Followers

Friday, August 11, 2017

கோவை மக்கள்,வியாபாரிகளுக்கு ஒர் நற்செய்தி

கோவை மக்கள்,வியாபாரிகளுக்கு ஒர் நற்செய்தி

 ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜக,இந்து முன்னணி,இந்து மக்கள் கட்சி,அனுமன் சேனா,பாரத் சேனா என பல பெயர்களில் இயங்கும் ரவுடி கும்பல்கள் விநாயகர் சதுர்த்தி வசூல் என்ற பெயரில் பொது மக்கள் மட்டும் கடை வியாபாரிகளை மிரட்டி கட்டாய பண பறிப்பு வேளையில் வருடா வருடம் போல இந்த ஆண்டும் துவங்கியுள்ளது..

கணபதி பகுதியில் ஒரு சிறு வியாபாரியை மிரட்டி 10000 ரூபாய் பணத்தை பிடிங்கி சென்றுள்ளனர் இந்த ரவுடி கும்பல்..

இதனை தொடர்ந்து அவர் கொடுத்த புகாரினை அடுத்து,,கோவை காவல் ஆணையர்,இவ்வாறு கட்டாய பண வசூலில் இந்து இயக்கம் என்ற பெயரில் ஈடுபட்டால்,,

 வியாபாரிகளும்,பொது மக்களும் உடனடியாக காவல்துறையினரிடம் புகார் கொடுக்க கேட்டுக் கொண்டுள்ளார்..

இதனை அடுத்து கோவையில் உள்ள அனைத்து காவல்நிலைய எண்களை காவல் ஆணையர் பகிர்ந்துள்ளார்..

ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம்-0422 230 9600

B-12 உக்கடம் காவல் நிலையம்- 0422 230 7838

சிங்காநல்லூர் காவல் நிலையம் - 0422 258 0354

E3 சரவணம்பட்டி காவல் நிலையம்- 0422 266 6445

B2 RS புரம் காவல் நிலையம்- 098498101142

செட்டிபாளையம் காவல் நிலையம் - 0422 265 5228

வெரைட்டி ஹால் காவல் நிலையம் - 0422 230 7821

B10 செல்வபுரம் காவல்நிலையம்- 0422 260 7924

B15 கண்ணப்பநகர் காவல்நிலையம் - 0422 252 0300

தொண்டாமுத்தூர் காவல் நிலையம்- 0422 261 7258

வெள்ளலூர் காவல் நிலையம் - 07502671040

முக்கிய எண்கள்



காவல்துறை இணை ஆணையர் எண்- 0422 230 3390

காவல்துறை கட்டுப்பாட்டு அறை- 09952210208

மேலும் புகார்களை பதிவு செய்ய பிரத்யேக WHATSAPP எண்ணும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது  81900-00100

நீங்கள் அழைக்கும் எண் மூலம் காவல்துறையை அனுக முடியாவிட்டால் ,,உடனடியாக 100 என்ற எண்ணுக்கு அழைக்கவும்,,,உங்கள் பகுதி காவல்நிலையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்படும்..

கோவை வாழ்மக்களே ! வியாபாரிகளே

நாம் உழைத்து சம்பாதித்த பணத்தை காத்துக் கொள்வது நமது அடிப்படை உரிமை..

காவி குண்டர்களிடம் இருந்து நம் பணத்தை காத்துக் கொள்ள தயங்காமல் காவல்துறையை அனுகுங்கள்..

No comments: