Followers

Sunday, August 13, 2017

ஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்

ஆர்.எஸ்.எஸ் vs சுதந்திர போராட்டம்

1942 ஆம் ஆண்டு காங்கிரஸ் , ‘வெள்ளையனே வெளியேறு ‘ இயக்கத்தை அறிவித்தபோது , கல்கத்தா மாகாண அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஷியாம் பிரசாத் முகர்ஜி .

ஆர்.எஸ்.எஸ் .சின் அரசியல் பிரிவாக ஜன சங்கம் கட்சி பெயர் மாற்றம் பெற்ற போது , அதன் மூத்த தலைவராக இருந்தவரும் இவர்தான் . இந்த முகர்ஜி காங்கிரஸ் கட்சி போராட்டத்தை அறிவித்தவுடன் மாகாண அமைச்சர் என்ற முறையில் பிரிட்டிஷ் அதிபராக இருந்த சர்.ஜான் ஹீர்பட்டுக்கு,அவர் கேட்காமலேயே கடிதம் எழுதினார் .

” காங்கிரசின் பிரிட்டிஷ் எதிர்ப்பு இயக்கம் , பல பகுதிகளுக்கும் பரவும் பேராபத்து இருக்கிறது . யுத்தம் நடக்கும் காலத்தில் , இப்படி மக்கள் உணர்வுகளை தூண்டிவிடுவது உள்நாட்டு பாதுகாப்பை சீர் குலைத்துவிடும். எனவே காங்கிரசார் போராட்டத்தை அடக்கியாக வேண்டும்” என்று கடிதம் எழுதியவர்தான் இந்த முகர்ஜி .

ஆதாரம் : இந்தியன் எக்ஸ்ப்ரெஸ் (17.8.1992 )

1 comment:

Dr.Anburaj said...

ஷியாம் பிரசாத் முகா்ஜிப் பற்றி இதுவரை நான் எதும்படிக்கவில்லை.