Followers

Sunday, November 11, 2018

ஒருவர் மது அருந்தியதால் நூற்றுக்கு மேற்பட்டோர்....

சில நாட்கள் முன்பு இந்தோனேஷிய விமானம் விபத்துக்குள்ளாகி அனைவரும் இறந்த செய்தி அறிந்ததே. அந்த விமானத்தை ஓட்டிய இந்திய விமானி அளவுக்கதிகமாக மது அருந்தியதே விமானம் விபத்துக்குள்ளாக காரணம் என்கிறது அறிக்கை. ஒருவர் மது அருந்தியதால் நூற்றுக்கு மேற்பட்டோர் தங்களின் உயிரை இழந்துள்ளனர்.


No comments: