Followers

Friday, August 25, 2017

விநாயகர் சிலை வைப்பதில் இரு தரப்பினரிடையே கலவரம்!

விநாயகர் சிலை வைப்பதில் இரு தரப்பினரிடையே கலவரம்!

காஞ்சிபுரம்: கல்பாக்கம் அருகே நத்தம்நல்லூரில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 9 வீடுகள் மற்றும் 10 இருசக்கரவாகனங்கள் சேதமடைந்தன. மோதலில் 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் செங்கற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தகவல் உதவி

தினமலர்
26-08-2017

உண்மையான பக்தி இருந்திருந்தால் இத்தனை சேதங்களை பக்தர்கள் ஏற்படுத்த மாட்டார்கள். எல்லாம் பணம் வசூலுக்காக நடத்தப்படுவதால் பக்தி பகல் வேஷமாகிறது.



No comments: