Followers

Thursday, June 04, 2015

கூகுளில் "Top Ten Criminals" பட்டியலில் மோடியின் பெயர்!



பிரபல தேடியந்திர தளமான கூகுளின் புகைப்படப் பிரிவில் 'டாப் 10 குற்றவாளிகள்' என்று ஆங்கிலத்தில் தேடினால் பிரதமர் நரேந்திர மோடியின் படம் இடம்பெறுவதற்கு அந்நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவன செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறும்போது, "இந்த தேடல் முடிவுகள் எங்களை மிகவும் பாதித்துள்ளது. இது எந்த வகையிலும் எங்கள் நிறுவனத்தின் கருத்து அல்ல. சில நேரங்களில் இதுபோன்ற குறிப்பிட்ட கேள்விகளுக்கான தேடலின் முடிவில் இத்தகைய வியப்புக்குரிய பதில்கள் கிடைக்கும்.

'டாப் 10 கிரிமினல்கள்' என்ற ஆங்கிலத் தேடலில், பிரதமர் மோடியின் படங்கள் இடம்பெற்று ஏற்படுத்திய குழப்பங்கள், தவறான புரிதல்களுக்கு நாங்கள் மன்னிப்புக் கோருகிறோம்.

இது மாதிரியான எதிர்பாராத முடிவுகள் வருவதை தடுக்க நாங்கள் எங்கள் அல்காரிதம்களை மேம்படுத்த தொடர்ந்து முயன்று வருகிறோம்" என்றார்.

மேலும் அவர் கூறும்போது, "சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள 'டாப் 10 கிரிமினல்கள்' என்ற தேடலுக்கு விடையாக மோடியின் படம் கிடைக்கக் காரணம், பிரிட்டிஷ் நாளிதழ் ஒன்று மோடியின் புகைப்படத்தையும் தவறான மெட்டா-டேட்டாவையும் பயன்படுத்தியதே ஆகும்.

அந்தப் பத்திரிகை, கிரிமினல் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்த செய்திக் கட்டுரைகளில் பயன்படுத்தியிருந்த சில புகைப்படங்களும், குற்றப் பின்னணி கொண்ட அரசியல்வாதிகள் குறித்த மோடியின் பேச்சு தொடர்பான செய்திகளில் பயன்படுத்தப்பட்டிருந்த புகைப்படங்களுமே, கூகுள் தேடலில் பிரதிபலித்துள்ளது.

இருப்பினும் அந்தக் குறிப்பிட்ட பிரிட்டிஷ் செய்தித்தாள் எந்த வகையிலும் மோடியை கிரிமினல் நடவடிக்கைகளுடன் இணைந்து செய்தி வெளியிடவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறேன். மோடி, கிரிமினல் நடவடிக்கை என்ற வார்த்தைகள் அருகருகே இடம் பெற்றிருந்ததே இந்தக் குழப்பத்துக்கு காரணம்" என்றார் அவர்.

முன்னதாக, கூகுள் தேடியந்திர தளத்தின் புகைப்படப் பிரிவில் 'டாப் 10 குற்றவாளிகள்' (Top 10 criminals) என்று ஆங்கிலத்தில் தேடினால் கொட்டிக் கிடக்கும் படங்களில் முதன்மையாக இருப்பவை அதிர்ச்சிக்கு உரியவை. அந்தத் தேடல் முடிவின் இரண்டாவது படம் மட்டுமல்ல... முதல் 20 நபர்களின் படங்களில் மூன்றில் இடம்பெற்றிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த விவகாரம், ட்விட்டரில் வெகுவாக விமர்சிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான நெட்டிசன்களால் கருத்துகள் பகிரப்பட்டது. | அதன் விவரம்: கூகுள் நெருடல்: 'டாப் 10 கிரிமினல்கள்' படத் தேடலில் மோடி |

இதன் தொடர்ச்சியாக, Top 10 criminals தேடல் முடிவுக்கு மேலே ஒரு சிறு குறிப்பை கூகுள் வெளியிட்டுள்ளது. அதில், இந்தத் தேடல் முடிவுகள் அனைத்தும் கூகுளின் கருத்து அல்லது நம்பிக்கை சார்ந்தது அல்ல என்றும், தங்களது அல்காரிதம் அடிப்படையில் இவ்வாறான தேடல் முடிவுகள் காணக் கிடைக்கின்றன என்றும் கூகுள் தெளிவுபடுத்தியுள்ளது.

தகவல் உதவி
பிபிசி
ஹிந்துஸ்தான் டைம்ஸ்
தமிழ் இந்து நாளிதழ்
04-06-2015

4 comments:

Dr.Anburaj said...

பைத்தியக்காரன் பத்தும் செய்வான் போகட்டும் என்று விட்டுவிடு. சவுதி அரேபிய அடிமை சுவனப்பிாியனுக்கு நமது நாட்டின் பிரதமா் குற்றவாளியாகக் காண்பதில் எழுதுவதில் அலாதி பிாியம். பயங்கர கொலையும் கொள்ளையும் எண்ணிக்கை தொியாத பெ்ணடாடடிகளையும் குமுஸ் வைப்பாட்டிகளையும் வைத்த அரேபியர்களைப் போன்றும் மடையா்களிடம் வேறு என்ன எதிா்பாா்க்க முடியும்.

UNMAIKAL said...

கைபர் போலன் கணவாய் வழியாக ஆடு, மாடுகளை மேய்த்துக்கொண்டு, அடுத்த வேளை உணவுக்கோ, நிம்மதியான இரவு ஓய்வுக்கு ஒரு தங்குமிடமோ இன்றி பஞ்சப்பரதேசிகளாகப் பிழைக்க இடம் தேடி இந்தியாவினுள் வந்தேறிய ஆரியக்கூட்டத்தின் பரம்பரையில் வந்த 5 சித்பவப்பன்னாடைப் பொறுக்கிகளின் அழுகி நாறிப்போன மூளைகளில் உதயமான, இரத்தவெறிக்கூட்டம் ஆர்.எஸ்.எஸ், அதன் குடும்ப வெறி எடுபிடிகள் மற்றும் அதன் அரசியல் பொறுக்கிகளின் அடிவருடியான சூத்திரன் Dr.Anburaj
யிடமிருந்து இப்படித்தான் கருத்துக்கள் வரும்.


பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.

சூத்திரன் என்றால் யார்?


நீங்கள் பூணூல் அணியாதவரா? பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரா?அப்படியென்றால் நீங்கள் சூத்திரன்தான். சாதிப்பெருமையை மீசை முறுக்கிமுழங்கும் தமிழர்களே!நீங்கள் யார்? இந்து மதத்தின் படி நீங்கள் சூத்திரன்.

சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.

சூத்திரன் என்றால் தேவடியா மகன். சற்சூத்திரன் என்றால் அசல் தேவடியாள் மகன்.
சூத்திரனுக்கு மந்திரம் ஓதக்கூடாது. சூத்திரன் மந்திரம் உச்சரிக்க கூடாது. அதனால் தான் திருமணத்தின் போதும் இறந்தவர்களுக்கு திதி கொடுக்கும்பொழுதும் மட்டும் உங்களுக்கு பூணூல் அணியச்செய்து அதை அகற்றி விடுகிறார்கள்.

இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்

சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு

இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
--------------------

நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!

அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!


கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: --"சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11

*************


.

UNMAIKAL said...

செவ்வாய் 10, ஜூன் 2014

தீவிரவாதிகளின் படங்களுடன் மோடி படம் பிரசுரித்து கேரளாவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி 2012-13ம் ஆண்டுமலர் வெளியீடு!

இந்த மலரில் முதல் பக்கத்தில் நல்ல முகங்கள் என்ற தலைப்பில் மகாத்மா காந்தி, அன்னை தெரசா, தாகூர், விவேகானந்தர், லெனின், சேகுவேரா, நெல்சன் மண்டேலா, ஐன்ஸ்டீன், சங்கராச்சாரியார் ஆகியோர் படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளன.

உள்பக்கத்தில் கறுப்பு முகங்கள் என்ற தலைப்பில் ஹிட்லர், முசோலினி மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், சந்தன கடத்தல் வீரப்பன், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஆகியோர் படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

UNMAIKAL said...

பாலியல் வக்கிரத்தில் இருந்து வழிகாட்டும் இந்துமதம், எப்படிப்பட்டது என்பதற்கு இவைகளே சாட்சிகள்.
.

சுட்டிகளை சொடுக்கி படித்து
சிந்திப்போமா?

>>>
வருடாவருடம் தாசிகளுடன் இரவு முழுதும் தங்கியிருந்துவிட்டு திரும்பும் கடவுள் பெருமாள்..
<<<


>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 1.
<<<<


.

>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 2.
<<<

.

>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள். இலை 3.
<<<


.
>>>
இந்துமதம் நியாயப்படுத்தும் கடவுள்களின் கற்பழிப்புகள் இலை 4.
<<<


.
****
பக்தையை சூறையாடிய கடவுள் விஷ்ணு. பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன். கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.
*****

****தனது ஆண்குறியை தெரியும்படியாக்கி காளியை ஜெயித்த சிவன். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? *****

.

****
நள்ளிரவிலும் நாயகியை சேரவேண்டும் என்ற ஆசை கடவுள் ரங்கநாதனுக்கு வந்தது. உடனே தன் அங்கத்தை (ஆண் குறி மட்டும் விர்ரென பறந்துபோய்) ரங்கநாயகி சன்னதிக்குள் அனுப்பி இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார்
*****
.
>>> உடம்பெல்லாம் பெண்குறி ஆகிய இந்திரன். <<<
.
>>>>ஆபாசத்தின் உச்சம். துளசி பிரசாதமானது எப்படி? <<<<
.
>>>> அழகியிடம் சிக்கிய‌ காமாந்தகார‌ பகவான்கள்.பகவானின் லீலாவிநோத‌ங்க‌ள். திரும‌ண‌ங்க‌ளில் அக்னி சாட்சி, அருந்த‌தி பார்ப்ப‌து ஏன்? <<<<
.