Followers

Wednesday, April 29, 2015

இந்தியாவில் இஸ்லாம் புகுந்த சுருக்கமான வரலாறு இதுதான்.!

இந்தியாவில் இஸ்லாம் புகுந்த சுருக்கமான வரலாறு இதுதான்.!

சென்னி மலை!

//" கீதை சொன்னவன் - இடையன்
கண்ணன் ,
"நேரடியாககேட்டவர்கள் - சத்ரிய அர்ச்சுனன்,
தேரோட்டி சஞ்சயன்,"
"தேரோட்டி சொல்ல கேட்டவன் சத்ரிய திருதராஷ்டிரன், "
"இவற்றை எல்லாம் எழுதி வைத்தவர்
மீனவ பெண்ணிற்கு பிறந்த வியாசர்"//

எல்லாம் சரிதான். இதை எல்லாம் கேட்டு தெளிந்து இந்து மதத்துக்குள் வந்தவர்களை “நான் தலையில் பிறந்தேன். நீ காலில் பிறந்தாய்: காலம் முழுக்க எனக்கு சேவகம் செய்வதே உனது பிறவிப் பலன்” என்று சென்னி மலையை கோவிலில் இருந்து வெளியாக்கி விட்டு உள்ளே மணி ஆட்ட நமது பார்பனர்கள் சமர்த்தாக உட்கார்ந்து கொண்டனர்.

இதைக் கண்டு வெகுண்டெழுந்துதான் எனது முன்னோர்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியலாக ஏற்றுக் கொண்டனர். எதையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்ட சென்னி மலை, ராம் நிவாஸ் போன்றோர்களின் பெற்றோர் இந்து மதத்திலேயே தங்கி விட்டனர்.

இந்தியாவில் இஸ்லாம் புகுந்த வரலாறு இதுதான்.!

No comments: