Followers

Sunday, June 07, 2015

ஷியா சன்னி பிரிவு எவ்வாறு உருவானது? - 2

ஷியாக்கள் ஓர் ஆய்வு- 2

ஷியாக்களின் கடவுள் கொள்கை

அபூஉஸாமா

அப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனால் உருவாக்கப்பட்ட ஷியா மதம் பரப்பி வரும் படு பயங்கர விஷச் சிந்தனைகளில் ஒன்று, அல்லாஹ்வுக்கு பதாஃ ஏற்படும் என்ற கருத்தாகும். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் ஏற்படும் என்ற நச்சுக் கருத்தாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

இவர்கள் இட்டுக்கட்டிக் கூறுகின்ற இந்த அபத்தமான, அபாண்டமான சிந்தனையை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன்.

கலீனீ என்பவர் ஷியாக்களின் அறிஞர்களில் ஒருவராவார். அவர் தனது அல் காஃபி என்ற நூலில் அல் பதாஃ என்று தலைப்பிட்டு தனிப் பாடமே அமைத்திருக்கிறார்.

இந்தப் பாடத்தில் தன்னுடைய கருத்தையும், தன்னுடைய பாதுகாக்கப் பட்ட (?) இமாம்களிடமிருந்து கிடைத்த பல தரப்பட்ட அறிவிப்புகளையும் அறிவிக்கின்றார்.

"மதுவைத் தடை செய்வதற் காகவும், அல்லாஹ்வுக்கு மறதியும் அறியாமையும் உண்டு என்று உறுதிப்படுத்துவதற்காகவுமே தவிர அல்லாஹ் எந்தவொரு நபியையும் அனுப்பவில்லை'' என்று ரிளா (ஷியாக்களின் எட்டாவது இமாம்) கூற நான் செவியுற்றேன் என ரய்யான் பின் ஸலித் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு அல் காஃபி ஃபில் உசூல் என்ற நூலில் பதாஃ என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு மேற்கொண்டு ஒரு விரிவுரையும் எழுதப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம்.

அபுல் ஹஸனின் மகன் அபூ ஜஃபர் இறந்த பின்பு அவர்களிடம் இருந்து கொண்டிருந்தேன். "அபூஜஃபர், (அவரது சகோதரர்) அபூமுஹம்மது ஆகிய இருவரும் இந்நேரத்தில் அபுல் ஹஸன் மூஸாவையும், இஸ்மாயீலையும் போல் இருக்கிறார்கள். இவ்விருவரின் சம்பவம் அவ்விருவரின் சம்பவத்தைப் போன்று இருக்கிறது. (அபுல் ஹஸன் மூஸா, இஸ்மாயீல் ஆகிய இருவரில் முதலில் இஸ்மாயீல் இறந்து விடுகின்றார். மூஸா வாழ்ந்து கொண்டிருந்தார். அது போலவே) அபூ ஜஃபர் இறந்த பின்னர் அபூ முஹம்மது வாழ்ந்து கொண்டிருக்கிறார்'' என்று எண்ணி எனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது நான் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் (என்னுடைய மனதில் உள்ளதை அறிந்து கொண்ட) அபுல் ஹஸன், "அபூ ஹாஷிமே! மூஸா எப்படிப்பட்டவர் என்ற விபரம் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. இஸ்மாயீல் உயிருடன் இருக்கும் போது, அதாவது அவர் இறக்கும் வரை அவரைப் பற்றிய விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இது போன்று தான் (என் மகன்) அபூ முஹம்மது எப்படிப்பட்டவர் என்ற விபரம் அபூஜஃபர் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. அபூஜஃபர் உயிருடன் இருக்கும் வரை, அதாவது அவர் மரணிக்கும் வரை அவர் எப்படிப்பட்டவர் என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இந்த வீணர்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் சரியே! இதைத் தான் நீங்கள் உங்கள் உள்ளத்தில் எண்ணி சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள். எனது மகன் அபூமுஹம்மது எனது ஸ்தானத்தை அடைகின்ற எனது வழித்தோன்றல் ஆவார். அவருக்குத் தேவையான ஞானம் அவரிடமே உள்ளது. அவரிடம் இமாமத் என்ற ஆயுதம் இருக்கின்றது'' என்று அபுல் ஹஸன் கூறினார் என அபூஹாஷிம் அல்ஜஃபரி தெரிவிக்கிறார்.

இது ஷியாக்களின் "அல்ஹுஜ்ஜத்' என்ற நூலில் பக்கம் 328ல் பதிவாகி உள்ளது.

தனது மகன் இஸ்மாயீல் என்பவர் இமாமாக ஆவார் என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் என்ற இமாம் முன்னறிவிப்புச் செய்தார். அதாவது தான் இறக்கின்ற வரை தனது மகன் உயிருடன் வாழ்ந்து இமாமாக ஆவார் என்று குறிப்பிட்டார். ஆனால் (அவரது முன்னறிவிப்புக்கு மாற்றமாக) தந்தை உயிருடன் இருக்கும் போதே மகன் இஸ்மாயீல் இறந்து விடுகிறார். "என் மகன் இஸ்மாயீல் விஷயத்தில் (அவன் இறந்த பின்பு) அல்லாஹ்வுக்குத் தெரிகின்ற விபரத்தைப் போன்று வேறு எதிலும் விபரம் தெரியாமல் இருந்ததில்லை'' என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் கூறினார்.

(அதாவது அவரது மகன் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அவர் யார்? எப்படிப்பட்ட சிறப்புள்ளவர்? என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்ததாம். இந்தத் தீய சிந்தனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

இவ்வாறு நவ்பக்தீ குறிப்பிடுகின்றார். இது பிரகுஷ் ஷியா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

நாம் இதுவரை கண்ட இந்த அறிவிப்புக்களிலிருந்து நமக்கு உறுதிப்படும் விஷயம் இது தான்.

"இதற்கு முன்பு அல்லாஹ்வுக்குத் தெரியாத ஒரு விபரத்தை இப்போது அவன் தெரிந்து கொள்கிறான்''

இது தான் ஷியாக்களின் கடவுள் கொள்கையாகும்.

ஆனால் அல்லாஹ் தன் ஞானத்தைப் பற்றி அறிவாற்றலைப் பற்றி தனது தூதர் மூஸா நபியின் வாயிலாக பின்வருமாறு தெரிவிக்கிறான்.

"என் இறைவன் தவறிட மாட்டான்; மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 20:52

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 59:22

அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.

அல்குர்ஆன் 65:12

இந்த வசனங்கள் அல்லாஹ்வின் ஞானத்தைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால் ஷியாக்களோ அல்லாஹ் மறதியாளன் என்று பறை சாற்றுகின்றனர்.

இதன் மூலம் ஷியாக்களின் முழுத் தோற்றத்தையும் அப்படியே நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஷியாக்களின் இமாம் ஜஃபர் பின் முஹம்மது பாகிர் தனது மகனைப் பற்றி ஒரு முன்னறிவிப்புச் செய்கிறார். இமாமாக ஆவார் என்ற அந்த முன்னறிவிப்பு நிறைவேறாமல் தன் மகனின் மரணத்தின் மூலம் தகர்ந்து நொறுங்குகின்றது.

இதனால் அல்லாஹ்வுக்குத் தன் மகனைப் பற்றி விபரம் தெரியவில்லை என்று விபரங்கெட்டு இந்த ஷியா இமாம் உளறுகிறார். அதாவது அல்லாஹ்வுக்கே அறியாமையைப் பறைசாற்றுகிறார்; மறதியைச் சமர்ப்பிக்கிறார்.

இது எவ்வளவு பெரிய இறை மறுப்பு! இப்படிப்பட்ட இந்த ஷியாக்களை எப்படி முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொள்ள முடியும்? இவர்களை ஷியா முஸ்லிம்கள் என்று அழைப்பது எந்த வகையில் நியாயமாகும்? அல்லாஹ்வுடைய பண்புகளில் விளையாடுவது யாருடைய வேலை? தெளிவாக யூதர்களின் வேலை தான்.

"அல்லாஹ் தேவையுள்ளவன்; நாங்களோ தேவையற்றோர்'' என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்று விட்டான். அவர்கள் கூறியதையும் நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவு செய்வோம். "சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! இது நீங்கள் செய்த வினை. அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்'' எனவும் கூறுவோம்.

அல்குர்ஆன் 3:182

அல்லாஹ் வறுமையில் உள்ளவன் என்று திமிர்த்தனமான தீய சொற்களைக் கூறுபவர்கள் யூதர்கள் தான்.

"அல்லாஹ்வின் கை கட்டப் பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.

அல்குர்ஆன் 5:64

அல்லாஹ்வின் கைகளுக்கு விலங்கு மாட்டுபவர்களும் யூத விலங்குகள் தான். இப்படிப்பட்ட திமிர்த்தனத்தை இந்த ஷியா விஷமிகளும் வாந்தி எடுக்கின்றனர். அல்லாஹ் கூறும் இந்தத் தன்மைகளை வைத்துப் பார்க்கும் போது ஷியாக்கள் யூதர்களைப் போன்றவர்கள் அல்ல! யூதர்கள் தான் என்பது தெளிவாகிறது.

அப்துல் முத்தலிபை அல்லாஹ் தனியொரு சமுதாயமாக எழுப்புவான். அப்போது அரசர்களின் மகிமையும், இறைத்தூதர்களின் அடையாளமும் அவரிடம் இருக்கும். காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவராவார்.

(நூல்: மஸ்அலத்துல் பதாஃ பக்கம் 53, 54, 55)

பாருங்கள்! அப்துல் முத்தலிப் யார்? இஸ்லாத்தின் பார்வையில் இறை நிராகரிப்பாளர்! அவரை தனியொரு சமுதாயம் என்று போற்றுகின்றார்கள் இந்த ஷியாக்கள்.

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:120

ஏகத்துவத்தின் அணையாத ஜோதியாகத் திகழ்ந்த இப்ராஹீம் நபி அவர்களுக்கு அல்லாஹ் அளித்த பட்டத்தை இந்தப் பாவிகள் அப்துல் முத்தலிபுக்குச் சூட்டி மகிழ்கிறார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் பட்டத்தை அப்துல் முத்தலிபுக்குக் கொடுத்ததோடு நிறுத்தவில்லை. இப்ராஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் அளிக்கப் போகும் மாபெரும் மரியாதையையும் இவர்கள் அப்துல்முத்தலிப்புக்கு அளிக்கிறார்கள்.

மறுமையில் அனைவரும் நிர்வாணமாக எழுப்பப்படும் போது முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

(பார்க்க: புகாரி 3349)

இந்தத் தகுதியை, இதை விட அதிகமான தகுதியை இருட்டில் மறைந்த அப்துல் முத்தலிபுக்குத் தாரை வார்க்கிறார்கள். இதற்குக் காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியவராம். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் உள்ளது என்று கூறியவராம். (இதை எங்கு போய் கண்டுபிடித்தார்கள் என்பது தனி விஷயம்) அதனால் தான் இந்த மரியாதை!

இப்படி அல்லாஹ்வுக்கும் ஏகத்துவத்திற்கும் எதிராகக் களமிறங்கி நிற்கும் இந்த யூத வாரிசுகளை இஸ்லாமியப் புரட்சியாளர்கள் என்று எப்படி மெச்ச முடியும்?

வளரும் இன்ஷா அல்லாஹ்

4 comments:

Dr.Anburaj said...

இறைவன் நபி என்பவரை அனுப்பி வைக்கின்றான் என்ற நம்பிக்கை யுத அரேபிய பண்டாட்டைச் சாா்ந்தது.உலக உண்மை அல்ல.
நபித்துவக் கொள்கை மிகவும் பொிய மூடநம்பிக்கையாகும்.பல அந்தமான் தீவிலும் சில ஆப்பிாிக்க நாடுகளிலுமம் இன்றும் உடுக்கத் தொியாத மக்கள் வாழ்கின்றாா்கள். அப்படியானால் அவர்களக்கு மனித இனம் தோன்றி லட்சக்கணக்கான ஆண்டுகளில் ஏன் நபி என்று யாரும் அங்கு பிறக்கவில்லை ? அமொிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் துருவ பகுதிகளுக்கும் இதுவரை எந்த நபியும் பிறந்ததில்லை.அரேபிய வரலாற்றில் 5 நபிகள் பற்றிய விபரம் உள்ளது. தன்னை இறைவனின் தூதா் என்ற இயேசுவை யுதமக்கள் நிராகாித்து விட்டாா்கள். பிற சாதியினா் வீடுகளுக்கோ பட்டணங்களக்கோ செல்லாதீா்கள் என்று கட்டளையிட்ட இயேசுவை ஆஙகில ஆட்சி காரணமாக உலகில் 100 கோடி மக்களுக்கு மேல் சாமாாியா்கள் பின்பற்றுகின்றாா்கள்.
மனிதன் நிறை மனிதனாகப் படைக்கப்படவில்லை. அவன் மிருகமாகவே பல லட்சம் ஆண்டுகள் வாழ்நது அனைத்து விசயங்களிலம் படிப்படியான மாற்றம் பெற்று -அந்த மாற்றமும் நாடு புகோளம் போன்றவற்றிற்கு தக்கவாறு அமைந்து பாிணாமம் வளா்ச்சிப் பெற்றுள்ளது. இந்நிலையில் நபித்துவம் என்பது கருத்து ஏற்கதக்கது அல்ல. யுத அரேபிய மதங்கள் பாிணாம வளா்ச்சியை ஏற்றுக் கொள்ளாமல் நியாயத் தீா்ப்பு நாள் என்று ஒரு நாள் வரும் என்கின்றது. லட்சம் ஆண்டுகள் முன் வாழநது இன்று அந்தமானில் அம்மணமாக வாழும் ஆணுக்கும் பெண்ணுக்கும் அல்லா எந்த சட்டப்படி நியாயம் வழங்குவான் ? எனக்கு ஏன் சவுதி அரேபியாவிற்கும் இஸ்ரேலுக்கும் நபிகள் அனுப்பியது போல நபியை அனுப்பி மக்களுக்கு நல்ல வழி நாகாீகம் என்பது என்ன என்பதை எடுத்துக்காட்டவில்லை? இந்த தவறைச் செய்த அல்லாவுக்கு நரகத்தில் மிகவு்ம் பொல்லாத பகுதியில் தான் போட வேண்டும்.

UNMAIKAL said...

o கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடி சூத்திரன் Dr.Anburaj யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.

பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.
.
சூத்திரன் என்றால் யார்?
நீங்கள் பூணூல் அணியாதவரா? பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரா?அப்படியென்றால் நீங்கள் சூத்திரன்தான். சாதிப்பெருமையை மீசை முறுக்கிமுழங்கும் தமிழர்களே!நீங்கள் யார்? இந்து மதத்தின் கூற்றுப்படிநீங்கள் சூத்திரன்.
.
சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.
.
அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.
.
சூத்திரன் என்றால் தேவடியா மகன். சற்சூத்திரன் என்றால் அசல் தேவடியாள் மகன்.
.
சூத்திரனுக்கு மந்திரம் ஓதக்கூடாது. சூத்திரன் மந்திரம் உச்சரிக்க கூடாது. அதனால் தான் திருமணத்தின் போதும் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும்பொழுதும் மட்டும் உங்களுக்கு பூணூல் அணியச்செய்து அதை அகற்றி விடுகிறார்கள்.
.
இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்
.
சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு
.
இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.
.
நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
--------------------
.
நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!
.
அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,
.
கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!
.
சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!
.
யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?
.
கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!
.
கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: --"சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11
.
*************

Dr.Anburaj said...

கல்விக் கடல் அவர்களுக்கு சுத்திரன் எழுதிக்கொள்வது பாா்ப்பனா்கள் என்று தனி சாதி இல்லை. பல நிலைகளில் பண்பாடு அடைந்தவா்கள் - தரம் குறைந்த கலாச்சார வாழ்வு வாழ்ந்த பலா் ஸ்ரீஆதி சங்கராின் போதனைகளால் கவரப்பட்டு தஙகள் வாழ்வை திருத்தி அமைத்தாா்கள். அவர்கள்தான் பிறாமணா்கள். ராமானுஜா் போன்ற வைணவ மகான்களின் செல்வாக்கால் ஏற்பட்டதுதான் ஜயங்காா் என்ற பாா்ப்பன சாதி.
வைணவா்களில் மகத்தானவராக கொண்டாடப்படும் நம்மாழ்வாா் பாா்பபனரா ?? இல்லை . நம்மாழ்வாா் பிறப்பால் ”நாடாா்” வகுப்பினா். பாா்பன சாதி என்பது பழக்க வழக்கங்கள் நம்பிக்கை யின் அடிப்படையில் பல சாதி மக்களால் உருவாக்கப்பட்டதுதான். இந்தியாவில் சக்கிலியா் ஒருவா் உடலில் ஓடும் இரத்தமுமு் ஜயா் ஜயங்காா் இரததமுமு் ஒன்றுமதான்.
கோண புத்திக்காரன் கால்டுவேல் மற்ற கலகக்காரா்களும் ஏற்படுத்திய புளுகு முட்டை கொள்கைதான் பாா்பனா்கள் - சுத்தரா்கள் கதை.
சமயத்துறையில் தனிப்பட்ட சாதியினா் ஆதிக்கத்தை ஏகபோகத்தை எதிா்த்தான் கௌதமன் முதல் ஆயிரக்கணக்கான அடியாா்கள் சித்தா்கள் போரா வருகின்றாா்கள். ஏதோ ஒரு முட்டாள்தனமான இந்துக்களால் குப்பைத்தொட்டிக்கு அனுப்பப்ட்ட புத்தகங்களை எடுத்து எழுதுவது ஏன் ? அரேபிய காடையா்கள் வேறு எனன செய்வாா்கள் .பொறுக்கி சுத்திரன் என்று என்னை எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி.எனக்கு குமுஸ் வைப்பாட்டி ஏதும் கிடையாது. வாலிபம் பிரம்மச்சாியத்திலும் இல்லறம் ஏகபத்தினித்துவத்திலும் சுவாமி விவேகானந்தாின் வழியில் எனது வாழ்க்கை நடைபெறறு வருகின்றது. உயா்ந்த சமய கொள்கைகளைப்பின்பற்றுவதில் சாதிக்கான முக்கியத்துவனம் குறைந்து விட்டது.
இந்துக்களின் பிரச்சனையை இந்துக்கள் தீா்த்துக் கொள்வாா்கள்.அரேபிய மத காடையா்கள் துர விலக வேண்டும். கட்டிய மனைவிகளின் எண்ணிக்கை தொியாத வைத்த குமுஸ் வைப்பாட்டிகளின் எண்ணிக்கை தொியாத அரேபிய காடையா்களின் உதவி இந்துக்களுக்கு அவசியம் இல்லை.ஏறக மாடடோம்.

UNMAIKAL said...

பிள்ளை பிறந்தால் ஜாதகம் கணிக்க கூப்பிடு அய்யரை பிள்ளை பிறந்த தீட்டு போக்க கூப்பிடு அய்யரை பிள்ளைக்கு பேர் வைக்க கூப்பிடு அய்யரை பிள்ளைக்கு கல்யாணம் நடத்தி வைக்க கூப்பிடு அய்யரை பிள்ளைக்கு சாந்திமுகூர்த்த நேரம் பார்க்க கூப்பிடு அய்யரை விதை தெளிக்க நாள் பார்க்க கூப்பிடு அய்யரை வீடு கட்டும் மனை போட கூப்பிடு அய்யரை கட்டிய வீட்டில் குடிபுக கூப்பிடு அய்யரை குடி புகுந்த வீட்டில் லெட்சுமி பூஜை போட கூப்பிடு அய்யரை இப்படி தமிழன் மூச்சு விட்டதர்கெள்ளாம் பாப்பானை கூப்பிட்டு கூப்பிட்டு அவனுக்காக இருந்ததை அனைத்தையும் கொடுத்துவிட்டு வீடும் நாடும் இல்லாமல் இழிசாதியாய் நிற்க்கிறானே உன் இனத்தை தெரிந்து கொண்டு அதுக்காக போராடு .
.
உன் மொழியையும் உன் இனத்தையும் இழிநிலைக்கு கொண்டு சென்ற வந்தேறிகளை துரத்தியெறி இருப்பாய் தமிழா நெருப்பாய் . இருந்தது போதும் செருப்பாய்.
.
சித்தர்களை காட்டிற்கு விரட்டிய கூட்டம்.... பவுத்தத்தை இந்தியாவை விட்டு துடைத்த கூட்டம்...... சேரிகளை...காலணிகள் தோன்ற காரணியாய்...அமைந்த...கூட்டம்.... மனுநீதி எழுதி வைத்து... மண்ணின் மைந்தர்களை அடிமை வர்க்கமாக்கிய கூட்டம்... தர்மபுரிகளுக்கும்....குஜராத் படுகொலைகளுக்கும்......அயோத்திக்கும் அன்றே அடித்தளமிட்ட கூட்டம்.... ஈழத்தமிழர்...தமிழக மீனவர்...கொன்றொழிக்கும் இலங்கை இராஜபக்ஷேக்களை ....அனுமனின் வாரிசுகள் ..என்று வாய்கூசாமல்...கூறிவரும்...கூட்டம்...
.
ஆண்டான்...அடிமை...பிறப்பு...தொழில்...இனம்...நிறம்...மொழி..வர்ணபேதங்கள் தோன்ற காரணமாய் இருந்த கூட்டம்.. தாய் தமிழை நீச பாஷை...வேசி பாஷை என்ற கூட்டம்.... மண்ணின் மைந்தர்களின் தாயை "சூத்திரன், மிலேச்சன்" என்று கூறி..இழிவு படுத்திய கூட்டம்.... வர்ணத்தை கூறி ஆள் சேர்க்க முடியாது என்று அறிந்த கூட்டம்... வஞ்சகமாய் "போலி தேசபக்தி"..மூலம் ஆள் பிடிக்கும் கூட்டம்... வறட்சியை....வளர்ச்சியாய் காட்டிவரும் கூட்டம்...
.
இன்றைய .. பார்ப்பன ஜனதா கட்சி அன்றைய...ஆர்ய.. பார்ப்பனர்... நலனுக்கென... உருவாக்கப்பபட்ட கூட்டம்.. இந்து மகா சபை எனும் பார்பனர் சுயநலக்கூட்டம்..... ஹிந்து மத பெயரில் ஒளிந்திருக்கும் கூட்டம்... நாமெல்லாம் ஹிந்து என்று கூறி ஓட்டுவாங்கும் கூட்டம்... நீ கோவில் உள் நுழைய "கூடுமா இல்லை கூடாதா" என்று கூட்டம் போடும்.. கூட்டம்.... மீறி நுழைந்தால் "பட்டது தீட்டு" என்று கூறும் கூட்டம்...அல்லது "தீயிட்டு மோட்சம்" கொடுக்கும் இந்த கூட்டம்... இந்த கூட்டத்திற்கு பின்னால் செல்கிறது ஒரு சில கூட்டம்... உண்மை இவ்வாறு இருக்க.... இது தெரிந்தால் பின்னால் போகுமா இந்த கூட்டம்..?
.
7
தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்பதையே வேதம், சாத்திரம், நடத்தை என ஆக்கி நாயினுங் கீழாய் வாழ வைத்ததும், பிராமணருக்குத் தொண்டு செய்யவே சூத்திரரைப் படைத்தேன் என்பதும், பிராமணனுக்குச் சமமாகச் சூத்திரன் உட்கார்ந்தால் அவன் சூத்தை (புட்டம்) வெட்டு என வெட்டியதும், கண்ணைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என மூடர் ஆக்கியதும் இந்து தெய்வங்களா? கிறித்து, இசுலாம் தெய்வங்களா?
.

தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றவன், மகளை மனைவியாக்கிக் கொண்டவன், ரிஷி பத்தினிகளைக் கற்பழித்தவன், அடுத்தவனின் மனைவியை அவளின் கணவன் வேடத்தில் சென்று கலந்து விடுபவன்; ஆடு, மாடு, கழுதை, குதிரை, நாய், தவளை இவற்றைப் புணர்ந்து பிள்ளையும் பெறுபவன் இந்து மதத்திலா? - வேறு எந்த மதத்தில்?
.

இவர்களுக்குச் சாதி வாரியாகக் கோயில்கள் கட்டிக் கொண்டாடும் எங்கள் மக்களை அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்த ஓர் ஆரியப் பரத்தையைப் பத்தினி எனக் கொண்டு அக்கினிக் குழியிறங்கும் எமது மக்களை மீட்பதா? அப்படியே அடிமைகளாக விட்டுவிடுவதா?
.

இந்த இழி பிறவிகளைக் கடவுள்கள் என்று கோயில்கள் எடுத்து கருவறைக்குகள் போனால் தீட்டாகிவிடும் என்று சூத்திரனாக வெளியே நிற்கிறானே இந்த மதத்திலா? வேறு எந்த மதத்தில்?