Followers

Sunday, August 12, 2018

ஏமாற்றப்பட்ட ஏழை ஆட்டு வியாபாரிக்கு உதவிக்கரம்

ஏமாற்றப்பட்ட ஏழை ஆட்டு வியாபாரிக்கு உதவிக்கரம் நீட்டிய இஸ்லாமிய இளைஞர் சாதிக்!
சமீபத்தில் 2,000 ரூபாய் நோட்டுடன் ஒரு ஏழை ஆட்டு வியாபாரி கண்கலங்கி நின்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது!
சிறுபிள்ளைகள் விளையாடும் இரண்டு 2,000 ரூபாய் நோட்டுகளை கொடுத்து ஏமாற்றப்பட்ட அந்த ஏழை ஆட்டு வியாபாரி கரூர் மாவட்டம், காளிப்பாளையம் என்ற கிராமத்தை சார்ந்தவர் என்பதை கண்டறிந்து..
அவரை நேரில் சந்தித்து 6,000 ரூபாய் தனது சொந்த பணத்தை கொடுத்து உதவியுள்ளார் இஸ்லாமிய இளைஞர் சாதிக்!
நன்றி: விகடன்



6 comments:

Dr.Anburaj said...

வாழ்க.நீடுழி வாழ்க.
திரு.சாதிக் அவர்களைப் பார்த்தால்
பணக்காரா் போல் தெரியவில்லை.குரான்படி காபீர்களுக்கு உதவி செய்யக் கூடாதே.
இருப்பினும்

”யாவர்க்கும்ஈமின் அவன்இவன் என்றன் மின்” என்ற திருமந்திர நெறியை

அவர் வாலறிவாக பெற்று வாழ்ந்து வருகின்றார். . புறத்தார்க்கும் சேயோனாக இருக்கும் எம்அப்பன் சிவனின் ஆசி இந்த அன்பருக்கு கிடைக்க பிராா்த்தனை செய்கிறேன்.

ASHAK SJ said...

குரானில் காபிருக்கு உதவி செய்யக்கூடாது என்று எங்கே சொல்லப்பட்டுள்ளது என்று நிரூபிக்கவும் உன்னை போன்ற வெக்கம் கேட்ட பொய்யனை என் வாழ்நாளில் பார்த்ததில்லை

Dr.Anburaj said...

சாகக்கிடக்கும் போது கூட

கிறிஸ்தவர்களையும் யுதர்களையும் அரேபிய மண்ணைவிட்டு துறத்தி விடுங்கள்

என்று திருவாய் மலா்ந்துள்ளதை தாங்கள் படித்திருக்க வேண்டுமே.காபீா்கள் முஸ்லீம்கள் பெரும்பான்மை இடத்தில் வாழ வேண்டும் என்றால் ஜெசியா வரி கட்ட வேண்டும் என்று அரேபிய புத்தகங்கள் கூறுகின்றதே ஆசிக் படித்ததில்லையா.
இன்றைய காலத்து முஸ்லீம்களுக்கு அரேபிய புத்தகங்கள் மீது கடுகளவும் மரியாதை நம்பிக்கை கிடையாது.ஊருக்கு கட்டுபட்டு ஏதோ நடித்துக்
கொண்டிருக்கின்றார்கள். ஆகவேதான் முகம்மதின் வரலாற்றின் பெரும் பகுதி அறியாமல் ஏதோ பேசி வருகின்றார்கள்.தௌஹித் ஜமாத்தவா்களும் கிறிஸ்தவா் திரு.
சுதாகர் கண்ணன் அவர்களும் செய்த விவாதங்கள் யு டயுப்பில் நிறைய உள்ளது. அதில் எல்லா விபரங்களும் உள்ளது. படித்து விட்டு இங்கே வா பிள்ளாய். தகுதியை வளா்த்து கொண்டு வா.விவாதம் பண்ணலாம்.
அம்மா பால் தந்தாளா ? தொட்டிலில் தூங்கி எழுந்தது போதும்.இனிமேல் கட்டிலில் படித்து தூங்கப் பழக வேண்டும்.

ASHAK SJ said...

அடே பார்ப்பன அடிமையே, குரான் மற்றும் நபிமொழியில் ஆதாரத்தோடு பதிவிட்டு

Dr.Anburaj said...

இல்லை என்று மறுக்க இயலவில்லை. ஆதார நூல்களைப்ப டித்து விட்டுதான் சொல்கின்றேன்.பதிவு செய்துள்ளேன்.மனப்பாடம் செய்வதற்கு அவைகளில் என்ன சிறப்பு உள்ளது .

ASHAK SJ said...

நீ ஆதாரத்தோடு விடமுடியாத போது எப்படி மறுக்கமுடியுமா, இஸ்லாம் ஒன்றும் பார்ப்பன ஹிந்துமதம் இல்லை தெரிவில் போற வருகிறவன் எல்லாம் கதை எழுதி மக்களை முட்டாள் ஆக்க, மேலாடை அணிந்தால் சாமி கண்ணை குத்திவிடும் என்று பயமுறுத்த