Followers

Wednesday, June 17, 2015

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!



இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!

- ரமலான் தொடர் சொற்பொழிவு - 2015

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

வஹீ அல்லாததை பின்பற்றுவது வழிகேட்டில் சேர்க்குமா?

மத்ஹபு சட்டங்களை பின்பற்றுவது மார்க்கமாகுமா?

ஸலஃபுக் கொள்கை சரியானதா?

சஹாபாக்களுக்கு வஹீ வருமா? அவர்களை பின்பற்றலாமா?

சஹாபாக்களை பின்பற்றுவது வழிகேடா?

முன்னோர்கள் வழியில் சென்றால் நரகமா?

இமாம்கள் சொன்னால் அது இறைவனின் வழிகாட்டுதல் ஆகிவிடுமா?

குர்ஆனுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸ்களை மறுக்கலாமா?

அப்படி முரண்படக்கூடிய செய்திகளை மறுத்து நாம் காஃபிராகிவிட்டோமா?.

நாம் அறிவுக்கு முரண்படுவதாகச் சொல்லி ஹதீஸ்களை மறுக்கின்றோமா?

திருக்குர் ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்களை மறுத்தது நாம் மட்டும் தானா?

இவ்வாறு மறுப்பதன் மூலம் மனோஇச்சையை பின்பற்றுகிறோமா?

இவ்விஷயத்தில் மத்ஹபு இமாம்களின் நிலை என்ன?

மற்ற மார்க்க அறிஞர்களின் நிலை என்ன?

ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?

திருக்குர்ஆனோடு முரண்படக்கூடிய செய்திகளுக்கு விபரீதமான வியாக்கியானங்கள் கொடுத்து உண்மையிலேயே அந்த செய்திகளை மறுப்பவர்கள் யார்?

சஹாபாக்களால் மறுக்கப்பட்ட செய்திகள் அறிஞர்களால் மறுக்கப்பட்ட செய்திகள் வஹீச் செய்திக்கு முரணான கட்டுக்கதைகளை மறுக்க காரணங்கள் என்ன?

அத்தகைய முரண்படக்கூடிய செய்திகளின் பட்டியல் என்ன?

அதற்கான விளக்கங்கள் என்ன?

உள்ளிட்ட செய்திகளுக்கு விளக்கமளிக்கும் உரை :

தலைப்பு : இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!

ரமலான் மாதம் முழுவதும்....

ஆன்லைன் பீஜே (onlinepj.com) இணைய தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

நேரம் : இரவு 10.00மணி முதல் 11மணி வரை இன்ஷா அல்லாஹ்...

4 comments:

Dr.Anburaj said...

5] ஸஹீஹ் புகாரி எண் 1144.

1144 அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.

ஒருவர் விடியும் வரை தூங்கி கொண்டே இருக்கிறார். தொழுகைக்கு எழுவதில்லை என்று நபி(ஸல்) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஷைத்தான் அவர் காதில் சிறுநீர் கழித்துவிட்டான்' என்று விடையளித்தார்கள். Volume :1 Book :19

[6] ஸஹீஹ் புகாரி எண் 1231.

1231 'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Volume :2 Book :22

[7] ஸஹீஹ் புகாரி எண் 3210.

3210. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானவர்கள் மேகத்தில் இறங்கி விண்ணில் தீர்மானிக்கப்பட்ட விஷயத்தைப் (பற்றிப்) பேசி கொள்கிறார்கள். ஷைத்தான்கள் அதைத் திருட்டுத் தனமாக (ஒளிந்திருந்து) ஓட்டுக் கேட்டு, சோதிடர்களுக்கு அதை (உள்ளுதிப்பாக) அறிவித்து விடுகின்றன. சோதிடர்கள் அதனுடன் (அந்த உண்மையுடன்) நூறு பொய்களைத் தம் தரப்பிலிருந்து புனைந்து (சேர்த்துக்) கூறுவார்கள். என்று நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

Volume :3 Book :59
மனிதா்களின் காதுக்குள் சிறுநீா் கழிப்பானா சாத்தான் ? என்ன வஹி.அற்புதம்

Dr.Anburaj said...

இது போன்ற அரேபிய குப்பைகளை எப்படி தங்களால் நம்ப முடிகின்றது சுவனப்பிாியன் ????
இதில் தங்களின் தாய்நாடாம் இந்தியாவை கடுமையாக தாக்கி வருகின்றீா்கள்.

பெரியார் said...

// மனிதா்களின் காதுக்குள் சிறுநீா் கழிப்பானா சாத்தான் ? என்ன வஹி.அற்புதம் //
----------

மாட்டுமூத்திரத்தை ஒரு மனிதன் குடிப்பானா?. தனது மூத்திரத்தை குடிக்கும் ஒருவன் (மொரார்ஜி தேசாய்) இந்த நாட்டின் பிரதமன் ஆவானா?.

அப்துல்லாஹ் said...

இயேசு கடவுளா?

இயேசு: நான் கடவுள், எனை வணங்கு.
மனிதன்: நீ கடவுள் என்பதற்கு என்ன அத்தாட்சி?
இயேசு: என்ன அத்தாட்சி வேண்டும்?
மனிதன்: எனக்கு சொர்க்கம் கொடு.
இயேசு: ஹி..ஹி.. அது என்னிடமில்லை.. பரலோகத்தில் இருக்கும் என்னுடைய பரமபிதாவிடம் உள்ளது.
மனிதன்: அப்படியானால் நீ யார்?
இயேசு: நான் பிதாமகன்
மனிதன்: உன்னுடைய தாய் யார்?
இயேசு: புனித மேரி
மனிதன்: உன்னுடைய தந்தை யார்?
இயேசு: நானும் பிதாவும் ஒன்று
மனிதன்: யோவ், நீ கடவுளா?.
இயேசு: ஹி..ஹி.. நான் பரிசுத்த ஆவி.
மனிதன்: போட் தள்றா இவன...

கிருத்துவ சகோதரர்கள் மன்னிக்கவும். இயேசு ஒரு இறைத்தூதர், அவர் கடவுள் அல்ல என்று எப்படி உங்களுக்கு விளங்க வைப்பதென்று புரியவில்லை. வேறு வழி இல்லாமல் நெத்தியடி தரும் நிலை வந்துவிட்டது.

மேலே சொல்லப்பட்டது இயேசுவுக்கு மட்டுமல்ல. ராமர், கிருஷ்ணர் என்று யார் தன்னை கடவுளாக அறிவித்திருந்தாலும் இதுதான் நடக்கும்.

ஒரு வேளை இறைவனே நேரடியாக வந்து "நான் கடவுள். எனை வணங்கு" என்று சொன்னால் "நீ கடவுளென்றால், எனக்கு இப்பவே சொர்க்கத்தை கொடு" என்று மனிதன் கேட்பான். நல்லவன் கெட்டவன் அனைவருக்கும் சொர்க்கம் தந்தால், அப்புறம் அவன் மனிதனை இந்த உலகில் படைத்து சோதிக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விடும். ஆகையால்தான், இறைவன் நேரடியாக வந்து "நான்தான் கடவுள், எனை வணங்கு" என அறிவிக்கமாட்டான் என இஸ்லாம் தெளிவாக சொல்கிறது.