Followers

Wednesday, August 16, 2017

சகோதரர் நாகராஜ் உடல் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

சகோதரர் நாகராஜ் உடல் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது

குவைத்தில் பணிபுரிந்து வந்த மாயவரம் மங்கநல்லூரை சேர்ந்த நாகராஜ் (51) குவைத் வந்த சில தினங்களில் மாரடைப்பால் காலமானார்.

குவைத்தில் அவருக்கு உறவினரோ நன்பர்களோ இல்லாத சூழலில் நாம் தகவல் அறிந்ததை அடுத்து உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இறந்தவரின் சடலத்தை தாயகம் அனுப்பி வைக்குமாறு உறவினர்கள் கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் இன்று 16/8/2017 ஸபா மருத்துவமனையில் பெட்டியில் அடைக்கப்பட்டு இரவு இலங்கை விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப் படுகிறது.






No comments: