Followers

Wednesday, August 02, 2017

நாட்டுப் பற்று என்பது இதுதான்!

நாட்டுப் பற்று என்பது இதுதான்!

மேலத்தானியம் கிராமத்தைச் சேர்ந்த முகம்மது சித்திக் என்பவரது மனைவி ரஹ்மத்துன்னிஷா தனது பெயரில் உள்ள 74 சென்ட் நிலத்தை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க தானமாக தந்துள்ளார். இதன் தற்போதய மதிப்பு சுமார் 1 கோடி. மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் அதற்கான பத்திரங்களைப் பெற்றுக் கொண்டார்.

நாட்டுப் பற்று என்பது இதுதான். 'பாரத் மாதா கீ ஜே' என்று வாயளவில் சொல்லிக் கொண்டு சொந்த மக்களை மோத விட்டு வேடிக்கை பார்ப்பதல்ல நாட்டுப் பற்று.

'பாரத் மாதா கீ ஜே' என்று சொல்லிக் கொண்டு காதலித்த குற்றத்திற்காக நிர்வாணமாக ஊர்வலம் விடுவதல்ல நாட்டுப் பற்று.

'பாரத் மாதாகீ ஜே' என்று சொல்லிக் கொண்டு பாரதத்தின் பினாமி சொத்துக்களை ஆட்டைய போடுவதல்ல நாட்டுப் பற்று.


'வந்தே மாதரம்' பாடிக் கொண்டு டென்டர்களுக்கு கமிஷன் வாங்குவதல்ல நாட்டுப் பற்று. கடந்த ஓர் ஆண்டில் அமீத்ஷாவின் சொத்து மதிப்பு 300 மடங்கு உயர்ந்துள்ளதாம்.


4 comments:

Dr.Anburaj said...

அண்ணாந்து எந்திய வனமுலை தளாினும்
பொன்நோ் மேனி மணியின் தாழ்ந்த
நன்னெடுங் கூந்தல் நிரையோடு முடிப்பினும்
நீத்தல் ஒம்புமதி
மனைவி அழகு குன்றிப் போனாலும் கிழவியானாலும் கைவிடற்க.அன்புகாட்டுதலில் சற்றும்குறையக் கூடாது என்று கூறி இப்படி வாழ்வதுதான் தமிழ்பண்பாடு.மனைவி கிழவியானால் தள்ளி வைப்பது விவாகரத்து செய்வது அவா் வீட்டிற்குச் செல்லாமல் தவிா்ப்பது தமிழ்பண்பாடு அல்ல.

அனைத்து பள்ளி வாசலிலும் இப்பாடல் எழுதி வைக்கப்படலாம்.நன்மைகள் உண்டு.

Dr.Anburaj said...


முதல்பத்தி மட்டும் சாி.இந்துக்கள் அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கின்றாா்கள். கொடை யில் சிறந்தவா்கள் முஸ்லீம்களா இந்துக்களா என்று பட்டிமன்றம் நடத்தவில்லை. தா்மம் செய்வதில் நிச்சயம் இந்துக்களுக்கே முதல் தரம்.நூாற்றுக்கு நூறு.

இந்துக்களை காபீா் என்று கருதாக அன்புள்ளம் கொண்டதங்கைக்கு எனது வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

மற்ற பத்திகள் அண்டப்புளுகு ஆகாயப்புளுகு

vrkumar18 said...

### தா்மம் செய்வதில் நிச்சயம் இந்துக்களுக்கே முதல் தரம்.நூாற்றுக்கு நூறு.
### Well said Mr.Dr.Anburaj...

vrkumar18 said...

### தா்மம் செய்வதில் நிச்சயம் இந்துக்களுக்கே முதல் தரம்.நூாற்றுக்கு நூறு. ### Well said Mr.Dr.Anburaj...