலாப்தீன் எழுதிய கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.படித்து பார்.

ASHAK SJ said...

இஸ்லாத்துக்கு ஜைனுலாபிதீன் ஒன்னும் பிரதிநிதி இல்லை, அவரை ஏற்க்கத்தவரே அதிகம்