Followers

Saturday, June 06, 2015

இந்து கடவுள் மாரி அம்மன் சமூக விரோதிகளால் அவமதிப்பு!




தமிழர்களால் மழைக்கடவுள் என்று வணங்கப்படும் மாரிஅம்மன் மீது கால் வைத்து அவமரியாதை செய்யும் இந்த சமூக விரோத செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.

இது திராவிடர் கழகம் செய்ததா? அல்லது திராவிடர் கழகத்தின் பெயரை கெடுக்க எடுத்த முயற்சியா என்பதை காவல் துறை தீர விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும்.

இஸ்லாத்திலும் தர்ஹா வணக்கம் என்பது குர்ஆன் தடை செய்த ஒன்று. அதனை பிரசாரத்தின் மூலமாகத்தான் மக்களிடம் நாங்கள் கொண்டு செல்கிறோம். யாரும் தர்ஹாக்களை இடிக்க செல்வதில்லை. வணங்கும் அந்த மக்களே உண்மையை உணர்ந்து ஒரு நாள் அந்த தர்ஹாக்களை இடித்து விட்டு கல்வி சாலைகளையோ, இறை இல்லங்களையோ, முதியோர் விடுதிகளையோ அமைப்பார்கள். அது போல் மூடப் பழக்கங்கள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பிக்கும். ஒருவர் புனிதமாக வணங்கும் ஒரு பொருளை இவ்வாறு அவமதிப்பதை நான் வன்மையாக மீண்டும் கண்டிக்கிறேன்.

10 comments:

பிசாசுகுட்டி said...

சுவனா இப்ப பண்றீங்களே இது ரைட்டு...
வாழ வழி வகுக்கும் எந்த மதமும் எல்லாருக்கும் பொது..

Anonymous said...

quranil darga ku poga koodadhu endru ulladha aadharam thaarungal

Dr.Anburaj said...


உள்ளத்தனையது உயா்வு. மனபாிபாகத்திற்கு தக்கவாறு ஒருவனின் செயல்கள் இருக்கும். தரங்கெட்ட மடையா்கள் இப்படித்தான் இருப்பா்ா்கள். இதில் ஆச்சாியம் இல்லை. தானாகவே இது மாறிவிடும்.மிகப் பொிய நாத்திகவாதிகள் இன்று பல கோவில்களில் அங்கப்பிரதட்சணம் செய்து கொண்டிருக்கின்றாா்கள்.இந்த பொடியன் எம்மாத்திரம்.

UNMAIKAL said...

பிள்ளை பிறந்தால் ஜாதகம் கணிக்க கூப்பிடு அய்யரை பிள்ளை பிறந்த தீட்டு போக்க கூப்பிடு அய்யரை பிள்ளைக்கு பேர் வைக்க கூப்பிடு அய்யரை பிள்ளைக்கு கல்யாணம் நடத்தி வைக்க கூப்பிடு அய்யரை பிள்ளைக்கு சாந்திமுகூர்த்த நேரம் பார்க்க கூப்பிடு அய்யரை விதை தெளிக்க நாள் பார்க்க கூப்பிடு அய்யரை வீடு கட்டும் மனை போட கூப்பிடு அய்யரை கட்டிய வீட்டில் குடிபுக கூப்பிடு அய்யரை குடி புகுந்த வீட்டில் லெட்சுமி பூஜை போட கூப்பிடு அய்யரை இப்படி தமிழன் மூச்சு விட்டதர்கெள்ளாம் பாப்பானை கூப்பிட்டு கூப்பிட்டு அவனுக்காக இருந்ததை அனைத்தையும் கொடுத்துவிட்டு வீடும் நாடும் இல்லாமல் இழிசாதியாய் நிற்க்கிறானே உன் இனத்தை தெரிந்து கொண்டு அதுக்காக போராடு .
.
உன் மொழியையும் உன் இனத்தையும் இழிநிலைக்கு கொண்டு சென்ற வந்தேறிகளை துரத்தியெறி இருப்பாய் தமிழா நெருப்பாய் . இருந்தது போதும் செருப்பாய்.
.
சித்தர்களை காட்டிற்கு விரட்டிய கூட்டம்.... பவுத்தத்தை இந்தியாவை விட்டு துடைத்த கூட்டம்...... சேரிகளை...காலணிகள் தோன்ற காரணியாய்...அமைந்த...கூட்டம்.... மனுநீதி எழுதி வைத்து... மண்ணின் மைந்தர்களை அடிமை வர்க்கமாக்கிய கூட்டம்... தர்மபுரிகளுக்கும்....குஜராத் படுகொலைகளுக்கும்......அயோத்திக்கும் அன்றே அடித்தளமிட்ட கூட்டம்.... ஈழத்தமிழர்...தமிழக மீனவர்...கொன்றொழிக்கும் இலங்கை இராஜபக்ஷேக்களை ....அனுமனின் வாரிசுகள் ..என்று வாய்கூசாமல்...கூறிவரும்...கூட்டம்...
.
ஆண்டான்...அடிமை...பிறப்பு...தொழில்...இனம்...நிறம்...மொழி..வர்ணபேதங்கள் தோன்ற காரணமாய் இருந்த கூட்டம்.. தாய் தமிழை நீச பாஷை...வேசி பாஷை என்ற கூட்டம்.... மண்ணின் மைந்தர்களின் தாயை "சூத்திரன், மிலேச்சன்" என்று கூறி..இழிவு படுத்திய கூட்டம்.... வர்ணத்தை கூறி ஆள் சேர்க்க முடியாது என்று அறிந்த கூட்டம்... வஞ்சகமாய் "போலி தேசபக்தி"..மூலம் ஆள் பிடிக்கும் கூட்டம்... வறட்சியை....வளர்ச்சியாய் காட்டிவரும் கூட்டம்...
.
இன்றைய .. பார்ப்பன ஜனதா கட்சி அன்றைய...ஆர்ய.. பார்ப்பனர்... நலனுக்கென... உருவாக்கப்பபட்ட கூட்டம்.. இந்து மகா சபை எனும் பார்பனர் சுயநலக்கூட்டம்..... ஹிந்து மத பெயரில் ஒளிந்திருக்கும் கூட்டம்... நாமெல்லாம் ஹிந்து என்று கூறி ஓட்டுவாங்கும் கூட்டம்... நீ கோவில் உள் நுழைய "கூடுமா இல்லை கூடாதா" என்று கூட்டம் போடும்.. கூட்டம்.... மீறி நுழைந்தால் "பட்டது தீட்டு" என்று கூறும் கூட்டம்...அல்லது "தீயிட்டு மோட்சம்" கொடுக்கும் இந்த கூட்டம்... இந்த கூட்டத்திற்கு பின்னால் செல்கிறது ஒரு சில கூட்டம்... உண்மை இவ்வாறு இருக்க.... இது தெரிந்தால் பின்னால் போகுமா இந்த கூட்டம்..?
.
7
தொட்டால் தீட்டு பார்த்தால் பாவம் என்பதையே வேதம், சாத்திரம், நடத்தை என ஆக்கி நாயினுங் கீழாய் வாழ வைத்ததும், பிராமணருக்குத் தொண்டு செய்யவே சூத்திரரைப் படைத்தேன் என்பதும், பிராமணனுக்குச் சமமாகச் சூத்திரன் உட்கார்ந்தால் அவன் சூத்தை (புட்டம்) வெட்டு என வெட்டியதும், கண்ணைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியைக் கொடுக்காதே என மூடர் ஆக்கியதும் இந்து தெய்வங்களா? கிறித்து, இசுலாம் தெய்வங்களா?
.

தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்றவன், மகளை மனைவியாக்கிக் கொண்டவன், ரிஷி பத்தினிகளைக் கற்பழித்தவன், அடுத்தவனின் மனைவியை அவளின் கணவன் வேடத்தில் சென்று கலந்து விடுபவன்; ஆடு, மாடு, கழுதை, குதிரை, நாய், தவளை இவற்றைப் புணர்ந்து பிள்ளையும் பெறுபவன் இந்து மதத்திலா? - வேறு எந்த மதத்தில்?
.

இவர்களுக்குச் சாதி வாரியாகக் கோயில்கள் கட்டிக் கொண்டாடும் எங்கள் மக்களை அய்ந்து பேருக்கு மனைவியாக இருந்த ஓர் ஆரியப் பரத்தையைப் பத்தினி எனக் கொண்டு அக்கினிக் குழியிறங்கும் எமது மக்களை மீட்பதா? அப்படியே அடிமைகளாக விட்டுவிடுவதா?
.

இந்த இழி பிறவிகளைக் கடவுள்கள் என்று கோயில்கள் எடுத்து கருவறைக்குகள் போனால் தீட்டாகிவிடும் என்று சூத்திரனாக வெளியே நிற்கிறானே இந்த மதத்திலா? வேறு எந்த மதத்தில்?

Dr.Anburaj said...


நான் ஒரு இந்து. இந்து நாடாா் வகுப்்பைச்சோ்ந்தவன். பாா்ப்பனா்களுக்கு குருவாக விளங்கும் நம்வாழ்வாா் பிறந்த சாதியில் பிறந்தவன்.இந்து என்று சொல்லுவேன் தலை நிமிா்ந்து செல்கின்றேன்.வாழ்கின்றேன். தாங்கள் கூறும் எந்த பிரச்சனைகளும் எனக்கு இல்லை. தங்களுக்கு கோணல் புத்தி.அரேபிய கோமாளி.புத்தி கோணலுக்கு யோகா நல்ல மருந்து. அல்லது DPM படித்த மருத்துவரைப் போய் பாா்க்க வேண்டிய மனநோயாளி.

Dr.Anburaj said...


நான் ஒரு இந்து. இந்து நாடாா் வகுப்்பைச்சோ்ந்தவன். பாா்ப்பனா்களுக்கு குருவாக விளங்கும் நம்வாழ்வாா் பிறந்த சாதியில் பிறந்தவன்.இந்து என்று சொல்லுவேன் தலை நிமிா்ந்து செல்கின்றேன்.வாழ்கின்றேன். தாங்கள் கூறும் எந்த பிரச்சனைகளும் எனக்கு இல்லை. தங்களுக்கு கோணல் புத்தி.அரேபிய கோமாளி.புத்தி கோணலுக்கு யோகா நல்ல மருந்து. அல்லது DPM படித்த மருத்துவரைப் போய் பாா்க்க வேண்டிய மனநோயாளி.

Unknown said...

நல்ல முறையில் உனக்கு சாவு வராது டா.

Unknown said...

நல்ல முறையில் உனக்கு மரணம் என்பது நிகழாது...

Unknown said...

HE IS FAMIL SHOULD COME DOWN TO THE FOODWEAR. HE IS VERY BAD THINKING FELLOW

Unknown said...

௨ன் கால் சிலையில் இல்லை பல கோடி மனிதர்களின் மனதில் வைத்திருக்கிராய்