Followers

Tuesday, August 08, 2017

காவிகளின் அழிவு காலம் நெருங்கி விட்டது!

காவிகளின் அழிவு காலம் நெருங்கி விட்டது!

பாஜக ஆளும் மாநிலமான உபியில் யோகியின் உத்தரவோடும் ஆசியோடும் தொடர்ந்து மனித உரிமை மீறல் :

உபியில் நடந்த சரச்சைக்குரிய சம்பவம் . நான்கு தினங்களுக்குமுன்பு தலீத் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை  RSS,பஜக வினர் குடித்துவிட்டு தாக்கிய சம்பவம் மக்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது . இதனை காவல் துறையிடம் வழக்கு தொடுத்தனர். இரண்டே நாள் சிறையில் இருந்து வந்த காவி பயங்கரவாதியான நபர் அந்தத தலீத்தின் மகனை கடத்தி சித்ரவதை செய்வதோடு மட்டுமல்லாமல் தைரியமாக தனது முகத்தை கூட மறைக்காமல் தனது உரையை ஆரம்பம் செய்கிறான். அதாவது....

“இந்த வீடியோவை நான் எவனுக்கும் பயப்படாமல் பதிவு செய்கிறேன்.  இது எங்கள் தேசம் இங்கே நாங்கள் வைத்ததே சட்டம். நாங்கள் சொல்வதே நியாயம். இதை எவனாலும் எதிர்க்கமுடியாது. எனது பழக்க வழக்கங்களை கேலி செய்யும் எவருக்கும் இந்த நிலைதான் ஏற்படும்' என்று சொல்லிக் கொண்டே உதைக்கிறான்..

தனது விடீயோவை மிக தைரியமாக வெளியிடுகிறான் என்றால் அதுவும் கடத்தல் சம்மந்தபட்ட வீடியோவை வெளியிடுகிறான் என்றால் இவனுகளை வளர்த்ததே மத்திய அரசுதானே. தேசத்தை மதிக்கும் ஒருவனின் செயலா இது?  காவிகளே! எதற்கும் ஒரு அளவு உண்டு. வரம்பு மீறி செல்கிறீர்கள். கூடிய விரைவில் இறைவனின் தண்டனையை அறியாத புறத்தில் இருந்து எதிர்பாருங்கள்.





1 comment:

Dr.Anburaj said...

இந்துக்களை ஏமாற்ற ஏதும் செய்யலாம் என்ற அரேபிய தக்கியா கொள்கை கொண்டவா்தாங்கள். தாங்கள் சொல்வதை ஏற்கஇயலாது.காவிக்கு அழிவு என்றும் இல்லை. இறைவனின் அருளும் ஆசியும் காவிக்கு இருக்கும் வரை

யாருக்கும்
அழிவு இல்லை.