Followers

Wednesday, August 02, 2017

ரோட்டில் பிரசவித்ததால் குழந்தை இறந்துள்ளது!

மத்திய பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் பல கிலோ மீட்டர் கர்பிணி பெண்ணை நடந்தே மருத்துவ மனைக்கு அழைத்து வந்துள்ளார்கள். வழியில் பிரசவ வலி வந்துள்ளது. அந்த பெண் ரோட்டோரத்தில் பிரசவித்துள்ளார். பிறந்தவுடன் குழந்தையும் இறந்து விட்டது.

மாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை மனிதர்களுக்கு கொடுத்திருந்தால் ஒரு குழந்தை காப்பாற்றப்பட்டிருக்கும். இந்துத்வாவாதிகளுக்கு இதனை சொல்லப் போவது யார்?


No comments: