Followers

Sunday, August 13, 2017

சபாஷ்! ஆர்எஸ்எஸூக்கு சரியான பதிலடி!

சபாஷ்! ஆர்எஸ்எஸூக்கு சரியான பதிலடி!

வெள்ளை காரனுக்கு வால்பிடித்த, சுதந்திரத்தை எதிர்த்த RSS துரோகிகள் ஏன்டா இங்க இருக்கீங்க. உங்கள் எஜமானர்கள் வெள்ளைக்காரனோடயே இங்கிலாந்து போயிருக்க வேண்டியதுதானே. அன்சாரி மண்ணின் மைந்தர். நீங்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டினால் வேற நாட்டுக்கு போகணுமா? மானங்கெட்டவர்களே சுதந்திரத்தில், நாட்டை ஒற்றுமைப்படுத்தியதில் உங்கள் பங்கு என்ன?

Matha, Jathi Saarpattra Thesapakthan - ariyalur,இந்தியா

''முன்னாள் துணை ஜனாதிபதி, ஹமீது அன்சாரி, தான் பாதுகாப்பாக கருதும் எந்த நாட்டுக்கும் சென்று வாழலாம்,'' என, ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர், இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.

என்று இன்று தினமலரில் வந்த செய்திக்கு ஒரு இந்து நண்பர் அளித்த சரியான பதில்.
14-08-2017

1 comment:

Dr.Anburaj said...

துணை ஜனாதிபதியாக இருந்தும் கொஞ்சம் கூட விவேகம் இல்லாத ஒரு மடையனாகவே வாழ்ந்து வந்திருக்கின்றாா். பதவியில் இருக்கும் வரை ஏதும் கூறாத அன்சாாி பதவி விலக வேண்டிய காலம் வந்த உடனே இசுலாமிய மத வெறியை தூண்டும் விதத்தில் கருத்து தொிவித்தது முட்டாள்தனம் அன்றி வேறு என்ன ?

முஸ்லீம்களால் பிற மக்கள்தான் பாதுகாப்பற்றவா்களாக நினைக்கின்றோம் அதுதான் உண்மை.
அதற்கு அன்சாாி அண்ணாச்சி என்ன பாிகாரம் காணப்போகின்றாா்.
இந்துக்கள் காபீா்கள்தானே அவன் இருந்தால் என்ன செத்தால் என்ன என்ற அரேபிய வல்லாதிக்க கொள்கை பிடித்தவா்கள் அவா்களுக்கு பிடித்தமான நாட்டுக்கு செல்லலாம் என்று சொன்னதில் பிழை என்ன கண்டீர் ???