Followers

Sunday, July 01, 2018

நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து....

அல்லாஹ்வின் அருளால்
இந்த வாரம் *ஞாயிற்றுக் கிழமை 01/07/18.காலை.10.00.மணி முதல் 12.30.மணி வரை பாளை ஹைகிரவுண்டு மருத்துவமனையில்* நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்து, நம்மால் இயன்ற பிரட், பிஸ்கட், பழங்கள் கொடுத்து ஆறுதல் சொல்லி தாவா செய்யப்பட்டது.
*சந்தித்த பிரிவுகள்*
1.புற்றுநோய் பிரிவு
2.காசநோய் பிரிவு
3.கண் சிகிச்சை பிரிவு
*சந்தித்த நபர்கள்.120*
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
35 வது வார்டு கிளை
மேலப்பாளையம்
நெல்லை கிழக்கு
--------------------------------------
5649 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை(ச் சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியி டமிருந்து) விடுவியுங்கள்.
இதை அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்







1 comment:

Dr.Anburaj said...

சுயவிளம்பரம்.