Followers

Sunday, August 13, 2017

திருச்சியில் கூடிய மக்கள் வெள்ளம்

மத்ஹபுக்கு எதிராக....

தர்ஹா வழிபாட்டுக்கு எதிராக....

புரோகிதத்ததை வேறோடு பிடுங்குவதற்காக.....

மூடப் பழக்க வழக்கங்களை ஒழித்துக் கட்டுவதற்காக....

இதோ நேற்று திருச்சியில் கூடிய மக்கள் வெள்ளம். எல்லா புகழும் இறைவனுக்கே!



3 comments:

Dr.Anburaj said...

அரேபியன்ததான் அறிவாளி.அரேபிய மக்கள் அனைவரும் அல்லாவின் மக்கள்.அரேபியாதான் புனித மண்.அரேபிய நாகரீகம்தான் ஆண்டவன் நாகரீகம்.அரேபியநாகரீகத்தை ஏற்றால் சொா்க்கம். அரேபிய நாகரீகததை பின்பற்றாத பிற மக்கள் அனைவரும் காபீா்கள் .முஷ்ாிக்குகள் என்ற நாசகார கருத்துக்களுக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை பாா்தது உடல் நடுங்கி விட்டது. .இந்தியாவில் இந்துக்களுக்கு பாதுகாப்பி குறைவாக உள்ளது.பாக்கிஸ்தானுக்கு ஆதரவு வலுவாக உளள்து. என்பதை நினைத்து மனம் பதவுகின்றது.

Dr.Anburaj said...

நிச்சயம் இந்தக் கூட்டம் இந்துக்களுக்கு எதிரான கூட்டம்.காவல்துறையில் பணியாற்றும் ஒரு உயா் அதிகாாி என்னிடம் சொன்னது

01.தா்கா வழிபாடு செய்யும் முஸ்லீம்கள் தேசபக்தி மிக்கவா்கள்.பயங்கரவாத
செயல்கள் செயல்களுக்கு ஆதரவு அவா்களிடம் காணப்படவில்லை.
02.இசுலாமிய மதத்தில் சீா்திருத்தம் பேசும் சண்டாளா்கள் மத்தியில்தான் பயங்கரவாதிகள்
ஏராளமாக உள்ளாா்கள்.இவா்களை அனுகுவதும் மிகச் சிரமம்.இரகசியமாகச்
செயல்படுவதில் மகா கில்லாடிகள்.உள்குத்து வரும் போதுதான் ரகசியம்
அம்பலமாகின்றது.
03.தௌஹீத் ஜமாத் மற்றும் பல இசுலாமிய இயக்கங்கள் இந்தியாவில் இந்துக்களை
முற்றிலும் அழித்து ஒரு அரேபிய பேரரசை நிா்மாணிக்க திட்டமிட்டு
செயல்படுகின்றனா்.

Unknown said...

வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே. அவனைத்தவிர வேறு யாருமில்லை. அவனுடைய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஆவார்கள்.
இதை முதலில் அறிந்துகொள், அன்புராஜ்.
இது இறைவன் படைத்த பூமி. இங்கு, படைத்த ஏக இறைவனின் சட்டங்கள் தான் ஆளப்பட்ட வேண்டும். மனிதனின் சட்டங்களால் ஆளப்படக்கூடாது. போடா லூசு.
உன்னால் முடிந்தால் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல் படுத்த முடியமா? உன்னால் முடியாது. ஏன் என்றால், ஹராம் மற்றும் ஹலால் என்றால் என்ன என்று தெரியாத (இந்துத்துவ /கிறித்துவ) சமூகத்தில் இருப்பவன் நீ.